தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 9 of 19
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
நிலவில் சென்று
காதலிப்போமா!!!
அங்காவது எந்த
இடையூறும் இருக்காது
என நம்புவோம்.
வா பெண்ணே!!
நிலவில் சென்று
காதலிப்போமா!!!
அங்காவது எந்த
இடையூறும் இருக்காது
என நம்புவோம்.
வா பெண்ணே!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பெண்ணே உன்னைக்
காதலிக்க
உன்மீதான என்
காதலைச் சொல்ல
இவ்வுலகம் மட்டுமல்ல
நிலவும் போதாதடி
இறைவனிடம் வேண்டுவோம்
காதலை வாழவைக்க
காதலை வளர்க்க
இனியும் ஒரு
புதியதோர் உலகம்
செய்திடுவோம்
காதலை மட்டுமே
சுவாஷித்திடுவோம்
நாம் மட்டுமே
உலா வந்திடுவோம்
ஒவ்வொரு நொடியும்
நாம் ஒருவரையொருவர்
காதலித்து காதலில்
போட்டியிடுவோம்........
காதலிக்க
உன்மீதான என்
காதலைச் சொல்ல
இவ்வுலகம் மட்டுமல்ல
நிலவும் போதாதடி
இறைவனிடம் வேண்டுவோம்
காதலை வாழவைக்க
காதலை வளர்க்க
இனியும் ஒரு
புதியதோர் உலகம்
செய்திடுவோம்
காதலை மட்டுமே
சுவாஷித்திடுவோம்
நாம் மட்டுமே
உலா வந்திடுவோம்
ஒவ்வொரு நொடியும்
நாம் ஒருவரையொருவர்
காதலித்து காதலில்
போட்டியிடுவோம்........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
போட்டியிடுவோம் இருவரும்
வெல்வது யாராக
இருந்தாலும் வாழ்வது
நம் காதலே!!!
வெல்வது யாராக
இருந்தாலும் வாழ்வது
நம் காதலே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நம் காதலே
சிறந்ததென
நமக்குத் தெரியும்
உலகம்
நம் காதலையறிய
போட்டியிடுவோம்
நமக்குள் போட்டியில்
யார் தோற்றாலும்
யார் ஜெயித்தாலும்
மகிழ்வதும் துன்புறுவதும்
நாமிருவர் தானே........
நான் ஜெயித்து
நான் மகிழ்ந்தாலும்
என்னிலுள்ள நீ
உன்னிலுள்ள நானே
மகிழ்வோம் துன்புறுவோம்
நீ நான் என்பதே
நம்மில் இல்லை
என்பதே காதலின் அடிப்படை
நாமே வெல்வோம்
காதலில்
சிறந்ததென
நமக்குத் தெரியும்
உலகம்
நம் காதலையறிய
போட்டியிடுவோம்
நமக்குள் போட்டியில்
யார் தோற்றாலும்
யார் ஜெயித்தாலும்
மகிழ்வதும் துன்புறுவதும்
நாமிருவர் தானே........
நான் ஜெயித்து
நான் மகிழ்ந்தாலும்
என்னிலுள்ள நீ
உன்னிலுள்ள நானே
மகிழ்வோம் துன்புறுவோம்
நீ நான் என்பதே
நம்மில் இல்லை
என்பதே காதலின் அடிப்படை
நாமே வெல்வோம்
காதலில்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலில்
சிறு பிரிவை
எண்ணி கலங்காதே
அது நம் நேசத்தை
இன்னும் தான் அதிகமாக்கும்
நாம் சேரும் நாள்
தொலைவில் இல்லை
சிறு பிரிவை
எண்ணி கலங்காதே
அது நம் நேசத்தை
இன்னும் தான் அதிகமாக்கும்
நாம் சேரும் நாள்
தொலைவில் இல்லை
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தொலைவில் இல்லைத்
தான் அன்பே
ஆனால் தூரம்
குறைவாயிருந்தாலும்
நினைவுகள் ஆழம் உடையது
உன்னை நினைத்து
நினைத்து.... என்னை
நான் இங்கு
வெறுக்கின்றேன்.........
