தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தீபுக்குட்டி...
4 posters
Page 1 of 1
தீபுக்குட்டி...
அன்பான உங்களுக்கு.....
[You must be registered and logged in to see this link.]
என்னைத் தெரிகிறதா? நான்தான் தீபுக்குட்டி. என் பெயர் தீபனா, என்னை எல்லோரும் செல்லமாக தீபுக்குட்டி என்றே அழைப்பார்கள், இப்போ எனக்கு தீபனா என்ற பெயர் மறந்தேவிட்டது. எனக்கு வயது 11. எனக்கு ஒரு தம்பி, பெயர் தீபக்.
நான் இப்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். கொஞ்ச நேரம் மட்டுமே, இக்கணனியோடு இருக்க எனக்கு அப்பா அம்மாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அதுக்குள் சோட் அண்ட் ஸ்வீட் ஆக என் முந்தைய அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என வலைப்பூவுக்கு வந்தேன். நான் வலைப்பூ வைத்திருப்பது அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லை, அவர்கள் விரும்பாத எதையும் செய்ய எனக்கும் விருப்பமில்லை. காரணம் படிப்பைக் குழப்பிவிடுமாம். அது உண்மைதான், ஆனாலும் நான் நன்கு படிப்பேன். இருப்பினும் இடையிடையாவது வந்து ஹலோ சொல்லிப்போவேன்.
இப்பொழுது நான், பெண்கள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறேன். இதற்கு முன் கலவன்(ஆண்கள், பெண்கள்) பிறைமறி ஸ்கூலில் படித்தேன். அங்கு 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையுமே உண்டு. நான் முதலாம் வகுப்பிலே சேர்ந்தபோது, என் குரூப்பிலே நாங்கள் ஐந்துபேர் இருந்தோம். என்னோடு டொமார், பரண், அரண், சாந்தி.[You must be registered and logged in to see this link.]
முதல்நாள் வகுப்பிலே, நான் அழுதுகொண்டிருந்தபோது, தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் அழுகையை நிறுத்தச் சொன்னது டொமார்தான். அன்று தொடங்கி, நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை எல்லோரும் தீபுக்குட்டி என்றே அழைத்தார்கள். எனக்கது பிடிப்பதில்லை. இது என்ன இது “மசுக்குட்டி” மாதிரி இருக்கே எனப் பலதடவை நினைத்ததுண்டு. ஆனால் முதலாம் வகுப்பிலே சேர்ந்த அன்று, எங்கட ரீச்சர் என்னிடம் வந்து “தீபுக்குட்டி!! பூனைக்குட்டி மாதிரி இருக்கிறாயம்மா, இரட்டைக்குடும்பி யார் கட்டிவிட்டது” எனக் கேட்டபோது, கோபத்திலே எனக்கு முகம் சிவந்தே விட்டது. அப்பொழுதுதான் அவவின் பெயர் “ஐசுக்குட்டி” என்பது தெரிந்தது. அன்றிலிருந்து தீபுக்குட்டி என்ற பெயரும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது.
அப்பாடசாலையின் அதிபர், எங்கள் அப்பாவின் நண்பர். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரும் பிரேயர் ஹோலிலே ஒன்றுகூடித் தேவாரம் படிப்பதுண்டு. அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பமாகும். தேவாரம் சொல்லிக்கொடுக்க, அதிபர்தான் யாராவது ஒரு பிள்ளையை மேடைக்கு அழைப்பது வழக்கம். பெரும்பாலும் தீபுக்குட்டி என என்னையே அழைப்பார், நான் டொமாரையும் சாந்தியையும் அழைத்துச் செல்வேன், மூவரும் தேவாரம் சொல்லிக்கொடுப்போம். அரண் கிரிஸ்தவர், பரண் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு வேறு ஹோலிலே பிரேயர் நடக்கும்.
எமக்குள் சண்டையே வந்ததில்லை. ஒருநாள் தமிழ் ரீச்சர் படிப்பிச்சா “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என. அதைக் கேட்ட டொமார், இன்ரவலில் எமக்கு , தன் அண்ணாவின் நண்பன் சொன்னாராம் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்”, “ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” எனச் சொல்லி, விழுந்து விழுந்து சிரிக்க, இதைக்கேட்ட எனக்கு பொல்லாதகோபம் வந்துவிட்டது, உடனே யோசித்தேன் இது நகைச்சுவைதானே இதுக்கெல்லாம் கோபப்படலாமா என, நானும் விழுந்து விழுந்து சிரிக்க, எல்லோருமே அன்று சிரித்து உருண்டதை மறக்கவே முடியாது. டொமார் நல்ல நகைச்சுவையாளன், எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.
