தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இலக்கியக் கட்டுரை
4 posters
Page 1 of 1
இலக்கியக் கட்டுரை
இயற்கையின் இசையரங்கு
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
என்ற கம்பனின் கவிநயத்தை வியக்காதவர்களே அரிது.
கம்பனின் இப்பாடலைப் படிக்கும் போது என்மனம் ஏனோ இந்த அகநானூற்றுப் பாடலையே ஒப்புநோக்கிறது.
யானையைத் தேடிவந்த தலைவனை எல்லோரையும் போலத்தான் தலைவியும் பார்க்கிறாள். ஆனால் அவளையும் அறியாமல் அவன் மீது காதல் கொள்கிறாள். தம் காதலைத் தோழியிடம் தெரிவிக்கிறாள். இதுவே இப்பாடலின் சூழல்.
தலைவி தோழியிடம்………
அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளையில் காற்று புகுவதால் எழும் இனிய ஒலி இசையாகவும்,
இன்னொலியுடன் வீழும் அருவியின் இனிய ஓசை, கூட்டமான மத்தளங்களின் இசையாகவும்,
கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் இசையாகவும்,
மலைச்சாரலிடத்தே பூக்களைக் குடைந்தாடும் வண்டின் ஒலி யாழிசையாகவும் காட்டிலே விளங்குகினறது.
இவ்வாறு இனிமையாகவொலிக்கும் பல இசைகளைக் கேட்டு, ஆரவாரமிக்க மந்திக்கூட்டம் வியப்புற்றுக் காண்கிறது.
மூங்கில் வளரும் பக்கமலையில் மயில்கள் உலவி ஆடுகின்ற காட்சி, ஆடுகளத்தில் புகுந்தாடும் விறலி போலத் தோற்றம் தரும்.
அத்தகைய காட்சியுடைய மலைநாட்டையுடையவன் நம் தலைவன். மாலையணிந்த அகன்ற மார்பினன். அவன் அச்சம் தரும் வலிய வில்லினைக் கையில் கொண்டான். சிறந்த போர் அம்பினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். தான் அம்பால் எய்த யானை சென்ற வழியைப் பற்றி எம்மிடம் கேட்டான். கேட்டு முதிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்தின் சிறுவாயிலின் ஒருபக்கத்தே வந்து நின்றான்.
இவ்வாறு நின்றவனைக் கண்டோர் பலராவர். அவருள்ளும்,அரிய இருள் செறிந்த இரவில் படுக்கையிடத்துப் பொருந்திக் கிடந்து, கண்கள் நீர் சொரிய யான் ஒருத்தியே மெலிந்த தோள்களை உடையேன் ஆயினேன். அதற்குக் காரணம் யாதோ?
என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி. பாடல் இதோ,
“ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5 கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10 நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15 பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
அகநானூறு 82
குறிஞ்சி - கபிலர்
தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.
(களவொழுக்கத்தின்போது தலைவன் வருகையில் தடையேற்பட்டது. அதனால் வருந்திய தலைவி தோழியை அறத்தோடு நிற்குமாறு கூறியது.)
பாடல் வழி..
² தலைவனைக் கண்டோர் பலராயினும், அவருள் அவனைப் பார்த்தவுடன் காதல் கொண்டாள் தலைவி. அதன் காரணம் என்ன என்பதையும் தான் அறியாதவளாகவுள்ளாள். தன்னிலையைத் தலைவி, தோழிக்குச் சொல்வதன் வாயிலாக இங்கு தலைவி தோழிக்கு (அறத்தோடு நின்றாள்) காதலை வெளிப்படுத்தினாள்.
² சங்கத்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக இப்பாடல் விளங்குகிறது.
வண்டு துளைத்த மூங்கில் காற்று இட்ட முத்தம் இசையாக!
அருவி வீழும் ஓசை மத்தளங்களின் தாளங்களாக!
கலைமான்களின் தாழ ஒலிக்கும் ஒலி இனிய பெருவங்கிய இசையாக!
மலைச்சாரலில் பூக்களைக் குடைந்து ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலி யாழிசையாக!
இத்தகைய பல இனிய ஒலிகளைக் கேட்டு வியந்து நோக்குகிறது மந்தி,
மலைப்பகுதிகளில் ஆடும் மயில் ஆடல்மகள் விறலியுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.
Þ காதலைச் சொல்லவந்த தலைவி இயற்கையை ஏன் இவ்வளவு விவரித்துச் சொல்ல வேண்டும்?
வாழ்க்கை வேறு இயற்கை வேறு என்று பகுத்தறிய இயலாதவாறு சங்கத்தமிழர் வாழ்வில் இயற்கை இயைபுறக் கலந்திருந்ததே காரணமாகும்.
http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_15.html
[img][/img][img][/img]
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
என்ற கம்பனின் கவிநயத்தை வியக்காதவர்களே அரிது.
கம்பனின் இப்பாடலைப் படிக்கும் போது என்மனம் ஏனோ இந்த அகநானூற்றுப் பாடலையே ஒப்புநோக்கிறது.
யானையைத் தேடிவந்த தலைவனை எல்லோரையும் போலத்தான் தலைவியும் பார்க்கிறாள். ஆனால் அவளையும் அறியாமல் அவன் மீது காதல் கொள்கிறாள். தம் காதலைத் தோழியிடம் தெரிவிக்கிறாள். இதுவே இப்பாடலின் சூழல்.