காதலியில்லாமல்
நான் வாழ்வதை எண்ணி
தான் அன்பே
ஆனால் தூரம்
குறைவாயிருந்தாலும்
நினைவுகள் ஆழம் உடையது
உன்னை நினைத்து
நினைத்து.... என்னை
நான் இங்கு
வெறுக்கின்றேன்.........
காதலியில்லாமல்
நான் வாழ்வதை எண்ணி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வாழ்வதை எண்ணி
வருந்தாதே
வாடாதே
நீ உன்னை வருத்துவதை
உனக்குள் இருக்கும்
என்னால் எப்படி
ஏற்க முடியும்!!!
வருந்தாதே
வாடாதே
நீ உன்னை வருத்துவதை
உனக்குள் இருக்கும்
என்னால் எப்படி
ஏற்க முடியும்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஏற்க முடியும்
பெண்ணே
நம் காதல்
நம்முள் இருந்தால்
சில நேரங்களில்
பிரிவையும்
ஏற்க முடியும்........
காதலில் மனதினை
இழக்கல்லாம் ஆனால்
வாழ்வினை இழக்க முடியாது
அன்பே
புரிந்துக் கொள்
பிரிவது புரிவதற்கு மட்டும்
பிரிந்து செல்ல அல்ல
நம் காதல் வாழ
முடிவினை நாம் தான்
எடுக்க முடியும்
விரைவில் வா
என்னுடன் வா
வந்திடு அன்பே
விட்ட நாட்களுக்கும்
சேர்த்து காதலிப்போம்...........
பெண்ணே
நம் காதல்
நம்முள் இருந்தால்
சில நேரங்களில்
பிரிவையும்
ஏற்க முடியும்........
காதலில் மனதினை
இழக்கல்லாம் ஆனால்
வாழ்வினை இழக்க முடியாது
அன்பே
புரிந்துக் கொள்
பிரிவது புரிவதற்கு மட்டும்
பிரிந்து செல்ல அல்ல
நம் காதல் வாழ
முடிவினை நாம் தான்
எடுக்க முடியும்
விரைவில் வா
என்னுடன் வா
வந்திடு அன்பே
விட்ட நாட்களுக்கும்
சேர்த்து காதலிப்போம்...........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
முடியும்
என்பதை கற்று
கொடுத்த
அவள் ஏனோ
என்
கதலை மட்டும்
முடியாது என்கிறாள்
என்பதை கற்று
கொடுத்த
அவள் ஏனோ
என்
கதலை மட்டும்
முடியாது என்கிறாள்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
முடியாது... முடியவே முடியாது
என்றவள் அவள்.
முத்தமொன்று கேட்டால்...
நட்புக்கும் காதலுக்கும்
உள்ள இடைவெளியைப்போல
காதலுக்கும் காமத்துக்கும்
உள்ள இடைவெளி
“காதலின்போது
முத்தங்களும் உறவுகளும்
தவிர்தலே” என்று
காதலின் புனிதத்தை
உணர்த்தியவள் அவள்.
என்றவள் அவள்.
முத்தமொன்று கேட்டால்...
நட்புக்கும் காதலுக்கும்
உள்ள இடைவெளியைப்போல
காதலுக்கும் காமத்துக்கும்
உள்ள இடைவெளி
“காதலின்போது
முத்தங்களும் உறவுகளும்
தவிர்தலே” என்று
காதலின் புனிதத்தை
உணர்த்தியவள் அவள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அவள் மனதில்
எனக்கென்று தனி இடம் கேட்டேன்
அவளோ தாராள மனதுடையவள்
அவள் மனதை
அவளை விட
பத்திரமாக பாதுக்காக்க
என்னால் முடியும்
என நம்பி
மனதையே என்னிடம் கொடுத்தாள்
எனக்கென்று தனி இடம் கேட்டேன்
அவளோ தாராள மனதுடையவள்
அவள் மனதை
அவளை விட
பத்திரமாக பாதுக்காக்க
என்னால் முடியும்
என நம்பி
மனதையே என்னிடம் கொடுத்தாள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்னிடம் கொடுத்தாள்
அவள் இதயத்தை
என்னிடம் கொடுத்தாள்
என் விழிகளின் துடிப்பிற்கு கூட
நான் இடங்கொடுக்காது
அவள் இதயத்தை
பாதுகாத்து வருகின்றேன்
எனின் எனது உயிர்
அவள் இதயத்தில் தான்
வைக்கப்பட்டுள்ளது
இதயங்களில் துடிப்பது
காற்று மட்டுமல்ல
எங்களின் காதலும் தான்....
