தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 11 of 19
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல்
தொலைதொடர்பு
உருவாகிறது
அவளின்
விழிஇலிருந்து
என் மனதிற்கு
தொலைதொடர்பு
உருவாகிறது
அவளின்
விழிஇலிருந்து
என் மனதிற்கு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் மனதிற்கு
நன்றாகத் தெரிகிறது
நான் உனக்கு எவ்விதத்திலும்
பொருந்தாதவன் என்று!
ஆனாலும் என்ன செய்வது?
பொருந்தாததைப் பொருத்திப்
பார்ப்பதில்தானே வாழ்வின்
சுவாரிசயமே அடங்கியிருக்கிறது!
நன்றாகத் தெரிகிறது
நான் உனக்கு எவ்விதத்திலும்
பொருந்தாதவன் என்று!
ஆனாலும் என்ன செய்வது?
பொருந்தாததைப் பொருத்திப்
பார்ப்பதில்தானே வாழ்வின்
சுவாரிசயமே அடங்கியிருக்கிறது!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அடங்கியிருக்கிறது
என் மனதின் சுவாசம்
உன் மனதினுள்
நீ சுவாசிக்க மறுத்தாலும்
உனக்காக அது
சுவாசிக்கும் அன்பே?
என் மனதின் சுவாசம்
உன் மனதினுள்
நீ சுவாசிக்க மறுத்தாலும்
உனக்காக அது
சுவாசிக்கும் அன்பே?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
உன்னைக் கண்ட நாட்முதல்
தேவதைகளைப் பற்றி
நான் படித்ததை
நம்பிவிட்டேன் எனில்
என்முன்னே நடமாடும்
அழகு தேவதையாய்
நீ இருக்கும் போது
நான் எவ்வாறு நம்பாமல்
இருக்க முடியும்?
தேவதைகளின் தேவதையே
அழகின் அழகே
காதலின் காதலே
உயிரின் உயிரே
காதலித்து விடு
என்னை
அல்லது உனது
இதயத்தில் சிறைப் பிடி
உன் ஆயுட் கைதியாக
நின் இதயத்துள்
அடைக்கப்பட்டாலும் போதும்
எனககு...........இறைவா
புதிய உலகம்
புதிய வானம் வேண்டும் எனக்கு
என் காதல் தேவதைக்கு
நான் பரிசளித்திட..............
நீ யோசித்து யோசித்து
பேசும் முத்து சொற்கள்
ஒவ்வொன்றும் என் இதயத்தில்
ஓவியங்களாய் பதிகின்றது......
பேசும் வார்த்தைகளை விட
பேசும் போது
நீ அசைக்கும் நின்
விழி அசைவுகளைக் கண்டே
என் மனம் உன்னை
மென்மேலும் உன்னை
காதலிக்கின்றது.....
உன்னைக் கண்ட நாட்முதல்
தேவதைகளைப் பற்றி
நான் படித்ததை
நம்பிவிட்டேன் எனில்
என்முன்னே நடமாடும்
அழகு தேவதையாய்
நீ இருக்கும் போது
நான் எவ்வாறு நம்பாமல்
இருக்க முடியும்?
தேவதைகளின் தேவதையே
அழகின் அழகே
காதலின் காதலே
உயிரின் உயிரே
காதலித்து விடு
என்னை
அல்லது உனது
இதயத்தில் சிறைப் பிடி
உன் ஆயுட் கைதியாக
நின் இதயத்துள்
அடைக்கப்பட்டாலும் போதும்
எனககு...........இறைவா
புதிய உலகம்
புதிய வானம் வேண்டும் எனக்கு
என் காதல் தேவதைக்கு
நான் பரிசளித்திட..............
நீ யோசித்து யோசித்து
பேசும் முத்து சொற்கள்
ஒவ்வொன்றும் என் இதயத்தில்
ஓவியங்களாய் பதிகின்றது......
