தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 14 of 19
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பை அன்பே என அடிக்கொருதரம்
அழைத்திடும் கண்ணாளா
காலமெல்லாம் நம் காதல்
வாழ்ந்து l கொண்டிருக் க
கைப் பொருளும் வேண்டும்
கனிவான நம் வாழ்வு சிறக்க
கடல் கடந்து பொருளீட்டி வருவாய்
நமக்கென ஓர் இல்லம் கட்டிஎழுப்ப வேண்டும்.
அழைத்திடும் கண்ணாளா
காலமெல்லாம் நம் காதல்
வாழ்ந்து l கொண்டிருக் க
கைப் பொருளும் வேண்டும்
கனிவான நம் வாழ்வு சிறக்க
கடல் கடந்து பொருளீட்டி வருவாய்
நமக்கென ஓர் இல்லம் கட்டிஎழுப்ப வேண்டும்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கட்டி எழுப்ப வேண்டும்
பெண்ணே முதலில்
உன் மனதில்
என் காதல் கோட்டை
எழுப்பப்பட வேண்டும்.....
காதலி உந்தன்
கடைக்கண் பார்வை என்மீது
விழுந்தால் உலகமே
தடையென்றாலும்
நீ வாழ இல்லமென்ன
கோட்டையே கட்டுவேன்
இவ்வுலகில்
பெண்ணே முதலில்
உன் மனதில்
என் காதல் கோட்டை
எழுப்பப்பட வேண்டும்.....
காதலி உந்தன்
கடைக்கண் பார்வை என்மீது
விழுந்தால் உலகமே
தடையென்றாலும்
நீ வாழ இல்லமென்ன
கோட்டையே கட்டுவேன்
இவ்வுலகில்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இவ்வுலகில்
நாம் வாழ
இல்லமோ, கோட்டையோ
எதற்கு???
உனக்கு என் இதயமும்
எனக்கு உன் இதயமும்
இருக்கும் போது.......
நாம் வாழ
இல்லமோ, கோட்டையோ
எதற்கு???
உனக்கு என் இதயமும்
எனக்கு உன் இதயமும்
இருக்கும் போது.......
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருக்கும் போது
காதலை
இல்லை என்று
கூறுகின்றது
பெண் மனம்
இதையும் நம்பி
கொண்டது ஆண் மனம்
காதலை
இல்லை என்று
கூறுகின்றது
பெண் மனம்
இதையும் நம்பி
கொண்டது ஆண் மனம்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஆண் மனம்
பெண் மனம்
பேதங்கள் இல்லை
மனதில்....
நம் காதலில்
இரண்டுமே சங்கமித்து விட்டனவே!!!
பெண் மனம்
பேதங்கள் இல்லை
மனதில்....
நம் காதலில்
இரண்டுமே சங்கமித்து விட்டனவே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சங்கமித்து விட்டனவே!
என்று சொன்னால்
போதுமா அன்பே
சங்கமம் நடக்கும்
இரு மனங்களும் வெவ்வேறு
திசையில் .......இங்கு நான்
அங்கு நீ -----------
என்று சொன்னால்
போதுமா அன்பே
சங்கமம் நடக்கும்
இரு மனங்களும் வெவ்வேறு
திசையில் .......இங்கு நான்
அங்கு நீ -----------
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தொலைவுகள்
நம்மை பிரிக்க முடியுமா என்ன!!!
எங்கு இருந்தாலும்
உன்னையே சுற்றி வரும்
என் மனம்
காதலை உணர்த்திக்
கொண்டே தான் இருக்கும்
நம்மை பிரிக்க முடியுமா என்ன!!!
எங்கு இருந்தாலும்
உன்னையே சுற்றி வரும்
என் மனம்
காதலை உணர்த்திக்
கொண்டே தான் இருக்கும்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருக்கும்
என்னை சுற்றி
கொண்டுதான் இருக்கும்
உன் மனம்
அதை நான் கைபற்றி
கரம் பிடிப்பது எப்போது ?
என்னை சுற்றி
கொண்டுதான் இருக்கும்
உன் மனம்
அதை நான் கைபற்றி
கரம் பிடிப்பது எப்போது ?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எப்போது எங்கே
என அறியாது
தவிக்கிறேன்
உன்னுடன் சேரும்
நாளை எண்ணி...........
என அறியாது
தவிக்கிறேன்
உன்னுடன் சேரும்
நாளை எண்ணி...........
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எண்ணி கொண்டு
இருப்பேன் அன்பே
உன்னை ஏதிர்பார்த்து
அதுவும் சுகம் தான்
எனக்கு ................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எனக்கு மட்டும் அல்ல......
உனக்கும்
உலக காதலர்களுக்கும்
காத்திருப்பு
சுகம் தானே!!!!!!!!
உனக்கும்
உலக காதலர்களுக்கும்
காத்திருப்பு
சுகம் தானே!!!!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சுகம் தானே? என்று
எத்தனை நாள்தான்
கண்களாலேயே
விசாரித்துக்கொண்டிருப்பாய்?
காதலைச் சொல்லத்தான்
வெட்கம் வேலி போடுகிறது
என்றால், பரஸ்பர விசாரிப்புகளுக்கும்
ஏன் பஞ்சம் வைக்கிறாய்?
எத்தனை நாள்தான்
கண்களாலேயே
விசாரித்துக்கொண்டிருப்பாய்?
காதலைச் சொல்லத்தான்
வெட்கம் வேலி போடுகிறது
என்றால், பரஸ்பர விசாரிப்புகளுக்கும்
ஏன் பஞ்சம் வைக்கிறாய்?
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வைக்கிறாய்
உன் பார்வையை
என் மீது.....
உன் வார்த்தையை
என் காதோடு...
உன் காதலை
என் நெஞ்சோடு....
உன் பார்வையை
என் மீது.....
உன் வார்த்தையை
என் காதோடு...
உன் காதலை
என் நெஞ்சோடு....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நெஞ்சோடு
பூத்திருக்கும்
என் காதலை
நீ உன் கூந்தலில்
அள்ளி கொண்டு
போவது ஏன்?
பூத்திருக்கும்
என் காதலை
நீ உன் கூந்தலில்
அள்ளி கொண்டு
போவது ஏன்?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஏன் என்று
எனக்கும் தான் விளங்கவில்லை...
உன்
அன்புப் பேச்சழகு மட்டும்
என் உள்ளத்தில்
அடிக்கடி மீட்கப்படுகிறதே!
ஆனால்,
நீயோ
அத்தி பூத்தாற் போலல்லவா
உன் முகத்தைக் காட்டுகிறாய்!
எனக்கும் தான் விளங்கவில்லை...
உன்
அன்புப் பேச்சழகு மட்டும்
என் உள்ளத்தில்
அடிக்கடி மீட்கப்படுகிறதே!
ஆனால்,
நீயோ
அத்தி பூத்தாற் போலல்லவா
உன் முகத்தைக் காட்டுகிறாய்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காட்டுகிறாய்!
என்றோ
ஒருமுறை
மட்டும் முகத்தை
காட்டுகிறாய்
எனக்கு
அதை தினமும்
பார்த்து விடுகிறது
பூமி ......................
என்றோ
ஒருமுறை
மட்டும் முகத்தை
காட்டுகிறாய்
எனக்கு
அதை தினமும்
பார்த்து விடுகிறது
பூமி ......................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பூமியும் இப்போது
மிகவும் கோபத்துடன்
சுட ஆரம்பித்து விட்டது
நின் கோபத்தை அடிக்கடி
கண்டு
மிகவும் கோபத்துடன்
சுட ஆரம்பித்து விட்டது
நின் கோபத்தை அடிக்கடி
கண்டு
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கண்டு
காணமல்
உன்னை
தேடி கொண்டு
அலைகிறது
கடல் அலை ..........
காணமல்
உன்னை
தேடி கொண்டு
அலைகிறது
கடல் அலை ..........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கடல் அலையும்
நின் பாதம் தொட
புவியுடன் போராடுகின்றது
பெண்ணே கரையில்
நிற்கும் உன்
பொன் பாதங்களைத் தொட
அதுவும் நின் பொற்
பாதங்களைத் தொட்டு
தன் பிறவிப்பயனை
அடைய விரும்புகின்றது
நின் பாதம் தொட
புவியுடன் போராடுகின்றது
பெண்ணே கரையில்
நிற்கும் உன்
பொன் பாதங்களைத் தொட
அதுவும் நின் பொற்
பாதங்களைத் தொட்டு
தன் பிறவிப்பயனை
அடைய விரும்புகின்றது
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அழகிய உவமையுடன் வரைந்த கவிதை மிக அருமை தமிழ். அன்பு வாழ்த்துகள்.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
விரும்புகிறது
உன்னை
கடலும்
காற்றும் ,
வானும்
மண்ணும் ,
நீரும்
நெருப்பும் ,
இத்தனை
போட்டியாளர்கள
எனக்கு
உன்னை
கடலும்
காற்றும் ,
வானும்
மண்ணும் ,
நீரும்
நெருப்பும் ,
இத்தனை
போட்டியாளர்கள
எனக்கு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
போட்டியாளர்கள் எனக்கு
ஆம் மலரே
என் காதலும்
என் பிரிவும் தான்
என் வாழ்வின்
போட்டியாளர்கள்.....
ஆனாலும் வெல்வேன்
காதலில் .... வாழ்வேன்
இறுதி வரை காதலுடன்
ஆம் மலரே
என் காதலும்
என் பிரிவும் தான்
என் வாழ்வின்
போட்டியாளர்கள்.....
ஆனாலும் வெல்வேன்
காதலில் .... வாழ்வேன்
இறுதி வரை காதலுடன்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலுடன் ஒரு கணக்கு
காதலாய் போக...
பெற்றோர்கள் போட்ட
கணக்கில் மாறிப்போக
புதிய காதல்
வாழ்க்கை விடை சொன்னது
காதலாய் போக...
பெற்றோர்கள் போட்ட
கணக்கில் மாறிப்போக
புதிய காதல்
வாழ்க்கை விடை சொன்னது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
விடை சொல்லிச் சென்ற
உன் காதல் தோல்விதான்
என் வெற்றியாக
அமைந்துவிட்டது என்று
எண்ணி எண்ணி களித்திருந்தேன்.
எல்லாம் வந்தபின்
வெறுமைதான்
வாழ்க்கையாகி
நின்று இருக்கிறது என்பதை
உணர்த்தியது
எதேச்சையாக
உன்னை
ஒரு நாள் கண்ட
என் பார்வை
உன் காதல் தோல்விதான்
என் வெற்றியாக
அமைந்துவிட்டது என்று
எண்ணி எண்ணி களித்திருந்தேன்.
எல்லாம் வந்தபின்
வெறுமைதான்
வாழ்க்கையாகி
நின்று இருக்கிறது என்பதை
உணர்த்தியது
எதேச்சையாக
உன்னை
ஒரு நாள் கண்ட
என் பார்வை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 14 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|