அவள் இதயத்தை
என்னிடம் கொடுத்தாள்
என் விழிகளின் துடிப்பிற்கு கூட
நான் இடங்கொடுக்காது
அவள் இதயத்தை
பாதுகாத்து வருகின்றேன்
எனின் எனது உயிர்
அவள் இதயத்தில் தான்
வைக்கப்பட்டுள்ளது
இதயங்களில் துடிப்பது
காற்று மட்டுமல்ல
எங்களின் காதலும் தான்....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எங்கள் காதலும் தான்
துடிக்கிறது என்று கூறுக்கிறாய்
நம் காதலை சொல்லிய பிறகும்
நீ என்னிடம் பேச தயங்குவது
ஏன் அன்பே
துடிக்கிறது என்று கூறுக்கிறாய்
நம் காதலை சொல்லிய பிறகும்
நீ என்னிடம் பேச தயங்குவது
ஏன் அன்பே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
காதலின் சிறையில்
நீயிருந்தால்
வந்திருப்பேன்
மீட்டுடுவேன்... ஆனால் நீயோ
சூழ்நிலைக் கைதியாய்
இருக்கும் போது
நான் பேசும் காதல்
மொழிகள் கூட
உன் அரணை இன்னும்
இருக்கும் என்றெண்னித் தான்
மவுன மொழியாய்
என் காதலை
காற்றில் அனுப்பிக்
கொண்டிருக்கின்றேன்....
உன் சுவாஷத்தில்
என் காதல்
கலந்துள்ளது அன்பே
காதலின் சிறையில்
நீயிருந்தால்
வந்திருப்பேன்
மீட்டுடுவேன்... ஆனால் நீயோ
சூழ்நிலைக் கைதியாய்
இருக்கும் போது
நான் பேசும் காதல்
மொழிகள் கூட
உன் அரணை இன்னும்
இருக்கும் என்றெண்னித் தான்
மவுன மொழியாய்
என் காதலை
காற்றில் அனுப்பிக்
கொண்டிருக்கின்றேன்....
உன் சுவாஷத்தில்
என் காதல்
கலந்துள்ளது அன்பே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
சுவாசத்தில் மட்டும் அல்ல
உயிரில் ஊடுருவிய உன்னை
நானே நினைத்தாலும்
தடுக்க முடியாது
சுவாசத்தில் மட்டும் அல்ல
உயிரில் ஊடுருவிய உன்னை
நானே நினைத்தாலும்
தடுக்க முடியாது
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
முடியாது என்பதை
ஒப்புக்கொள்கிறேன்
என் மூச்சுக்காற்றில்
கலந்து போன
உன் நினவுகளை
மறக்க!
ஒப்புக்கொள்கிறேன்
என் மூச்சுக்காற்றில்
கலந்து போன
உன் நினவுகளை
மறக்க!
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மறக்க முடியாது
என்று நான்
நம்புவதால் தான்
பெண்ணே
காலங்கள் நம்மை
பிரித்து வைத்திருந்தாலும்
நம் காதல் தோற்காது
நம் உறவு பிரியாது
என்ற நம்பிக்கையில்
இன்னும் நான்
வாழ்கின்றேன்........
என்று நான்
நம்புவதால் தான்
பெண்ணே
காலங்கள் நம்மை
பிரித்து வைத்திருந்தாலும்
நம் காதல் தோற்காது
நம் உறவு பிரியாது
என்ற நம்பிக்கையில்
இன்னும் நான்
வாழ்கின்றேன்........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வாழ்கின்றேன் அன்பே
வருடங்கள் நூறு
வேண்டாம்!
சில மணித்துளிகள்
கூட நிறைவு தான்!
நீ என்னருகில் இருந்தால்
போதும்!
வருடங்கள் நூறு
வேண்டாம்!