தலைவி தோழியிடம்………
அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளையில் காற்று புகுவதால் எழும் இனிய ஒலி இசையாகவும்,
இன்னொலியுடன் வீழும் அருவியின் இனிய ஓசை, கூட்டமான மத்தளங்களின் இசையாகவும்,
கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் இசையாகவும்,
மலைச்சாரலிடத்தே பூக்களைக் குடைந்தாடும் வண்டின் ஒலி யாழிசையாகவும் காட்டிலே விளங்குகினறது.
இவ்வாறு இனிமையாகவொலிக்கும் பல இசைகளைக் கேட்டு, ஆரவாரமிக்க மந்திக்கூட்டம் வியப்புற்றுக் காண்கிறது.
மூங்கில் வளரும் பக்கமலையில் மயில்கள் உலவி ஆடுகின்ற காட்சி, ஆடுகளத்தில் புகுந்தாடும் விறலி போலத் தோற்றம் தரும்.
அத்தகைய காட்சியுடைய மலைநாட்டையுடையவன் நம் தலைவன். மாலையணிந்த அகன்ற மார்பினன். அவன் அச்சம் தரும் வலிய வில்லினைக் கையில் கொண்டான். சிறந்த போர் அம்பினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். தான் அம்பால் எய்த யானை சென்ற வழியைப் பற்றி எம்மிடம் கேட்டான். கேட்டு முதிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்தின் சிறுவாயிலின் ஒருபக்கத்தே வந்து நின்றான்.
இவ்வாறு நின்றவனைக் கண்டோர் பலராவர். அவருள்ளும்,அரிய இருள் செறிந்த இரவில் படுக்கையிடத்துப் பொருந்திக் கிடந்து, கண்கள் நீர் சொரிய யான் ஒருத்தியே மெலிந்த தோள்களை உடையேன் ஆயினேன். அதற்குக் காரணம் யாதோ?
என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி. பாடல் இதோ,
“ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5 கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10 நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15 பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
அகநானூறு 82
குறிஞ்சி - கபிலர்
தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.
(களவொழுக்கத்தின்போது தலைவன் வருகையில் தடையேற்பட்டது. அதனால் வருந்திய தலைவி தோழியை அறத்தோடு நிற்குமாறு கூறியது.)
பாடல் வழி..
² தலைவனைக் கண்டோர் பலராயினும், அவருள் அவனைப் பார்த்தவுடன் காதல் கொண்டாள் தலைவி. அதன் காரணம் என்ன என்பதையும் தான் அறியாதவளாகவுள்ளாள். தன்னிலையைத் தலைவி, தோழிக்குச் சொல்வதன் வாயிலாக இங்கு தலைவி தோழிக்கு (அறத்தோடு நின்றாள்) காதலை வெளிப்படுத்தினாள்.
² சங்கத்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக இப்பாடல் விளங்குகிறது.
வண்டு துளைத்த மூங்கில் காற்று இட்ட முத்தம் இசையாக!
அருவி வீழும் ஓசை மத்தளங்களின் தாளங்களாக!
கலைமான்களின் தாழ ஒலிக்கும் ஒலி இனிய பெருவங்கிய இசையாக!
மலைச்சாரலில் பூக்களைக் குடைந்து ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலி யாழிசையாக!
இத்தகைய பல இனிய ஒலிகளைக் கேட்டு வியந்து நோக்குகிறது மந்தி,
மலைப்பகுதிகளில் ஆடும் மயில் ஆடல்மகள் விறலியுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.
Þ காதலைச் சொல்லவந்த தலைவி இயற்கையை ஏன் இவ்வளவு விவரித்துச் சொல்ல வேண்டும்?
வாழ்க்கை வேறு இயற்கை வேறு என்று பகுத்தறிய இயலாதவாறு சங்கத்தமிழர் வாழ்வில் இயற்கை இயைபுறக் கலந்திருந்ததே காரணமாகும்.
http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_15.html
[img][/img][img][/img]
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: இலக்கியக் கட்டுரை
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 25, 2011 5:54 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இலக்கியக் கட்டுரை
இணையதளங்கள் எண்ணற்ற சுற்றி வந்த போது நான் அறிந்தது ஒன்றே. சங்க இலக்கியத்தைப் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து எழுதப்ப்படுவது தங்கள் ஒருவரால் மட்டுமே. அதுவும் எளிய நடையில் அனைவரும் அறியும் வண்ணம்.. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி குணா..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இலக்கியக் கட்டுரை
- உண்மைதான் பாராட்டுகள்Aathira wrote:இணையதளங்கள் எண்ணற்ற சுற்றி வந்த போது நான் அறிந்தது ஒன்றே. சங்க இலக்கியத்தைப் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து எழுதப்ப்படுவது தங்கள் ஒருவரால் மட்டுமே. அதுவும் எளிய நடையில் அனைவரும் அறியும் வண்ணம்.. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி குணா..
தொடர்ந்து தோட்டத்தில் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Similar topics
» மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)
» இலக்கியக் காதல்..!
» அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
» முதியோர் வாழ்க...!! { கட்டுரை }
» பயணக் கட்டுரை
» இலக்கியக் காதல்..!
» அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
» முதியோர் வாழ்க...!! { கட்டுரை }
» பயணக் கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|