முதல்நாள் பாடமாக, ரீச்சர் வந்து, வெள்ளைப்பலகையிலே ஒரு அழகான தாராவை வரைந்து, பார்த்துக்கீறி, பெயிண்ட் பண்ணுங்கோ எனச் சொல்லிப்போட்டு, அடுத்த வகுப்பு ரீச்சரோடு அரட்டை பண்ணப்போய்விட்டா. நானும் கீறியே கீறிப்பார்த்தேன், வரமாட்டேன் என்றுவிட்டது. உடனே பயத்திலே அழத்தொடங்கிவிட்டேன். அப்போ அரண்தான், எனக்கு தாராவை அழகாகக் கீறித் தந்தான், நானும் நல்ல வடிவாக பெயிண்ட் பண்ணினேன், ரீச்சர் பார்த்துப்போட்டு மிகநன்றாக இருக்கெனச் சொன்னா. நான் இப்பவும் அப்படத்தை என் அறையிலே ஒட்டி வைத்திருக்கிறேன்.
பாருங்கோ இவர்தான் அந்தத் தாராப்பிள்ளை:
[You must be registered and logged in to see this link.]
ஐந்தாம் வகுப்பிலே “புலமைப் பரீட்சை” நடக்கும். அதிலே நான் “அதிதிறமைச் சித்தி” பெற்று “நாம் விரும்பும் பாடசாலையை” தெரிவு செய்து வந்துவிட்டேன். சாந்தி இன்னொரு பாடசாலைக்குப் போய்விட்டா. அரண், டொமார் ஒரு ஆண்கள் பாடசாலையிலும், பரண் இன்னொரு ஆண்கள் பாடசாலைக்குமாக, எல்லோரும் பிரிந்து போய்விட்டார்கள். நாம் பிரிந்தபின், ஒருவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாந்தி மெயில் அனுப்பியிருந்தா, அதில், தான் டொமாரைக் கண்டதாகவும், அவர்கள் ஸ்கூல் யூனிபோம் இப்போ சோட்ஸ் இல்லையாம், ட்றவுஷர் தான் போடவேண்டுமாம், தன்னால் டொமாரோடு கதைக்க முடியவில்லை, தூரத்தில்தான் கண்டேன், சிரித்துவிட்டுப் போனான் பார்க்கவே வெட்கமாக இருந்தது என.
டொக்.. டொக்... டொக்.... , கொஞ்சம் பொறுங்கோ என் அறைக்கதவை யாரோ தட்டீனம், என்னவெண்டு கேட்டுக்கொண்டு வாறேன். அது அம்மாதான் கூப்பிட்டவ, “ஏன் இன்னும் லைட் எரியுது? இன்னும் நித்திரைகொள்ளவில்லையோ?” எனக் கேட்டுவிட்டுப் போறா. எனக்குக் கொம்பியூட்டர் இருக்கு, ஆனால் விடுமுறை காலங்களில் மட்டுமே, இன்ரநெற் பார்க்கும் அனுமதி உண்டு. நேற்றுத்தான் என் பரீட்சை எல்லாம் முடிந்தது. அதனாலேயே, இன்று இன்ரநெற்றில் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டேன்.
இக் குறுகிய நேரத்துள் என் கதையின் சுருக்கத்தைக் கூறிவிட்டேன். முடிந்தால் மீண்டும் சந்திக்கிறேன். இனியும் விழித்திருந்தால் அடிதான் விழும், எனவே படுக்கப்போகிறேன். அனைவருக்கும் குட்நைட்.....
[இது சில மாதங்களுக்கு முன் நானே எழுதி, என் வலைப்பூவில் போட்ட கதை))]
[You must be registered and logged in to see this link.]
என்னைத் தெரிகிறதா? நான்தான் தீபுக்குட்டி. என் பெயர் தீபனா, என்னை எல்லோரும் செல்லமாக தீபுக்குட்டி என்றே அழைப்பார்கள், இப்போ எனக்கு தீபனா என்ற பெயர் மறந்தேவிட்டது. எனக்கு வயது 11. எனக்கு ஒரு தம்பி, பெயர் தீபக்.
