தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதியோர்கள் . . .

4 posters

Go down

முதியோர்கள் . . . Empty முதியோர்கள் . . .

Post by radhekrishna Wed Oct 20, 2010 12:25 pm

[center]
ராதேக்ருஷ்ணா


முதியோர்கள் . . .
பாவப்பட்ட மனிதர்கள் . . .
அன்பிற்காக ஏங்கும் அனாதைகள் . . .
களைத்துப்போன பலமான அன்பர்கள் . . .
ஆசீர்வாதம் தரும் ஆதரவற்றவர்கள் . . .

ஆச்சர்யமான நறுமணம் தந்து,

இன்று நறுமணத்தை இழந்து,
வாடிக்கொண்டிருக்கும் அழகான மலர்கள் . . .


எல்லோரையும் வாழவைக்க,தன்னை
பலவிதமாய் உபயோகப்படுத்த அனுமதித்துவிட்டு
இன்று விழுவதற்காகக் காத்திருக்கும் கட்டிடங்கள் . . .



அற்புதமான நெல்லையும்,நவ தானியங்களையும்
மூன்று போகம் விளைவித்து,அறுவடை முடிந்து
இன்று யாரும் கவனிக்காத தரிசான வயல்கள் . . .



ஓடி ஓடி உழைத்து எல்லாவற்றையும்
எல்லோருக்கும் தந்துவிட்டு,
இன்று ஓரத்தில் கிடக்கும் அடிமாடுகள் . . .


பலவிதமாய் சமைத்து பல வருஷங்கள்
உபயோகமான,இன்று வீசியெறியப்பட்ட
நசுங்கிப்போனப் பாத்திரங்கள் . . .

இளமையில் தன் குடும்பத்திற்கு
நிழலும் தந்து,பசிக்கு உணவும் தந்து,
இன்று வறட்சியாய் வெயிலில் காயும் மரங்கள் . . .


குழந்தைகளுக்காக அன்பை மழையாய்
பொழிந்து,இன்று தண்ணீருக்காக
ஏங்கும் பாவப்பட்ட மேகங்கள் . . .


அவரவர் ஆசைப்பட்டு தன் இஷ்டப்படி
பலவிதமாய் எழுதிவிட்டு,இன்று
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் . . .


உறவினர்கள் தங்கள் ஆசைகளையெல்லாம் சாயமாய் ஏற்றிவிட்டு,ஆசை தீர உடுத்தித் தூரஎறிந்த நஞ்சுப்போன கிழிந்துகொண்டிருக்கும் பழைய விலைமதிப்பற்ற துணிகள் . . .


தங்கள் குழந்தைகளின் எல்லா சுமைகளையும்,
சுகமாக சுமந்து,இன்று அவர்களுக்கு
சுமையாய் தெரியும் சுமைதாங்கிகள் . . .



வாரிசுகளை மார்பிலும்,தோளிலும்
தூக்கி தங்கள் தூக்கத்தை இழந்து,
இன்று சாயத் தோளில்லாது ஏங்கும்
தூங்காத வயதான குழந்தைகள் . . .



சம்பாதித்த காலத்தில்,உழைத்த நேரத்தில்
அனைவருக்கும் சோலையாய் தெரிந்து,
இன்று காய்ந்துகிடக்கும் வறண்ட
நீரில்லாத கேட்பாரற்ற பாலைவனங்கள் . . .



இன்னும் புலம்பவேண்டும்...
கனத்த நெஞ்சுடன் காத்திரு . . .

கனத்த நெஞ்சு இருப்பதால் தானே
முதியோரை இப்படி விட்டுவிட்டோம் ! ?

அவர்களின் வலி ஒரு நாள்,
நம்முடைய முதுமையில் சத்தியமாக
நமக்கும் புரியும் . . .

நாளும்,கிழமையும் பார்த்து,
தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை
கொண்டு,இன்று அவர்களால்
பழைய பஞ்சாங்கம் என்று
பரிகசிக்கப்படும் வாயில்லா பூச்சிகள் . . .

உடலில் பலமிருக்கும் போது,
பிள்ளைகளின் வாழ்வில் அக்கறை கொண்டு,
இன்று பலவீனமாகி நிகழ்காலத்தில்
அக்கறையைத் தேடும் ஆதரவற்றவர்கள். . .

குழந்தைகள் தனிமையில் வாடக்கூடாது என்று அதற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்து,
இன்று தனிமையில் வாடும் அப்பாவிகள் . . .

சொத்தையும்,பலத்தையும்,புத்தியையும்
தந்து பிள்ளைகளுக்கு அன்று ஆலமரமாய்,
இன்றோ ஊன்று கோலே துணையாய் வாழும்,
வாழ்வே சுமையான நடைப்பிணங்கள் !