பேசும் வார்த்தைகளை விட
பேசும் போது
நீ அசைக்கும் நின்
விழி அசைவுகளைக் கண்டே
என் மனம் உன்னை
மென்மேலும் உன்னை
காதலிக்கின்றது.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலிப்பது தவறு எனில்
இறைவன் ஏன்
உன்னையும் என்னையும்
படைத்து சந்திக்க வைத்தான்
இவை அனைத்தும்
கடவுளின் திருவிளையாடல்
எனக்கு கடவுள்
அளித்த வரம் நீ!!!
இறைவன் ஏன்
உன்னையும் என்னையும்
படைத்து சந்திக்க வைத்தான்
இவை அனைத்தும்
கடவுளின் திருவிளையாடல்
எனக்கு கடவுள்
அளித்த வரம் நீ!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலிக்கின்றது..
நான் மட்டும் தான
உன்னை கண்டது
முதல் காதலும்
உன்னை காதலிகிறது
அதன் காதலியாக
நான் மட்டும் தான
உன்னை கண்டது
முதல் காதலும்
உன்னை காதலிகிறது
அதன் காதலியாக
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலியாக
என்னை ஏற்று
கொள்வாய
என்று
கேட்கும்
உன் மனம்
என்னுல் இருந்து
கொண்டு
என்னை ஏற்று
கொள்வாய
என்று
கேட்கும்
உன் மனம்
என்னுல் இருந்து
கொண்டு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
kondu vantha kathalai
karru thannodu
Kondu senru viddathu
karru viddu senrathu
un ithayaththai
karru thannodu
Kondu senru viddathu
karru viddu senrathu
un ithayaththai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் இதயத்தை
கேட்கவில்லை கள்வனே
உன் இதயக் கோவிலில்
குடிருக்கும் காதல் அன்பை
கேட்கிறேன்
தருவாயா சொல்
காதல் தாகத்தோடு
காத்திருக்கிறேன்
கேட்கவில்லை கள்வனே
உன் இதயக் கோவிலில்
குடிருக்கும் காதல் அன்பை
கேட்கிறேன்
தருவாயா சொல்
காதல் தாகத்தோடு
காத்திருக்கிறேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காத்திருக்கிறேன்
என் அன்பை தர
இயத்தை திருடிய
கள்ளி என் அன்பையும்
சேர்த்து திருடிவிட்டாய்
என் அன்பை தர
இயத்தை திருடிய
கள்ளி என் அன்பையும்
சேர்த்து திருடிவிட்டாய்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
திருடிவிட்டாய்
என்னுள் இருக்கும் கவிதையை
திருடுக்கொண்டேன்
உன்னுள் பிறந்த காதலை
என்னுள் இருக்கும் கவிதையை
திருடுக்கொண்டேன்
உன்னுள் பிறந்த காதலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலை
திருடி கவிதை
எழுதுதிய
காதலி
ஏனோ உணரவில்லை
என் காதலை
திருடி கவிதை
எழுதுதிய
காதலி
ஏனோ உணரவில்லை
என் காதலை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலை
சொன்னாதும்
ஒன்றும் சொல்ல
காரணம்
வெட்கமா
சொன்னாதும்
ஒன்றும் சொல்ல
காரணம்
வெட்கமா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
vedkama enakka
en kathal kalvane
un idam vedka padamal
kathal solla varum pothu
karru ennai maru thisai
alakkirathu
un idam vanthal en
ithayam kanamal senru vidum enru
en kathal kalvane
un idam vedka padamal
kathal solla varum pothu
karru ennai maru thisai
alakkirathu
un idam vanthal en
ithayam kanamal senru vidum enru
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சென்று விடும்
என் இதயத்தை
காற்று கொண்டு
செல்லவில்லை
உன் சுவாசகற்றை
தேடி அது சென்றிருக்கும் .
என் இதயத்தை
காற்று கொண்டு
செல்லவில்லை
உன் சுவாசகற்றை
தேடி அது சென்றிருக்கும் .
