தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 10 of 19
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இயக்கி சென்றுகொண்டிருந்த
காதலின்போது -
வேறுயாருக்காகவும்
உன்னையும்
உன் காதலையும்
நான்
விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று
சத்தியம் செய்த வார்த்தைகள்
என் நெஞ்சை அறித்துக்கொண்டேயிருக்கிறது
நீ
என்னை விட்டு
விலகி சென்றதிலிருந்து
காதலின்போது -
வேறுயாருக்காகவும்
உன்னையும்
உன் காதலையும்
நான்
விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று
சத்தியம் செய்த வார்த்தைகள்
என் நெஞ்சை அறித்துக்கொண்டேயிருக்கிறது
நீ
என்னை விட்டு
விலகி சென்றதிலிருந்து
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
விலகி சென்றதிலிருந்து
என் வலியை
நீயும் தானே உணர்ந்திருப்பாய்!!
ஏன் இன்னும்
என்னை தேடவில்லை
சீக்கிரம் வந்து விடு கண்ணே!!
பிரிவின் வலியை
உன்னால் தாங்க முடியாது
என் வலியை
நீயும் தானே உணர்ந்திருப்பாய்!!
ஏன் இன்னும்
என்னை தேடவில்லை
சீக்கிரம் வந்து விடு கண்ணே!!
பிரிவின் வலியை
உன்னால் தாங்க முடியாது
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன்னால் தாங்க முடியாது
என்ற போதும் தாங்கி நிற்கிறேன்
என் தலையணை மந்திரத்தை
காற்று தெளிய அல்ல காதலியே
உன் கண்ணீர் முத்துக்களை
என் காதல் சொத்துக்கலாய்
மாற்றியமைக்க
என்ற போதும் தாங்கி நிற்கிறேன்
என் தலையணை மந்திரத்தை
காற்று தெளிய அல்ல காதலியே
உன் கண்ணீர் முத்துக்களை
என் காதல் சொத்துக்கலாய்
மாற்றியமைக்க
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மாற்றியமைக்க முடியுமானால்
உன்னுடனான ஊடலை எல்லாம்
கூடல்களாக மாற்றிடுவேன்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது!!
உன்னுடனான ஊடல்களும்
கடந்து போகும்
உன்னுடனான ஊடலை எல்லாம்
கூடல்களாக மாற்றிடுவேன்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது!!
உன்னுடனான ஊடல்களும்
கடந்து போகும்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கடந்து போகும்
நீயும் நானும் புரியாமல்
போட்ட சண்டைகள்...
புரிந்து போகும்...
நானும் நீயும் சொல்லாத
காதல் சண்டைகள்...
இணைந்து போகட்டும்
இனிமேலாவது நம்
இதயங்கள் பேசும் ஓசை
காதலில் ஆசை பாடும்
அதிசய காதலர்களாய்
நீயும் நானும் புரியாமல்
போட்ட சண்டைகள்...
புரிந்து போகும்...
நானும் நீயும் சொல்லாத
காதல் சண்டைகள்...
இணைந்து போகட்டும்
இனிமேலாவது நம்
இதயங்கள் பேசும் ஓசை
காதலில் ஆசை பாடும்
அதிசய காதலர்களாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அதிசய காதலர்கள்
பழைய உலகத்தில்
உலவிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய உலகத்தின்
திறவுகோலுக்குத் தடையாய்
இருக்கப்போகிறது
இனி வரும் காதல்
பழைய உலகத்தில்
உலவிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய உலகத்தின்
திறவுகோலுக்குத் தடையாய்
இருக்கப்போகிறது
இனி வரும் காதல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல்
காலம்
சென்றாலும்
காதலர்கள்
மறைந்தாலும்
அழிவில்லாத
காவியம்
காலம்
சென்றாலும்
காதலர்கள்
மறைந்தாலும்
அழிவில்லாத
காவியம்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அழிவில்லாத காவியமாக
நம் காதல் இருக்கவேண்டும்
என்பதைவிட, நம்மிருவருக்குள்ளும்
ஒளிவில்லாத காதலாக
இருக்கவேண்டுமென்பதே
இருவருக்கும் முக்கியம்!
நம் காதல் இருக்கவேண்டும்
என்பதைவிட, நம்மிருவருக்குள்ளும்
ஒளிவில்லாத காதலாக
இருக்கவேண்டுமென்பதே
இருவருக்கும் முக்கியம்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருவருக்கும் முக்கியம்!
இறுதிவரை
காதலை காப்பாற்றுவதும்
காதலுக்காகவே காலத்தை
அற்பணிப்பதும்...
இறுதிவரை
காதலை காப்பாற்றுவதும்
காதலுக்காகவே காலத்தை
அற்பணிப்பதும்...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அற்பணிப்பதும்...
கண் கலங்குவதும்
மனம் வருந்துவதும்
காதலுக்கு
புதிதல்ல
கண் கலங்குவதும்
மனம் வருந்துவதும்
காதலுக்கு
புதிதல்ல
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலுக்கு புதிதல்ல
கூடல்களும் உடல்களும்
அதுவே
தேடல்களாய் தொடராமல்
இருவரின் தேவைகளை பரிமாறும்
நல் இதயங்கலாய் வாழ்வோம்
வாராயோ என்னுயிரே...
