தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
First topic message reminder :
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா இன்று
புத்தக மூட்டைகளை
சுமந்து பள்ளி செல்லும்
குழந்தைகளை பார்க்கும் போது
என் பள்ளி கால
நினைவுகள் வருகின்றது
நான் படிக்க
நீ அல்லவா என்
சுமையை சுமந்தாய்
என்றும் நீ என்
சுமை தங்கியாக திகழ்கிறாய்
புத்தக மூட்டைகளை
சுமந்து பள்ளி செல்லும்
குழந்தைகளை பார்க்கும் போது
என் பள்ளி கால
நினைவுகள் வருகின்றது
நான் படிக்க
நீ அல்லவா என்
சுமையை சுமந்தாய்
என்றும் நீ என்
சுமை தங்கியாக திகழ்கிறாய்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சுமை தாங்கியாகவே
எனக்கு இன்றும் இருக்கின்றாய்
அம்மா... என் அம்மா
அன்று ஈரைந்து
மாதங்கள் என்னை
கருவினில் சுமந்தாய்
இன்றும் என்னை
வாழ்க்கைச் சுமையினை
என்னுடன் சேர்ந்து
நான் வாழ்வில் ஜெயித்திட
நீயும் எந்தன்
தோல்விகள் ஏமாற்றங்களை
சுமந்து இன்னுமென்
சுமைதாங்கியாய் இருக்கின்றாய்
உன்னலம் கருதாது
இன்னும் என்னலம்
மட்டுமே விரும்பும்
இறைவன் நீ
எனக்கு இன்றும் இருக்கின்றாய்
அம்மா... என் அம்மா
அன்று ஈரைந்து
மாதங்கள் என்னை
கருவினில் சுமந்தாய்
இன்றும் என்னை
வாழ்க்கைச் சுமையினை
என்னுடன் சேர்ந்து
நான் வாழ்வில் ஜெயித்திட
நீயும் எந்தன்
தோல்விகள் ஏமாற்றங்களை
சுமந்து இன்னுமென்
சுமைதாங்கியாய் இருக்கின்றாய்
உன்னலம் கருதாது
இன்னும் என்னலம்
மட்டுமே விரும்பும்
இறைவன் நீ
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நீ இனி என்னுடன்
வாழும் நேரங்களிலாவது
உன் சுமைகளை தாங்கும்
பாக்கியம் எனக்கு தருவாயா!!
எத்தனை நாள் தான்
என்னை நீ தாங்குவாய்!!!
வாழும் நேரங்களிலாவது
உன் சுமைகளை தாங்கும்
பாக்கியம் எனக்கு தருவாயா!!
எத்தனை நாள் தான்
என்னை நீ தாங்குவாய்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாங்குவாய் அம்மா
என்னை உந்தன்
இறுதி நாட்வரை
தாங்குவாய் உந்தன் அன்பினால்
நானுன்னை தாங்குகின்றேன் இனி
நானுன் மகனாய்
இப்புவியில் பிறந்ததன்
பலனை உன்னை தாங்கி
நான் அடைகின்றேன் அம்மா.....
என்னை உந்தன்
இறுதி நாட்வரை
தாங்குவாய் உந்தன் அன்பினால்
நானுன்னை தாங்குகின்றேன் இனி
நானுன் மகனாய்
இப்புவியில் பிறந்ததன்
பலனை உன்னை தாங்கி
நான் அடைகின்றேன் அம்மா.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அடைகின்றேன் அம்மா
ஆனந்தம் நான் உன்னால்
வளர்க்கப்பட்டதை எண்ணி
என் ஒவ்வொரு செயலிலும்
நீ எனக்கு புகட்டிய நல்குணங்களே
இன்று நான்
என் சந்ததிக்கும் புகட்டுகிறேன்
ஆனந்தம் நான் உன்னால்
வளர்க்கப்பட்டதை எண்ணி
என் ஒவ்வொரு செயலிலும்
நீ எனக்கு புகட்டிய நல்குணங்களே
இன்று நான்
என் சந்ததிக்கும் புகட்டுகிறேன்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
புகட்டுகின்றேன் அம்மா
உந்தன் தியாகத்தை
என் வளர்ச்சிக்கு பின்னாலுள்ள
நின் முயற்சிகளை
நின் கண்ணீர் துளிகளை
நின் உழைப்பினை
அம்மா உந்தன்
வருங்கால சந்ததியும்
வளமுடன் பண்புடன்
வாழ உந்தன்
அர்ப்பணிப்பே காரணம்
உந்தன் தியாகத்தை
என் வளர்ச்சிக்கு பின்னாலுள்ள
நின் முயற்சிகளை
நின் கண்ணீர் துளிகளை
நின் உழைப்பினை
அம்மா உந்தன்
வருங்கால சந்ததியும்
வளமுடன் பண்புடன்
வாழ உந்தன்
அர்ப்பணிப்பே காரணம்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
காரணம் இல்லாத
நம் பாசத்திற்கு
ஈடு இணை ஏதும் உண்டோ?
