தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது! -
4 posters
Page 1 of 1
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது! -
[You must be registered and logged in to see this image.]
-
பொன் மொழி Win மொழி
-
“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே
போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
-
“என்ன சங்கதி’ என்றார்.
-
“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான்
தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று
தெரியவில்லை’ என்றான் வந்தவன்.
-
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
-
“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு
ஒரே ரூட்தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ்
பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
-
ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன்
ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய்
இருந்தவனைப் பார்த்த எல்லோருக்குமே கொஞ்ச
அச்சமாய்தான் இருந்தது.
-
கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார்.
அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று
சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்
கொண்டான்.
-
“ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்குப்
பயம். தள்ளி வந்துவிட்டார்.
-
மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’
என்று முறைத்தக் கொண்டே சொல்லக் கண்டக்டர் வந்து
விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு
எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.
-
அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது,
நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள்
செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப்
போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின்
உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது.
-
இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை
என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.
-
இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர்
டிக்கெட் கேட்க அவன் வழக்கம்போல், “நான் டிக்கெட்
எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத்
திருப்பிக் கொண்டான்.
-
கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக்
கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய்
கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில்,
“நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’
-
இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு
எல்லாவற்றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.
=
அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
-
==========================================
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது! -
நல்ல தகவலுக்கு நன்றிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» பிரச்னைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்களே..!
» சேர்த்துக்கக் கூடாது
» முறைக்க கூடாது
» கர்வம் கூடாது...
» சொல்லியிருக்கக் கூடாது..."
» சேர்த்துக்கக் கூடாது
» முறைக்க கூடாது
» கர்வம் கூடாது...
» சொல்லியிருக்கக் கூடாது..."
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|