நான் இப்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். கொஞ்ச நேரம் மட்டுமே, இக்கணனியோடு இருக்க எனக்கு அப்பா அம்மாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அதுக்குள் சோட் அண்ட் ஸ்வீட் ஆக என் முந்தைய அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என வலைப்பூவுக்கு வந்தேன். நான் வலைப்பூ வைத்திருப்பது அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லை, அவர்கள் விரும்பாத எதையும் செய்ய எனக்கும் விருப்பமில்லை. காரணம் படிப்பைக் குழப்பிவிடுமாம். அது உண்மைதான், ஆனாலும் நான் நன்கு படிப்பேன். இருப்பினும் இடையிடையாவது வந்து ஹலோ சொல்லிப்போவேன்.
இப்பொழுது நான், பெண்கள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறேன். இதற்கு முன் கலவன்(ஆண்கள், பெண்கள்) பிறைமறி ஸ்கூலில் படித்தேன். அங்கு 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையுமே உண்டு. நான் முதலாம் வகுப்பிலே சேர்ந்தபோது, என் குரூப்பிலே நாங்கள் ஐந்துபேர் இருந்தோம். என்னோடு டொமார், பரண், அரண், சாந்தி.[You must be registered and logged in to see this link.]
முதல்நாள் வகுப்பிலே, நான் அழுதுகொண்டிருந்தபோது, தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் அழுகையை நிறுத்தச் சொன்னது டொமார்தான். அன்று தொடங்கி, நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை எல்லோரும் தீபுக்குட்டி என்றே அழைத்தார்கள். எனக்கது பிடிப்பதில்லை. இது என்ன இது “மசுக்குட்டி” மாதிரி இருக்கே எனப் பலதடவை நினைத்ததுண்டு. ஆனால் முதலாம் வகுப்பிலே சேர்ந்த அன்று, எங்கட ரீச்சர் என்னிடம் வந்து “தீபுக்குட்டி!! பூனைக்குட்டி மாதிரி இருக்கிறாயம்மா, இரட்டைக்குடும்பி யார் கட்டிவிட்டது” எனக் கேட்டபோது, கோபத்திலே எனக்கு முகம் சிவந்தே விட்டது. அப்பொழுதுதான் அவவின் பெயர் “ஐசுக்குட்டி” என்பது தெரிந்தது. அன்றிலிருந்து தீபுக்குட்டி என்ற பெயரும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது.
அப்பாடசாலையின் அதிபர், எங்கள் அப்பாவின் நண்பர். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரும் பிரேயர் ஹோலிலே ஒன்றுகூடித் தேவாரம் படிப்பதுண்டு. அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பமாகும். தேவாரம் சொல்லிக்கொடுக்க, அதிபர்தான் யாராவது ஒரு பிள்ளையை மேடைக்கு அழைப்பது வழக்கம். பெரும்பாலும் தீபுக்குட்டி என என்னையே அழைப்பார், நான் டொமாரையும் சாந்தியையும் அழைத்துச் செல்வேன், மூவரும் தேவாரம் சொல்லிக்கொடுப்போம். அரண் கிரிஸ்தவர், பரண் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு வேறு ஹோலிலே பிரேயர் நடக்கும்.
எமக்குள் சண்டையே வந்ததில்லை. ஒருநாள் தமிழ் ரீச்சர் படிப்பிச்சா “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என. அதைக் கேட்ட டொமார், இன்ரவலில் எமக்கு , தன் அண்ணாவின் நண்பன் சொன்னாராம் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்”, “ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” எனச் சொல்லி, விழுந்து விழுந்து சிரிக்க, இதைக்கேட்ட எனக்கு பொல்லாதகோபம் வந்துவிட்டது, உடனே யோசித்தேன் இது நகைச்சுவைதானே இதுக்கெல்லாம் கோபப்படலாமா என, நானும் விழுந்து விழுந்து சிரிக்க, எல்லோருமே அன்று சிரித்து உருண்டதை மறக்கவே முடியாது. டொமார் நல்ல நகைச்சுவையாளன், எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.
முதல்நாள் பாடமாக, ரீச்சர் வந்து, வெள்ளைப்பலகையிலே ஒரு அழகான தாராவை வரைந்து, பார்த்துக்கீறி, பெயிண்ட் பண்ணுங்கோ எனச் சொல்லிப்போட்டு, அடுத்த வகுப்பு ரீச்சரோடு அரட்டை பண்ணப்போய்விட்டா. நானும் கீறியே கீறிப்பார்த்தேன், வரமாட்டேன் என்றுவிட்டது. உடனே பயத்திலே அழத்தொடங்கிவிட்டேன். அப்போ அரண்தான், எனக்கு தாராவை அழகாகக் கீறித் தந்தான், நானும் நல்ல வடிவாக பெயிண்ட் பண்ணினேன், ரீச்சர் பார்த்துப்போட்டு மிகநன்றாக இருக்கெனச் சொன்னா. நான் இப்பவும் அப்படத்தை என் அறையிலே ஒட்டி வைத்திருக்கிறேன்.