சில மணித்துளிகள்
கூட நிறைவு தான்!
நீ என்னருகில் இருந்தால்
போதும்!
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
போதும் பெண்ணே
போதும்
உன் மவுனம்
கலைந்திடு இன்றே
நாம் விரைவோம்
புதிய உலகில்
காதலராய் வாழ்ந்திட
நூறாண்டுகள் வேண்டாம்
காதல் இவ்வுலகில்
வாழும் வரைக்கும்
நாமும் வாழ்ந்திடுவோம்
காதலை சுவாஷித்து
காதலராய் வாழ்ந்திடுவோம்..
வந்திடு பெண்ணே
வாழ்ந்திட
போதும்
உன் மவுனம்
கலைந்திடு இன்றே
நாம் விரைவோம்
புதிய உலகில்
காதலராய் வாழ்ந்திட
நூறாண்டுகள் வேண்டாம்
காதல் இவ்வுலகில்
வாழும் வரைக்கும்
நாமும் வாழ்ந்திடுவோம்
காதலை சுவாஷித்து
காதலராய் வாழ்ந்திடுவோம்..
வந்திடு பெண்ணே
வாழ்ந்திட
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வாழ்ந்திட வேண்டுகிறேன் கடவுளை
உன்னுடன் வாழும் வாழ்க்கைக்காக
என்று என்னை வந்து சேர்வாயோ
என் ஏக்கத்தை தீர்ப்பாயோ!!
வா பெண்ணே!!!
அருகே வா!!
உன்னுடன் வாழும் வாழ்க்கைக்காக
என்று என்னை வந்து சேர்வாயோ
என் ஏக்கத்தை தீர்ப்பாயோ!!
வா பெண்ணே!!!
அருகே வா!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அருகே வா என் ஆருயிரே
நாம் அன்பின் பூங்காற்றில்
நல் அமைதி காண்போம்
ஈருயிறாய் பிரிந்திருக்கும் இதயத்தில்
ஒருயிராய்...!
நாம் அன்பின் பூங்காற்றில்
நல் அமைதி காண்போம்
ஈருயிறாய் பிரிந்திருக்கும் இதயத்தில்
ஒருயிராய்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஒருயிராய் வாழ
அன்பில் கலந்து விடு!!!
அரவணைப்பில் மூழ்க விடு!!
நேசத்தில் மிஞ்சி விடு!!
உன்னுடன் வாழ விடு!!
என்னில் சேர்ந்து விடு!!!
அன்பில் கலந்து விடு!!!
அரவணைப்பில் மூழ்க விடு!!
நேசத்தில் மிஞ்சி விடு!!
உன்னுடன் வாழ விடு!!
என்னில் சேர்ந்து விடு!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
விடு எனக்காக
உன் தீய பழக்கங்களை
விட்டு விடாதே
உக்கான என்னுயிரை
வேறுயாருக்கும்...!
உன் தீய பழக்கங்களை
விட்டு விடாதே
உக்கான என்னுயிரை
வேறுயாருக்கும்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வேறு யாருக்கும்
கிடைக்காத பொக்கிஷம்
அல்லவா நீ!!!
நீ என்னில் வந்து
காதல் நம்மில் கலந்து
வாழ்வோம் வா அன்பே
கிடைக்காத பொக்கிஷம்
அல்லவா நீ!!!
நீ என்னில் வந்து
காதல் நம்மில் கலந்து
வாழ்வோம் வா அன்பே
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வா அன்பே...
நம் இதயம்
வாழும் நாட்களை விட
வாழாத நாட்களை தான்
நான் அதிகம் நேசிக்கிறேன்...
ஏன் தெரியுமா...?
ஒவ்வொரு நொடிக்கும்
உன் அழைப்பு மணிகள்
என் இதயத் துடிப்பை
இயக்கி சென்றதால்...
நம் இதயம்
வாழும் நாட்களை விட
வாழாத நாட்களை தான்
நான் அதிகம் நேசிக்கிறேன்...
ஏன் தெரியுமா...?
ஒவ்வொரு நொடிக்கும்
உன் அழைப்பு மணிகள்
என் இதயத் துடிப்பை
இயக்கி சென்றதால்...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 9 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|