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
thedi seru irukkum
en ithaiyaththai
ni kandal
athai kavamaka
un idam vaiththukol
nam kathAlin adayalam
en ithaiyaththai
ni kandal
athai kavamaka
un idam vaiththukol
nam kathAlin adayalam
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அடையாளம்
கண்டு உன்
இதயத்தை
பிடித்து வைத்து
கொண்டதும்
என் இதயத்தை
காணவில்லை ........
கண்டு உன்
இதயத்தை
பிடித்து வைத்து
கொண்டதும்
என் இதயத்தை
காணவில்லை ........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
un ithayam
en idam
nalamaka
ullaThu
en idam
nalamaka
ullaThu
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நமக்காக
உள்ளது
காதல் மளிகை
என் மளிகை
என்பதால்
உள்வர மறுகிறது
உன் மனம்...........
உள்ளது
காதல் மளிகை
என் மளிகை
என்பதால்
உள்வர மறுகிறது
உன் மனம்...........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனம்
என்னை விரும்பினாலும்
உன் இதழ் மொழிகளால்
என்னை காயப்படுத்துவதேன்
என் அன்பே......
அன்பு பார்வை வீசும்
உந்தன் விழிகளால்
இப்போதெல்லாம்
நஞ்சு பார்வையையே பரிகளிக்கின்றாயே
பெண்ணே
நம் காதல்
உணர்வுகளை ஏனடி
சிறை வைக்கின்றாய்
உன் மனதில்
என்னை விரும்பினாலும்
உன் இதழ் மொழிகளால்
என்னை காயப்படுத்துவதேன்
என் அன்பே......
அன்பு பார்வை வீசும்
உந்தன் விழிகளால்
இப்போதெல்லாம்
நஞ்சு பார்வையையே பரிகளிக்கின்றாயே
பெண்ணே
நம் காதல்
உணர்வுகளை ஏனடி
சிறை வைக்கின்றாய்
உன் மனதில்
Last edited by தமிழ்1981 on Thu May 10, 2012 6:22 pm; edited 1 time in total
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனம் இப்போது ...
என் மனமானது
சொல் மனமே இந்த
பெண்மனம் பேசுகிறது
நம்மனம் சோறும் நாள்
எண்ணாலோ என்று
என் மனமானது
சொல் மனமே இந்த
பெண்மனம் பேசுகிறது
நம்மனம் சோறும் நாள்
எண்ணாலோ என்று
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனதில்
மாளிகை இருந்தால்
போதும்
நாம் வாழ்வதிற்கு
மாளிகை தேவை இல்லை
மாளிகை இருந்தால்
போதும்
நாம் வாழ்வதிற்கு
மாளிகை தேவை இல்லை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தேவை இல்லை
என்று நீ என்னை
சொன்னாலும்
உன் கண்களிலிருந்து
கண்ணீர் வர
காரணம் காதல்
என்று நீ என்னை
சொன்னாலும்
உன் கண்களிலிருந்து
கண்ணீர் வர
காரணம் காதல்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தோழி..
என்று சொல்ல
நினைத்து
சொன்னால் அது
காதலி என்று
உனக்கு கேட்பதன்
அர்த்தம் .............
என்று சொல்ல
நினைத்து
சொன்னால் அது
காதலி என்று
உனக்கு கேட்பதன்
அர்த்தம் .............
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனம்
என்னை விரும்பினாலும்
உன் இதழ் மொழிகளால்
என்னை காயப்படுத்துவதேன்
என் அன்பே......
அன்பு பார்வை வீசும்
உந்தன் விழிகளால்
இப்போதெல்லாம்
நஞ்சு பார்வையையே பரிசளிக்கின்றாயே
உண்மை பெண்ணே
எங்கே உன் மனம்
என்னை விரும்பினாலும்
உன் இதழ் மொழிகளால்
என்னை காயப்படுத்துவதேன்
என் அன்பே......
அன்பு பார்வை வீசும்
உந்தன் விழிகளால்
இப்போதெல்லாம்
நஞ்சு பார்வையையே பரிசளிக்கின்றாயே
உண்மை பெண்ணே
எங்கே உன் மனம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|