வாரிசுகளையும் வளர்த்து,வாரிசுகளின்
வாரிசுகளையும் வளர்த்துக்கொண்டு,
தன் வாழ்வை மறந்த பாசக்கைதிகள் !

குழந்தைகளின் இளவயதிலும் அவர்கள்
தேவைகளை கவனித்துக்கொண்டு,
அவர்கள் வாழ்வை தானே கவனித்துக்
கொள்ளும் வயதிலும் அவர்களின்
தேவையே வாழ்வாய் இருக்கும் அடிமைகள் !

இன்னும் என்னவெல்லாம் நான் சொல்ல ?

ஐயோ . . .
இளவயதுக்காரர்களே . . .
உங்களை வாழவைத்த,வாழவைக்கும்,
வயதானவர்களையும் தயவுசெய்து
கொஞ்சம் சந்தோஷமாக வாழவிடுங்களேன் !

வயதானவர்களிடத்தில் உங்கள்
கோபத்தையும்,உதாசீணமான வார்த்தைகளையும்
நெருப்பாய் கொட்டாதீர்கள் . . .

வயதானவர்கள் வாழ்வதால் என்ன லாபம்
என்று தயவுசெய்து யோசித்து,
பாவத்தைச் சம்பாதிக்காதீர்கள் . . .

உங்கள் உடலைப் பாதுகாத்த
வயதானவர்களின் உடலுக்கு ஒரு
மரியாதை தாருங்கள் . . .

உங்கள் நலனில் அக்கறை கொண்ட
வயதானவர்களின் நலனில் கொஞ்சம்
அக்கறை காட்டுங்கள் . . .

இன்னும் சில வருஷங்களில்
நிரந்தரமாக தூங்கி ஓய்வெடுக்கப்போகும்
வயதானவர்களிடம் கொஞ்சம்
கருணை காட்டுங்கள் . . .

100 பிள்ளைகளையும் யுத்தத்தில் இழந்த,
தனக்கு தீங்கு மட்டுமே செய்த தன் பெரியப்பா திருதராஷ்டிரனையே தர்மர் மிகவும்
ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டார் . . .

அந்தப் பூமியில் பிறந்த நாம்
முதியோரை அழ விடலாமா ?

இது நியாயமா ?
இது தர்மமா ?
இது தெய்வத்திற்கும் அடுக்குமா ?

இந்த பாவத்தை நாம்
எங்கே போய் தொலைப்போம் ?

சத்தியமாக தொலையாது . . .
இந்தப் பாவம் இனியும் தொடரக்கூடாது . . .

முதியோர்களை மதியுங்கள் . . .
முதியோர்களை நேசியுங்கள் . . .
முதியோர்களை அரவணையுங்கள் . . .
முதியோர்களை கொண்டாடுங்கள் . . .
முதியோர்களை ரசியுங்கள் . . .

முதியோரை இனியாவது
நிம்மதியாக வாழவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
ஆனந்தமாக சாகவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
சந்தோஷமாக வைத்திருங்கள் . . .

முதியோரை வெறுப்பவர்
அரக்கரே . . .
முதியோரை அவமதிப்பவர்
பாபியே . . .
முதியோரை அழவைப்பவர்
பேயே . . .
முதியோரை கவனிக்காதவர்
கிருமியே . . .

முதியோரை நேசிப்பவரே
தேவர் . . .
முதியோரை மதிப்பவரே
மனிதர் . . .
முதியோரை சிரிக்கவைப்பவரே
உத்தமர் . . .
முதியோரை கவனிப்பவரே
மனித தெய்வம் . . .


நீ யார் . . ?




Read more: http://vedhaththamizh.blogspot.com/#ixzz12vH9P3DS
Under Creative Commons License: Attribution
radhekrishna
radhekrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 43
Join date : 16/09/2010

Back to top Go down

முதியோர்கள் . . . Empty Re: முதியோர்கள் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 20, 2010 2:02 pm

அருமையான கவி வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருஙகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முதியோர்கள் . . . Empty Re: முதியோர்கள் . . .

Post by சங்கவி Wed Oct 20, 2010 9:09 pm

tamilparks wrote:அருமையான கவி வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருஙகள்


முதியோர்கள் . . .
பாவப்பட்ட மனிதர்கள் . . .
அன்பிற்காக ஏங்கும் அனாதைகள் . . .
களைத்துப்போன பலமான அன்பர்கள் . . .
ஆசீர்வாதம் தரும் ஆதரவற்றவர்கள் .
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

முதியோர்கள் . . . Empty Re: முதியோர்கள் . . .

Post by Faseela Thu Oct 21, 2010 12:33 am

:héhé:
avatar
Faseela
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 21/10/2010

Back to top Go down

முதியோர்கள் . . . Empty Re: முதியோர்கள் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 21, 2010 11:02 am

முதியோர்கள் . . . 69767
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முதியோர்கள் . . . Empty Re: முதியோர்கள் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum