தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே
2 posters
Page 1 of 1
2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே
[You must be registered and logged in to see this image.]
-
ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான
இந்திய அணியின் கேப்டன் தோனி, 2019ஆம் ஆண்டு
உலகக் கோப்பை வரையில் அந்தப் பதவியில் நீடித்தால்
அது தனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கும்
என்று அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி
தெரிவித்துள்ளார்.
-
இதுகுறித்து, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
அவர் கூறியதாவது:
-
இந்திய அணியின் கேப்டனாக தோனி 9 ஆண்டுகளாக
இருந்து வருகிறார். உண்மையிலேயே இது நீண்ட
காலமாகும். ஒரு கேப்டனாக அவர் தனது பணியை மிகச்
சிறப்பாக செய்திருக்கிறார்.
-
ஆனால், அடுத்த உலகக் கோப்பை வரையிலான
4 ஆண்டுகளுக்கு கேப்டனாக அவரால் நீடிக்க இயலுமா?
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ள
நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும்
டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
-
எனவே, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
வரையில் தோனி கேப்டனாக இருக்க முடியுமா என்பதற்கு
அணி தேர்வாளர்கள் பதில் கண்டறிய வேண்டும்.
அவரால் முடியாது என தெரியவரும் பட்சத்தில், புதிய
கேப்டனை தேர்வு செய்ய வேண்டும்.
-
ஒருவேளை அவரால்
கேப்டனாக தொடர முடியும் என்றால், அது எனக்கு
ஆச்சரியத்தை அளிக்கும்.
-
சர்வதேச அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும்
தங்களது எதிர்காலத்தை திட்டமிடுகின்றன. அடுத்த
3-4 ஆண்டுகளுக்கு தோனியால் கேப்டனாக நீடிக்க முடியும்
என்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே
எனது கேள்வி.
-
எனினும், தோனி கிரிக்கெட்டை விட்டுச் செல்ல வேண்டும்
என்று நான் கூறவில்லை. சர்வதேச அளவில் குறுகிய ஓவர்
போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்.
இந்திய அணிக்கு அவர் போன்ற ஒரு வீரர் தேவை.
கோலி ஆதரவு:
-
அதேவேளையில், ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி
மேம்பட்டு வருகிறார். நிலைத்த தன்மையுடன் ஆடுவதில்,
உலகிலேயே அவர் மிகச் சிறந்த வீரர் என்றே கூறலாம்.
களத்தில் அவரது மனநிலை, உறுதித் தன்மை போன்றவை
சிறப்பானதாக உள்ளது.
-
டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்
படுகிறார்.
தோனிக்குப் பதிலாக கோலியை கேப்டனாக நியமிப்பதென்பது,
தோனியை புறக்கணிப்பதாக ஆகிவிடாது. தோனி நாட்டின்
மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாதது
என்று கங்குலி கூறினார்.
–
—————————-
தினமணி
-
ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான
இந்திய அணியின் கேப்டன் தோனி, 2019ஆம் ஆண்டு
உலகக் கோப்பை வரையில் அந்தப் பதவியில் நீடித்தால்
அது தனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கும்
என்று அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி
தெரிவித்துள்ளார்.
-
இதுகுறித்து, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
அவர் கூறியதாவது:
-
இந்திய அணியின் கேப்டனாக தோனி 9 ஆண்டுகளாக
இருந்து வருகிறார். உண்மையிலேயே இது நீண்ட
காலமாகும். ஒரு கேப்டனாக அவர் தனது பணியை மிகச்
சிறப்பாக செய்திருக்கிறார்.
-
ஆனால், அடுத்த உலகக் கோப்பை வரையிலான
4 ஆண்டுகளுக்கு கேப்டனாக அவரால் நீடிக்க இயலுமா?
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ள
நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும்
டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
-
எனவே, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
வரையில் தோனி கேப்டனாக இருக்க முடியுமா என்பதற்கு
அணி தேர்வாளர்கள் பதில் கண்டறிய வேண்டும்.
அவரால் முடியாது என தெரியவரும் பட்சத்தில், புதிய
கேப்டனை தேர்வு செய்ய வேண்டும்.
-
ஒருவேளை அவரால்
கேப்டனாக தொடர முடியும் என்றால், அது எனக்கு
ஆச்சரியத்தை அளிக்கும்.
-
சர்வதேச அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும்
தங்களது எதிர்காலத்தை திட்டமிடுகின்றன. அடுத்த
3-4 ஆண்டுகளுக்கு தோனியால் கேப்டனாக நீடிக்க முடியும்
என்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே
எனது கேள்வி.
-
எனினும், தோனி கிரிக்கெட்டை விட்டுச் செல்ல வேண்டும்
என்று நான் கூறவில்லை. சர்வதேச அளவில் குறுகிய ஓவர்
போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்.
இந்திய அணிக்கு அவர் போன்ற ஒரு வீரர் தேவை.
கோலி ஆதரவு:
-
அதேவேளையில், ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி
மேம்பட்டு வருகிறார். நிலைத்த தன்மையுடன் ஆடுவதில்,
உலகிலேயே அவர் மிகச் சிறந்த வீரர் என்றே கூறலாம்.
களத்தில் அவரது மனநிலை, உறுதித் தன்மை போன்றவை
சிறப்பானதாக உள்ளது.
-
டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்
படுகிறார்.
தோனிக்குப் பதிலாக கோலியை கேப்டனாக நியமிப்பதென்பது,
தோனியை புறக்கணிப்பதாக ஆகிவிடாது. தோனி நாட்டின்
மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாதது
என்று கங்குலி கூறினார்.
–
—————————-
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு
» டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்
» உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ
» உலகக் கோப்பை கிரிக்கெட் வெல்லப்போவது யாரு?
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
» டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்
» உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ
» உலகக் கோப்பை கிரிக்கெட் வெல்லப்போவது யாரு?
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|