ஈடு இணை இல்லாத
உன் அர்ப்பணிப்பிற்கு
ஈடு தர என்னால் இயலுமோ
நம் பாசத்திற்கு
ஈடு இணை ஏதும் உண்டோ?
ஈடு இணை இல்லாத
உன் அர்ப்பணிப்பிற்கு
ஈடு தர என்னால் இயலுமோ
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என்னால் இயலுமோ
அம்மா உந்தன்
அன்பிற்கு முன்னால்
நான் நிகராக முடியுமோ
என் வாழ்நாள் முழுவதும்
உனக்கு பணி செய்தாலும்
உந்தன் அன்பிற்கு முன்னால்
ஈடாகாது அன்னையே
அம்மா உந்தன்
அன்பிற்கு முன்னால்
நான் நிகராக முடியுமோ
என் வாழ்நாள் முழுவதும்
உனக்கு பணி செய்தாலும்
உந்தன் அன்பிற்கு முன்னால்
ஈடாகாது அன்னையே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
ஈடாகாது அன்னையே
இப்பூவுலகில் எதுவும் உனக்கு!
வீணாகாது அன்னையே
விழித்திருந்து நீ சிந்திய
வியர்வைத் துளிகள்!
இப்பூவுலகில் எதுவும் உனக்கு!
வீணாகாது அன்னையே
விழித்திருந்து நீ சிந்திய
வியர்வைத் துளிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வியர்வைத் துளிகளும்
கண்ணீர்த் துளிகளும்தானே
அம்மா உன் உழைப்பு.
நிலத்தில் படாதபாடுபட்டு
ஆண்களுக்கு இணையாக உழைத்தும்
பெண்ணென்பதால்
குறைந்த கூலிகொண்டு
என்னை பட்டதாரியாக்கி
உயர்த்திவிட்டாயம்மா...
நீ
என் நெஞ்சில்
உயர்ந்துவிட்டாய் அம்மா
கண்ணீர்த் துளிகளும்தானே
அம்மா உன் உழைப்பு.
நிலத்தில் படாதபாடுபட்டு
ஆண்களுக்கு இணையாக உழைத்தும்
பெண்ணென்பதால்
குறைந்த கூலிகொண்டு
என்னை பட்டதாரியாக்கி
உயர்த்திவிட்டாயம்மா...
நீ
என் நெஞ்சில்
உயர்ந்துவிட்டாய் அம்மா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா அம்மா
என்றழைக்கும் போது
அச்சொல்லில்
உம் அன்பு
உம் தியாகம்
உம் கண்டிப்பு
உம் பண்பு
தெரிகின்றது......
வாழும் இறைவனே
வாழ வைத்தாய்
என்னை .....
அன்பில் என்னை
தாங்குகிறாய்
அன்பில் என்னை
கண்டிக்கிறாய்
அன்பில் என்னை
வளர்க்கின்றாய்
அன்பில் என்னை
உந்தன் மகன் என்று
பெருமைக் கொள்ள
வைக்கின்றாய்
என்றழைக்கும் போது
அச்சொல்லில்
உம் அன்பு
உம் தியாகம்
உம் கண்டிப்பு
உம் பண்பு
தெரிகின்றது......
