தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
3 posters
Page 1 of 1
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : "நாட்டில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்' என, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள்; 19.8 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு(70 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில், அரசுப் பணியாளர்கள் 1.4 சதவீதம் பேர்.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் (69.2 சதவீதம்) திருமணமான நபர்கள். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 41 சதவீதம் பேர்; 7.5 சதவீதத்தினர் வேலை இல்லாதவர்கள்.
சொத்துப் பிரச்னை காரணமாக 48 சதவீதத்தினரும்; மிக நெருக்கமானவர் உயிரிழந்ததால், 28.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஆண்; பெண் விகிதாச்சாரம் 52:48. இதுவே, 2009ம் ஆண்டில், 65:35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதம், ஆந்திராவில் 11.8, தமிழகத்தில் 12.3, மகாராஷ்டிரா 11.8 மற்றும் கர்நாடகாவில் 9.4 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, 2010ம் ஆண்டில், 12.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவு (65.8 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் அதிகம் (55.9 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விபத்துகளில் 4 லட்சம் பேர் பலி : கடந்த 2010ம் ஆண்டில், சாலை, ரயில், தீ விபத்து என, பல்வேறு விபத்துகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் ஆண்; பெண் விகிதம் 78:22. பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி துவங்கி, இரவு 9 மணி வரையிலும் நிகழ்ந்தவை. சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று, விபத்துக்குள்ளானவர்கள்.
இவற்றில் பெரும்பாலான விபத்துகள் 2010, மே மாதத்தில் நிகழ்ந்தவை. இதில், மத்திய பிரதேசம் 9.3, தமிழகம் 8.4 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன. அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள்; 19.8 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு(70 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில், அரசுப் பணியாளர்கள் 1.4 சதவீதம் பேர்.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் (69.2 சதவீதம்) திருமணமான நபர்கள். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 41 சதவீதம் பேர்; 7.5 சதவீதத்தினர் வேலை இல்லாதவர்கள்.
சொத்துப் பிரச்னை காரணமாக 48 சதவீதத்தினரும்; மிக நெருக்கமானவர் உயிரிழந்ததால், 28.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஆண்; பெண் விகிதாச்சாரம் 52:48. இதுவே, 2009ம் ஆண்டில், 65:35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதம், ஆந்திராவில் 11.8, தமிழகத்தில் 12.3, மகாராஷ்டிரா 11.8 மற்றும் கர்நாடகாவில் 9.4 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, 2010ம் ஆண்டில், 12.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவு (65.8 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் அதிகம் (55.9 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விபத்துகளில் 4 லட்சம் பேர் பலி : கடந்த 2010ம் ஆண்டில், சாலை, ரயில், தீ விபத்து என, பல்வேறு விபத்துகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் ஆண்; பெண் விகிதம் 78:22. பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி துவங்கி, இரவு 9 மணி வரையிலும் நிகழ்ந்தவை. சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று, விபத்துக்குள்ளானவர்கள்.
இவற்றில் பெரும்பாலான விபத்துகள் 2010, மே மாதத்தில் நிகழ்ந்தவை. இதில், மத்திய பிரதேசம் 9.3, தமிழகம் 8.4 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன. அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் 26 கோடி பேர் : அதிர்ச்சி தகவல்
» ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
» கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
» ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் உணவு கிடைக்காமல் பசியுடன் தூக்கம்
» இந்திராகாந்தி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் 3 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
» ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
» கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
» ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் உணவு கிடைக்காமல் பசியுடன் தூக்கம்
» இந்திராகாந்தி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் 3 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|