பாருங்கோ இவர்தான் அந்தத் தாராப்பிள்ளை:
[You must be registered and logged in to see this link.]
ஐந்தாம் வகுப்பிலே “புலமைப் பரீட்சை” நடக்கும். அதிலே நான் “அதிதிறமைச் சித்தி” பெற்று “நாம் விரும்பும் பாடசாலையை” தெரிவு செய்து வந்துவிட்டேன். சாந்தி இன்னொரு பாடசாலைக்குப் போய்விட்டா. அரண், டொமார் ஒரு ஆண்கள் பாடசாலையிலும், பரண் இன்னொரு ஆண்கள் பாடசாலைக்குமாக, எல்லோரும் பிரிந்து போய்விட்டார்கள். நாம் பிரிந்தபின், ஒருவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாந்தி மெயில் அனுப்பியிருந்தா, அதில், தான் டொமாரைக் கண்டதாகவும், அவர்கள் ஸ்கூல் யூனிபோம் இப்போ சோட்ஸ் இல்லையாம், ட்றவுஷர் தான் போடவேண்டுமாம், தன்னால் டொமாரோடு கதைக்க முடியவில்லை, தூரத்தில்தான் கண்டேன், சிரித்துவிட்டுப் போனான் பார்க்கவே வெட்கமாக இருந்தது என.
டொக்.. டொக்... டொக்.... , கொஞ்சம் பொறுங்கோ என் அறைக்கதவை யாரோ தட்டீனம், என்னவெண்டு கேட்டுக்கொண்டு வாறேன். அது அம்மாதான் கூப்பிட்டவ, “ஏன் இன்னும் லைட் எரியுது? இன்னும் நித்திரைகொள்ளவில்லையோ?” எனக் கேட்டுவிட்டுப் போறா. எனக்குக் கொம்பியூட்டர் இருக்கு, ஆனால் விடுமுறை காலங்களில் மட்டுமே, இன்ரநெற் பார்க்கும் அனுமதி உண்டு. நேற்றுத்தான் என் பரீட்சை எல்லாம் முடிந்தது. அதனாலேயே, இன்று இன்ரநெற்றில் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டேன்.
இக் குறுகிய நேரத்துள் என் கதையின் சுருக்கத்தைக் கூறிவிட்டேன். முடிந்தால் மீண்டும் சந்திக்கிறேன். இனியும் விழித்திருந்தால் அடிதான் விழும், எனவே படுக்கப்போகிறேன். அனைவருக்கும் குட்நைட்.....
[இது சில மாதங்களுக்கு முன் நானே எழுதி, என் வலைப்பூவில் போட்ட கதை))]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
அக்கா கலக்கீட்டீங்க் அருமையா இருக்கு கதை எழுத்து நடை அருமை, தொடர்ந்து உங்கள் பூக்கள் நமது தோட்டத்திலும் பூக்கட்டுமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தீபுக்குட்டி...
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
என்ன வெட்கம் அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தீபுக்குட்டி...
அது தானா வருது... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
அப்புடி வரலாமா? (இதுக்கும் இன்னும் வளரனும் என்று மட்டும் சொல்லிடாதீங்க சொன்னா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தீபுக்குட்டி...
இல்லை அப்பூடிச் சொல்லமாட்டேன்.... உங்களுக்கு வயசு பத்தாது...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
[You must be registered and logged in to see this image.] தீபெட்டி இருக்கா பத்த வைத்திடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தீபுக்குட்டி...
லைட்டர்தான் இருக்கு தரட்டே?[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
கதை நல்லா இருக்கு...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தீபுக்குட்டி...
நன்றி கவிக்கா.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
என்னா? அட்வான்சா போறீங்க?arony wrote:லைட்டர்தான் இருக்கு தரட்டே?[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தீபுக்குட்டி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்னா? அட்வான்சா போறீங்க?arony wrote:லைட்டர்தான் இருக்கு தரட்டே?[You must be registered and logged in to see this image.]
நான் எங்க போறேன்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
மிக்க நன்றி அங்கிள். உங்களிடமிருந்து பின்னூட்டம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தீபுக்குட்டி...
arony wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்னா? அட்வான்சா போறீங்க?arony wrote:லைட்டர்தான் இருக்கு தரட்டே?[You must be registered and logged in to see this image.]
நான் எங்க போறேன்... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|