வாழும் இறைவனே
வாழ வைத்தாய்
என்னை .....
அன்பில் என்னை
தாங்குகிறாய்
அன்பில் என்னை
கண்டிக்கிறாய்
அன்பில் என்னை
வளர்க்கின்றாய்
அன்பில் என்னை
உந்தன் மகன் என்று
பெருமைக் கொள்ள
வைக்கின்றாய்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வைக்கின்றாய் வையகம்
முழுவதும்
உன்னை போற்ற
அம்மா என்ற
வார்த்தைக்கு
அவள் இருக்கும் போது
அர்த்தம் தெரியாது
இல்லாத போது
அதன் அர்த்தம் புரியும்
முழுவதும்
உன்னை போற்ற
அம்மா என்ற
வார்த்தைக்கு
அவள் இருக்கும் போது
அர்த்தம் தெரியாது
இல்லாத போது
அதன் அர்த்தம் புரியும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அர்த்தங்கள் புரிந்தேயிருக்கிறது
உனக்கு.
எனக்கு
அதனைக் கற்பிக்கும் பொழுதுகளில்
நீ
உறவுகளை
விலக்கி வைக்கிறாய் என்று
தவறாகத்தான் நினைத்திருந்தேன்
உன்னை.
அவர்கள்
உறவுப்போலிகள் என்று
இன்றுதான் தெரிகிறது.
உனக்கு.
எனக்கு
அதனைக் கற்பிக்கும் பொழுதுகளில்
நீ
உறவுகளை
விலக்கி வைக்கிறாய் என்று
தவறாகத்தான் நினைத்திருந்தேன்
உன்னை.
அவர்கள்
உறவுப்போலிகள் என்று
இன்றுதான் தெரிகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தெரிகிறது எனக்கு
பொய்யான உறவுகள்
அருகில் இருந்தால்
எத்தனை இன்னல்கள் என்று.!!
அதுவும் உதவிக்கு அருகில்
நீ இல்லாத போது
பெண் ஜென்மமாய் பிறப்பெடுத்து விட்டோமே
அத்தனையும் தாங்க வேண்டுமே
எல்லாம் நீ கற்று கொடுத்தது தான் தாயே!!!
பொய்யான உறவுகள்
அருகில் இருந்தால்
எத்தனை இன்னல்கள் என்று.!!
அதுவும் உதவிக்கு அருகில்
நீ இல்லாத போது
பெண் ஜென்மமாய் பிறப்பெடுத்து விட்டோமே
அத்தனையும் தாங்க வேண்டுமே
எல்லாம் நீ கற்று கொடுத்தது தான் தாயே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
கற்றுக் கொடுத்தது தான் அம்மா
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் காட்டும் அன்பு
நான் வாழும் வாழ்க்கை
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் வாழ்வின் நிழலாய்
உந்தன் வழித்தடம் தானம்மா
பெருமை நான் கொள்வேன்
உந்தன் மகனாய் பிறந்ததற்கு
உலகில் வாழும் கடைசி
நாட்வரை உன்னையே
நினைத்து போற்றும் மாறாத
மனம் வேண்டுமென்றே நான்
இறைவனிடம் வேண்டுகின்றேன்
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் காட்டும் அன்பு
நான் வாழும் வாழ்க்கை
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் வாழ்வின் நிழலாய்
உந்தன் வழித்தடம் தானம்மா
பெருமை நான் கொள்வேன்
உந்தன் மகனாய் பிறந்ததற்கு
உலகில் வாழும் கடைசி
நாட்வரை உன்னையே
நினைத்து போற்றும் மாறாத
மனம் வேண்டுமென்றே நான்
இறைவனிடம் வேண்டுகின்றேன்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இறைவனிடம் வேண்டுகிறேன்
நீ தினமும் சந்தோஷமாக
இருக்க வேண்டும் என்று
உன் அன்பை என் வாழ்நாளில்
அனுபவிதது குறைவு தான்
தொலைபேசியில் அனுபவிததுதான் கூட
அம்மா
நீ தினமும் சந்தோஷமாக
இருக்க வேண்டும் என்று
உன் அன்பை என் வாழ்நாளில்
அனுபவிதது குறைவு தான்
தொலைபேசியில் அனுபவிததுதான் கூட
அம்மா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா உந்தன்
பார்வையில் வாழ்ந்த நான்
இன்று பொல்லாத
உலகினில் தவிக்கின்றேன்..
