தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!

2 posters

Go down

இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்! Empty இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 31, 2011 2:09 pm

மாங்குளம்: வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், சிறுவர்கள் மற்றும் அந்தப் பகுதியின் மோசமான நிலை கண்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர் இயன் போத்தம் தெரிவித்தார்.


இலங்கையின் வட பகுதியில் முத்தையா முரளிதரன் உருவாக்கவிருக்கும் சர்வதேச ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடர்பாக ஆராயும் நோக்கில் சர் இயன் போத்தம் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றான மாங்குளத்துக்கு இருவரும் ஹெலிகாப்டரில் சென்றனர். அங்குள்ள மக்களை, குறிப்பாக சிறுவர்களிடம் அதிக நேரம் உரையாடினார். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார் போத்தம். நீண்ட நேரம் அந்தப் பகுதியைப் பார்த்தபின்னர் அவர் கூறுகையில், "இலங்கையின் வடபகுதி முற்றாக சிதைந்து போயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெறுமையான நிலங்கள், மொட்டையாக நிற்கும் மரங்கள், குண்டு துளைத்து சிதிலமான வீடுகள்... பார்க்க மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

அங்குள்ள சிறுவர்கள் மிக மோசமாக பாதித்துள்ளனர். ஒரு விளையாட்டு பொம்மையைக் கூட பார்த்தறியாத அந்த சிறுவர்கள், துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நிதி திரட்டித் தருவது பற்றி யோசித்து வருகிறேன்," என்றார்.

போத்தம் இலங்கைக்கு புதியவரல்ல. 2004-ம் ஆண்டு சுனாமியால் அந்நாடு பெருமளவு பாதித்தபோது, இயன் போத்தம் மனிதாபிமான நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்து பல்வேறு உதவிகளைச் செய்தார்.

பிரிட்டனில் 1000 மைல்கள் நடந்து சென்று கோடிக்கணக்கில் நிதி திரட்டிய போத்தம், உலகில் சிறுவர்கள் நலனுக்காக அதை வழங்கியது நினைவிருக்கலாம். மீண்டும் அதுபோல ஒரு முயற்சியை போத்தம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

முரளிதரன் உருவாக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி

போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி தமிழ் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாங்குளத்தில் விளையாட்டு அகாடமி ஒன்றை உருவாக்குகிறார் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன். பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துடன் இணைந்த விளையாட்டு வளாகமாக இந்த அகாடமி இருக்கும்.

அவரது இந்த திட்டத்தில் போத்தம் மற்றும் வாகன் இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் வெளிநாடுகளில் திரட்ட முரளிதரன், போத்தம் மற்றும் வாகன் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், " இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆதங்கம். போர்க் காலங்களில், நெருக்கடியான நேரத்தில் கூட இவர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அளித்த ஆதரவை மறக்கமுடியாது.

உலகக் கோப்பைக்குப் பிறகு, நான் ஓய்வு பெற்றதும் வட பகுதி சிறார்களுக்கு ஒரு தரமான பள்ளியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். மேலும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும், முதியோர் இல்லம் ஒன்றையும் உருவாக்கப் போகிறேன்...", என்றார்.

போர்காலத்திலும், அதற்கு பிந்தைய நாட்களிலும் தன்னை ஒரு தமிழராகவே காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் முரளிதரன். இப்போதுதான் முதல்முறையாக, வெளியில் வந்திருக்கிறார். இந்தத் திட்டங்களை, அரசின் ராஜபக்சே அரசின் ஆதரவோடே அவர் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில் இலங்கையின் முக்கிய கிரிக்கெட் வீரர்களான சமிந்த வாஸ், குமார சங்ககரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

திட்டம் நிறைவேறும்போது அந்தப் பகுதியில் தமிழர்கள் இருப்பார்களா... அல்லது முழுமையாக சிங்கள குடியேற்றம் நடந்து முடிந்திருக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்! Empty Re: இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!

Post by கவிக்காதலன் Fri Apr 01, 2011 1:41 am

ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum