தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 19 of 19
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
R. ருக்மணி ராம்குமார் என்பதில் இனிஷியல் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா?ருக்மணி wrote:நன்றி . R. ருக்மணி ராம்குமார் என்று இருத்தல் நலம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ரா அல்லது R. இரண்டில் எதை வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் .
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ரா என்பதையே பயன்படுத்திக்கொள்கிறேன் தோழி... நன்றிருக்மணி wrote:ரா அல்லது R. இரண்டில் எதை வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நண்பரே... முடிவு உங்களுடையதுதான். நான் உங்கள் விருப்பம் எதுவாகிலும் எடுததுக்கொள்வேன். புத்தகத்தில் - தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கு நேராக 'உங்கள் யாழ்பாவாணன்' என்று போட்டால் நன்றாக இருக்காது என்பதால் 'யாழ்பாவாணன்' என்று மட்டும் தங்கள் பெயராக எடுத்துக்கொள்ளவா?yarlpavanan wrote:எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கவியருவி ம. ரமேஷ் wrote:நண்பரே... முடிவு உங்களுடையதுதான். நான் உங்கள் விருப்பம் எதுவாகிலும் எடுததுக்கொள்வேன். புத்தகத்தில் - தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கு நேராக 'உங்கள் யாழ்பாவாணன்' என்று போட்டால் நன்றாக இருக்காது என்பதால் 'யாழ்பாவாணன்' என்று மட்டும் தங்கள் பெயராக எடுத்துக்கொள்ளவா?yarlpavanan wrote:எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
அப்படியே ஆகட்டும். ஐயா!
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மகிழ்ச்சி தோழரே... பங்கெடுத்துக்கொண்மைக்கு வாழ்த்துகள்...
அம்மா அந்தாதியைத் தொடருங்கள்...
தோட்டத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்... மகிழ்ச்சியே நிறையட்டும்...
அம்மா அந்தாதியைத் தொடருங்கள்...
தோட்டத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்... மகிழ்ச்சியே நிறையட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் பெயரை ஞான கங்கா -சதாசிவம் (என் பெற்றோர் பெயர்களின் முதல் வார்த்தை) என்று குறிப்பிடுங்கள்
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மகிழ்ச்சி நண்பரே... பிறரும் தங்களின் பெயரை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எனது பெயருக்கு பதிலாக " தமிழ் " என்று இருந்தால் மிகவும் நலம் நண்பரே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அந்தாதி எழுதி வருவதற்கு மகிழ்ச்சி நண்பரே...தமிழ்1981 wrote:எனது பெயருக்கு பதிலாக " தமிழ் " என்று இருந்தால் மிகவும் நலம் நண்பரே
தங்கள் பெயரை தமிழ் என்றே எடுத்துக்கொள்கிறேன்.
நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
....
தருணம்
வந்ததும்
உயிர் பெற்றேன்
அவளின் மலர்
என்னை தொட்டதும்
கல்லரையில்
தருணம்
வந்ததும்
உயிர் பெற்றேன்
அவளின் மலர்
என்னை தொட்டதும்
கல்லரையில்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் அந்தாதி முற்றுப்பெற்றுவிட்டது. புத்தக ஆக்கம் செய்யும் பணி நடந்துகொண்டுள்ளது.
காதல் அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல் அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா அந்தாதி எழுதுங்கள்...
காதல் அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல் அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா அந்தாதி எழுதுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கல்லரையில்...கல்லறை என இருக்க வேண்டும்...
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
[i]காதல் அந்தாதி முற்றுப்பெற்றுவிட்டது. புத்தக ஆக்கம் செய்யும் பணி நடந்துகொண்டுள்ளது.
காதல்
அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல்
அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று
தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா அந்தாதி எழுதுங்கள். அண்ணா மண்ணிக்கவும் நான் ஒரு மாதம் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றுவிட்டேன்
அது தான் அது பற்றி தெரியாமல் பதித்து விட்டேன் எனக்கும் ஒரு காப்பி அனுப்பிவையுங்கள் ...
நன்றி...............
காதல்
அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல்
அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று
தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா அந்தாதி எழுதுங்கள். அண்ணா மண்ணிக்கவும் நான் ஒரு மாதம் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றுவிட்டேன்
அது தான் அது பற்றி தெரியாமல் பதித்து விட்டேன் எனக்கும் ஒரு காப்பி அனுப்பிவையுங்கள் ...
நன்றி...............
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மன்னிக்க என்ன இருக்கு...
தங்களின் பெயர் தமிழில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் நண்பரே
தங்களின் பெயர் தமிழில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
செ. திலீப் என்று இருந்தால் போதும் அண்ணா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மகிழ்ச்சி நண்பரேdhilipdsp wrote:செ. திலீப் என்று இருந்தால் போதும் அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? தமிழ்த்தோட்டக் கவிஞர்கள் கருத்துரைக்கவும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பாராட்டுக்கள் கவிஞரேகவியருவி ம. ரமேஷ் wrote:காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
தங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள் மற்றும் நன்றிகள்! எனக்கு இலவசப் புத்தகம் தவிர, காதல் அந்தாதி 5 நூல்களும், அம்மா அந்தாதி 5 நூல்களும் தேவைப்படுகிறது. புத்தகம் அனுப்புவதற்கு வசதியாக எனது முகவரியைக் கீழே பகிர்கிறேன். மேலும் தேவைப்படும் பட்சத்தில், தெரிவிக்கிறேன். உங்கள் வாங்கிக் கணக்கு விபரங்களை அறியத் தரவும்.
R.Parthiban,
Flat No:101, First Floor,
Maharshi Apartment, 5th Cross,
Nagavarapalya Main Road, C.V.Raman Nagar,
Bangalore - 93.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கவியருவியின் சிறந்த பணிக்கு என் பாராட்டுக்கள்..............
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 19 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|