உண்மையில்லாத இவ்வுலகம்
சுயநலம் கொண்ட உறவுகள்
பணம்பிடுங்கும் உறவுகள்
என்னை விழுங்க
போராடிக் கொண்டிருக்கின்றது
உன் அன்பின் நினைவுக்
கொண்டே உலகில்
நான் எத்தனைத் தடவை
வீழ்ந்தாலும் விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுவேன்....
பார்வையில் வாழ்ந்த நான்
இன்று பொல்லாத
உலகினில் தவிக்கின்றேன்..
உண்மையில்லாத இவ்வுலகம்
சுயநலம் கொண்ட உறவுகள்
பணம்பிடுங்கும் உறவுகள்
என்னை விழுங்க
போராடிக் கொண்டிருக்கின்றது
உன் அன்பின் நினைவுக்
கொண்டே உலகில்
நான் எத்தனைத் தடவை
வீழ்ந்தாலும் விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுவேன்....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மீண்டும் மீண்டும் எழுவேன்
என்று நம்பிக்கை வை மகனே
உலகில் உன்னை யாரும் வெல்ல
முடியாது
என்று நம்பிக்கை வை மகனே
உலகில் உன்னை யாரும் வெல்ல
முடியாது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
முடியாது இன்னொரு ஜென்மத்தில்
நான் உன் சேயாக...
முடியும் இந்த ஜென்மத்தில்
நான் உன் தாயாக...
என் தாயி தந்த வாரத்தை
என் தலைவிக்கு தந்து
தாய் மண்ணிற்கு
பெருமை சேர்க்கிறேன்
நல் தாய் வயிற்று
பிள்ளை என்ற பெயரில்
நான் உன் சேயாக...
முடியும் இந்த ஜென்மத்தில்
நான் உன் தாயாக...
என் தாயி தந்த வாரத்தை
என் தலைவிக்கு தந்து
தாய் மண்ணிற்கு
பெருமை சேர்க்கிறேன்
நல் தாய் வயிற்று
பிள்ளை என்ற பெயரில்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பெயரில் என்ன
பெருமை இருக்கிறது
என சிந்தித்தேன்
என் பெயரின் பெருமையே
நீ எனக்காக
தேர்ந்தெடுத்து சூட்டி
அன்புடன் அழைத்தது தான்
என்றால் மிகையல்ல!!
பெருமை இருக்கிறது
என சிந்தித்தேன்
என் பெயரின் பெருமையே
நீ எனக்காக
தேர்ந்தெடுத்து சூட்டி
அன்புடன் அழைத்தது தான்
என்றால் மிகையல்ல!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மிகையல்ல தாயே என்
மிதிபட்ட கருவறையில் உன்
வலி தொட்ட தேகத்தில்
விரல் பற்ற பிறந்தேன்
விதியென்னு தொட்டிலில்
விளையாடும் பிள்ளைச் செல்வமாக
மிதிபட்ட கருவறையில் உன்
வலி தொட்ட தேகத்தில்
விரல் பற்ற பிறந்தேன்
விதியென்னு தொட்டிலில்
விளையாடும் பிள்ளைச் செல்வமாக
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
selvamaka ni enakku
kidaiththai makale
enru un punnaikku
nan thunai irupen
EN IRUTHI
MUCHCHU NINRALUM
kidaiththai makale
enru un punnaikku
nan thunai irupen
EN IRUTHI
MUCHCHU NINRALUM
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நின்றாலும் கால் வலிக்கும்
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நீ அன்பின் அடையாளம் நீ
நீ பண்பின் பிறப்பிடம் நீ
நீ இறைமையின் உருவம் நீ
நீ வாழ்வின் ஆரம்பம் நீ
நீ பண்பின் பிறப்பிடம் நீ
நீ இறைமையின் உருவம் நீ
நீ வாழ்வின் ஆரம்பம் நீ
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|