தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சித்தப்பா சித்தப்பா
3 posters
Page 1 of 1
சித்தப்பா சித்தப்பா
சித்தப்பா சித்தப்பா
என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்.........
சென்ற ஆனி மாத இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன். நான் சந்தித்தத் சிறு சம்பவம்.
எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன்
சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான் கடமைகளை முடித்து கொண்டு எங்கள் ஆசன பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன் மீது மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும் சில காதுக்குள் நுழைத்து பாடுக்கேட்ட்பதும் சிலர் தூங்க ஆரம்பிப்பதுமாய் இருந்தனர் . ,
,
நமக்கு ஒரே இடத்தில இருக்க சங்கடமாய் இருந்தது. இருக்கையும்மட்டு மட்டாய் அங்குமிங்கும் சரிவதும திரும்புவதுமாய் இருந்தேன். ஒரு சில சமயம் தூக்கமும் என் கண்களை தழுவின. இடையிடையே பணியாளர்களின் உபசரிப்பும் கலந்து எனது எட்டுமணி நேரபயணம் ஒருவாறு முடிவு நிலைக்கு வந்தது . அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புமாய் இருந்தது. எங்களை ஏற்றி செல்ல என்னவரின் தம்பி முறையானவர் வருவதாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. விமானம் தரித்ததும். காலை வேளை எழுமணி இருக்கும் நான் இருந்து செல்லும் நாட்டில் . முறைப்படி சுங்கபரிசோதனை, ( ஒரு நீண்ட கியூ வரிசை) சுழலும் சக்கரத்தில் எமது பொதிகளை தேடுதல் போன்ற விடயங்களை முடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு வந்தோம்.
எங்களுடன் என் தாயகத்தை சேர்ந்த பெண்ணொருவர் இரு மகள் களுடன் நாம் வந்த விமானத்தில் வந்திருந்தார். அவர்களில் மூத்தவள் பதினாறு வயது இருக்கும் எங்களுக்கு முன்னே ஓடிச்சென்று என்னவரின்
தம்பியை " சித்தப்பா " எனக் கட்டியணைத்தாள் . சித்தப்பா திணறினார். அட என் அண்ணாக்கு இருவரும் ஆண் மக்கள் அல்லவா ......... எதோ விபரீதம் என உணர்ந்து ..முதுகில் தட்டிக் கொடுத்தார். அவளைப் பின் தொடர்ந்து அவள் தாயாரும் இளைய மகளும் வந்தார்கள் .அவர்களது சித்தப்பா தன் மனைவி, சிறிய மகனுடன் ..கார் தரிப்பிடத்தில் இருந்து வந்தார். தாயும் இளைய மகளும் அவர்களிடம் செல்லவே பதினாறுவயது இளம்பெண்ணுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ............
இவர்களுக்கு பின்னால் நாங்களும் வந்து என்னவர் தம்பியிடம் ... சற்றுத் தாமதமாகி விட்டது என்று மன்னிப்புக்கேட்டு சுக நலம்விசாரித்து என் மைத்துனன் வீடு நோக்கி புறப்படத் தயாரானோம். தூரத்தே என் தாயகத்தை சேர்ந்த முன்னையவர் களை ஏற்ற வந்தவர் மைத்துனருக்கும் அறிமுகமானவர் ..என் மனிவியின் அக்கா . மகளுக்கு என்னை தெரியாது. ஆறுவயதில் கனடா சென்றவள் , என மனிவி தான் குழந்தையாகக் இருக்கையில் இவளைத் தூக்கி வளர்த்தவர். பத்து வருடங்களுக்குப்பின் வருகிறார்கள் சித்தியைபார்க்க என விளங்க படுத்தினார். உங்களை சித்தப்பா என உரிமை கொண்டாடி விட்டாள் என நிலைமையை சமாளித்தார்..........என் மைத்துனர் வீடு செல்லுமட்டும் வந்தபயணக் களை மறந்து விழுந்து விழுந்து சிரித்தோம். " .
" தேடாமல் கெட்டது உறவு " என்பார்கள் .அந்த பெண்ணுக்கு சித்தப்பாவின் படம் காட்டி விளங்கபடுத்தி இருக்கணும் அல்லது அந்த பெண சற்று பொறு மையாக் இருந்திருக்கலாம. என் மைத்துனருக்கும் அவர்களது சித்தப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை ( கடும் வெப்பம் கருதி ) நேர்ந்து விட்டது போலதலையை மொட்டை போட்டு இருந்தார்கள். தோற்றத்திலும் ஒத்த்வர்களாயும் இருந்தனர். ஹா ஹா அனுபவம் பல விதம்............................
என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்.........
சென்ற ஆனி மாத இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன். நான் சந்தித்தத் சிறு சம்பவம்.
எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன்
சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான் கடமைகளை முடித்து கொண்டு எங்கள் ஆசன பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன் மீது மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும் சில காதுக்குள் நுழைத்து பாடுக்கேட்ட்பதும் சிலர் தூங்க ஆரம்பிப்பதுமாய் இருந்தனர் . ,
,
நமக்கு ஒரே இடத்தில இருக்க சங்கடமாய் இருந்தது. இருக்கையும்மட்டு மட்டாய் அங்குமிங்கும் சரிவதும திரும்புவதுமாய் இருந்தேன். ஒரு சில சமயம் தூக்கமும் என் கண்களை தழுவின. இடையிடையே பணியாளர்களின் உபசரிப்பும் கலந்து எனது எட்டுமணி நேரபயணம் ஒருவாறு முடிவு நிலைக்கு வந்தது . அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புமாய் இருந்தது. எங்களை ஏற்றி செல்ல என்னவரின் தம்பி முறையானவர் வருவதாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. விமானம் தரித்ததும். காலை வேளை எழுமணி இருக்கும் நான் இருந்து செல்லும் நாட்டில் . முறைப்படி சுங்கபரிசோதனை, ( ஒரு நீண்ட கியூ வரிசை) சுழலும் சக்கரத்தில் எமது பொதிகளை தேடுதல் போன்ற விடயங்களை முடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு வந்தோம்.
எங்களுடன் என் தாயகத்தை சேர்ந்த பெண்ணொருவர் இரு மகள் களுடன் நாம் வந்த விமானத்தில் வந்திருந்தார். அவர்களில் மூத்தவள் பதினாறு வயது இருக்கும் எங்களுக்கு முன்னே ஓடிச்சென்று என்னவரின்
தம்பியை " சித்தப்பா " எனக் கட்டியணைத்தாள் . சித்தப்பா திணறினார். அட என் அண்ணாக்கு இருவரும் ஆண் மக்கள் அல்லவா ......... எதோ விபரீதம் என உணர்ந்து ..முதுகில் தட்டிக் கொடுத்தார். அவளைப் பின் தொடர்ந்து அவள் தாயாரும் இளைய மகளும் வந்தார்கள் .அவர்களது சித்தப்பா தன் மனைவி, சிறிய மகனுடன் ..கார் தரிப்பிடத்தில் இருந்து வந்தார். தாயும் இளைய மகளும் அவர்களிடம் செல்லவே பதினாறுவயது இளம்பெண்ணுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ............
இவர்களுக்கு பின்னால் நாங்களும் வந்து என்னவர் தம்பியிடம் ... சற்றுத் தாமதமாகி விட்டது என்று மன்னிப்புக்கேட்டு சுக நலம்விசாரித்து என் மைத்துனன் வீடு நோக்கி புறப்படத் தயாரானோம். தூரத்தே என் தாயகத்தை சேர்ந்த முன்னையவர் களை ஏற்ற வந்தவர் மைத்துனருக்கும் அறிமுகமானவர் ..என் மனிவியின் அக்கா . மகளுக்கு என்னை தெரியாது. ஆறுவயதில் கனடா சென்றவள் , என மனிவி தான் குழந்தையாகக் இருக்கையில் இவளைத் தூக்கி வளர்த்தவர். பத்து வருடங்களுக்குப்பின் வருகிறார்கள் சித்தியைபார்க்க என விளங்க படுத்தினார். உங்களை சித்தப்பா என உரிமை கொண்டாடி விட்டாள் என நிலைமையை சமாளித்தார்..........என் மைத்துனர் வீடு செல்லுமட்டும் வந்தபயணக் களை மறந்து விழுந்து விழுந்து சிரித்தோம். " .
" தேடாமல் கெட்டது உறவு " என்பார்கள் .அந்த பெண்ணுக்கு சித்தப்பாவின் படம் காட்டி விளங்கபடுத்தி இருக்கணும் அல்லது அந்த பெண சற்று பொறு மையாக் இருந்திருக்கலாம. என் மைத்துனருக்கும் அவர்களது சித்தப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை ( கடும் வெப்பம் கருதி ) நேர்ந்து விட்டது போலதலையை மொட்டை போட்டு இருந்தார்கள். தோற்றத்திலும் ஒத்த்வர்களாயும் இருந்தனர். ஹா ஹா அனுபவம் பல விதம்............................
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சித்தப்பா சித்தப்பா
அருமையான அனுபவ பகிர்வுக்கு நன்றி அக்கா தொடர்ந்து உங்கள் பூகக்ளை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: சித்தப்பா சித்தப்பா
பயண அனுபவங்களை சிறப்பாய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன் - நடிகர் கமல்ஹாசன்
» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|