கூடல்களும் உடல்களும்
அதுவே
தேடல்களாய் தொடராமல்
இருவரின் தேவைகளை பரிமாறும்
நல் இதயங்கலாய் வாழ்வோம்
வாராயோ என்னுயிரே...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்னுயிரே
என்று நீ அழைத்ததும்
என்னை விட்டுவிட்டு
உன்னிடம் வந்துவிட்டது
என் உயிர்
என்று நீ அழைத்ததும்
என்னை விட்டுவிட்டு
உன்னிடம் வந்துவிட்டது
என் உயிர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் உயிர்
எங்கே என்று தேடித்தேடியே
என் ஆவி வளர்ந்தது
நம் காதல் பிறந்தது
எங்கே என்று தேடித்தேடியே
என் ஆவி வளர்ந்தது
நம் காதல் பிறந்தது
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பிறந்தது
காதல்
நமக்குள்
ஏனோ
இன்று வரை
இருவரும்
சொல்லிகொள்ளவில்லை .........
காதல்
நமக்குள்
ஏனோ
இன்று வரை
இருவரும்
சொல்லிகொள்ளவில்லை .........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சொல்லி கொள்ளவில்லை]
ஏன் தெரியுமா?
எப்படி எல்லாம்
உன் மீதான காதலை
தெரிவிப்பது என்று நானும்
காதலை தெரிவிக்கும் பொது
எப்படி எல்லாம்
நாணுவது என்று நீயும்
ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும்.
கண்ணாடி முன்!!!!!!!!!!
ஏன் தெரியுமா?
எப்படி எல்லாம்
உன் மீதான காதலை
தெரிவிப்பது என்று நானும்
காதலை தெரிவிக்கும் பொது
எப்படி எல்லாம்
நாணுவது என்று நீயும்
ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும்.
கண்ணாடி முன்!!!!!!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கண்ணாடி முன்
நீ நின்றதும்
உன்னை தவிர
வேறு ஒன்றையும்
காட்ட மாறுகிறது
கண்ணாடிக்கும்
உன் மேல் காதலா
நீ நின்றதும்
உன்னை தவிர
வேறு ஒன்றையும்
காட்ட மாறுகிறது
கண்ணாடிக்கும்
உன் மேல் காதலா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மேல் காதலா
இல்லை நட்பா...
என்று புரியாமலே
புரிதல் கொள்கிறேன் கனவில்
நான்கு கண்களில் தோன்றி
இரு இதயத்தில்
முடியட்டும் என்று
இரு கை கூப்பி வணங்குகிறேன்
இறைவனை...!
இல்லை நட்பா...
என்று புரியாமலே
புரிதல் கொள்கிறேன் கனவில்
நான்கு கண்களில் தோன்றி
இரு இதயத்தில்
முடியட்டும் என்று
இரு கை கூப்பி வணங்குகிறேன்
இறைவனை...!
Last edited by ஹிஷாலீ on Wed May 09, 2012 5:10 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இறைவனை வேண்டுகிறேன்
இன்னும் ஏழேழு பிறவியிலும்
நாமே காதலர்களாக பிறக்க!!!
மனம் முழுதும் உன் நினைவுகளே
இன்னொரு மனதிற்கு
இடம் இல்லை என்னிடம்
இன்னும் ஏழேழு பிறவியிலும்
நாமே காதலர்களாக பிறக்க!!!
மனம் முழுதும் உன் நினைவுகளே
இன்னொரு மனதிற்கு
இடம் இல்லை என்னிடம்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இறைவனை
பார்க்க
ஆசைதான்
தினமும்
என் இறைவன்
நீ ஆனாள்
பார்க்க
ஆசைதான்
தினமும்
என் இறைவன்
நீ ஆனாள்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்னிடம்
இருக்கும் மனது
உன்னை நினைக்கவில்லை
என்று தவறாக நினைகாதே
என்னிடம் இருபது உன் மனது
இருக்கும் மனது
உன்னை நினைக்கவில்லை
என்று தவறாக நினைகாதே
என்னிடம் இருபது உன் மனது
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனதை கொள்ளையிட்டேன்
முதல் பார்வையில்....
பதிலுக்கு என் மனதையே திருப்பி
கொடுத்தாய்...
வியந்து பார்த்தேன் அதில்
நீயே முழுவதுமாய்
நிறைந்த போது
இது தான் சொர்க்கம் என்று
உணர்ந்தேன்...!
முதல் பார்வையில்....
பதிலுக்கு என் மனதையே திருப்பி
கொடுத்தாய்...
வியந்து பார்த்தேன் அதில்
நீயே முழுவதுமாய்
நிறைந்த போது
இது தான் சொர்க்கம் என்று
உணர்ந்தேன்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உணர்ந்தேன்
உன் கவிதை
என் மனதை கொள்ளை
கொள்ளவில்லை
என்னை முழுமையாக
கொள்ளை கொண்டு
உன்னிடம் சேர்த்து
விட்டது
உன் கவிதை
என் மனதை கொள்ளை
கொள்ளவில்லை
என்னை முழுமையாக
கொள்ளை கொண்டு
உன்னிடம் சேர்த்து
விட்டது
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
விட்டது என் கவிதை தானே .
என்னையும் உன்னையும் மனசினால்
மட்டும் தானே சேர்த்தது
வாழ்க்கையிலும் சேர்க்க வேண்டும்
என்னையும் உன்னையும் மனசினால்
மட்டும் தானே சேர்த்தது
வாழ்க்கையிலும் சேர்க்க வேண்டும்
Last edited by vinitha on Wed May 09, 2012 7:21 pm; edited 1 time in total
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வேண்டும்
என்று
நீ நினைத்ததும்
உன் நினைவுகள்
என்னை உன்னிடம்
சேர்த்துவிட்டது
என்று
நீ நினைத்ததும்
உன் நினைவுகள்
என்னை உன்னிடம்
சேர்த்துவிட்டது
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சேர்த்துவிட்டது
தொலை தொடர்பு காதல்
பிரித்துவிட்டது
ஜாதி கொலவெறி காதல்
தொலை தொடர்பு காதல்
பிரித்துவிட்டது
ஜாதி கொலவெறி காதல்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 10 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|