தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
3 posters
Page 1 of 1
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை தங்கள் கருத்துக்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் கொடுத்து உதவுங்களேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
வாழ்த்துகள்
இரமநாதன் ஐயா வாங்க தோழருக்கு உதவுங்களேன்
இரமநாதன் ஐயா வாங்க தோழருக்கு உதவுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
இரமநாதன் ஐயா சீக்கிரம் வாங்க
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
[You must be registered and logged in to see this link.]
இந்த லிங்கில் இன்றைய இளைஞர்கள் நாளைய
மன்னர்கள் - என்று ஒரு கட்டுரை உள்ளது
-
உபயோகமாக இருக்குமா என பார்க்கவும்
-
இன்னும் பயனுள்ள தகவல்களை தர முயல்கிறேன்..
இந்த லிங்கில் இன்றைய இளைஞர்கள் நாளைய
மன்னர்கள் - என்று ஒரு கட்டுரை உள்ளது
-
உபயோகமாக இருக்குமா என பார்க்கவும்
-
இன்னும் பயனுள்ள தகவல்களை தர முயல்கிறேன்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
ஐயா விரைவாகக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்... மிக அவசரம் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
வாழப்பிறந்தவனுக்கும் சாதிக்கத் துடிக்கும்
இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி,
கடல்
இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது
என்பதனை கவிஞன் தமிழன்பன்,
'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும'
என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை
ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும்
முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி,
கடல்
இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது
என்பதனை கவிஞன் தமிழன்பன்,
'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும'
என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை
ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும்
முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மாணவர்கள் தங்களது லட்சியங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன்
பணியாற்ற வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்இந்தியாவின்
ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேசுவரத்தில் சிறார் அறிவியல் மாநாடு
நேற்று(4.1.2012) தொடங்கியது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை
தொடங்கி வைத்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், அறிவியல் மற்றும்
ஆராய்ச்சியில் சீனா நம் நாட்டை முந்திச் செல்வதை நினைத்து மாணவர்கள் அச்சம்
கொள்ளக் கூடாது.
சீனாவை மறந்து தங்களது செயற்பாட்டில் முழுக்
கவனத்தையும் செலுத்த வேண்டும். கடினமாக உழைத்து அதன் மூலம் அறிவாற்றலை
பெருக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களை
வகுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயற்பட
வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பணியாற்ற வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்இந்தியாவின்
ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேசுவரத்தில் சிறார் அறிவியல் மாநாடு
நேற்று(4.1.2012) தொடங்கியது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை
தொடங்கி வைத்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், அறிவியல் மற்றும்
ஆராய்ச்சியில் சீனா நம் நாட்டை முந்திச் செல்வதை நினைத்து மாணவர்கள் அச்சம்
கொள்ளக் கூடாது.
சீனாவை மறந்து தங்களது செயற்பாட்டில் முழுக்
கவனத்தையும் செலுத்த வேண்டும். கடினமாக உழைத்து அதன் மூலம் அறிவாற்றலை
பெருக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களை
வகுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயற்பட
வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மாணவர்களும் அரசியலும் (கர்ம வீரர் காமராஜர் கூறியது)
மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள்.
என்னைக் கேட்டால் ஈடுபடலாம் என்று சொல்வேன்.
ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு.
அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக்
கொள்ள வேண்டும்?
அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது.
மாணவர்கள் படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து
ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்
மாணவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது
ஊறுவிளைவிப்பதாக இருக்கக் கூடாது.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள்.
என்னைக் கேட்டால் ஈடுபடலாம் என்று சொல்வேன்.
ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு.
அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக்
கொள்ள வேண்டும்?
அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது.
மாணவர்கள் படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து
ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்
மாணவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது
ஊறுவிளைவிப்பதாக இருக்கக் கூடாது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
சுயமுயற்சி தேவை (கர்ம வீரர் காமராஜர் கூறியது)
-
இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்
கொண்டிருக்கக்கூடாது.
நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக
கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது.
தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு
இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும்.
காந்திஜி கற்றுக்கொடுத்தது.
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்ற ஒன்றை
மட்டும் தான் நமது இளைஞர்கள் தெரிந்து வைத்திர்க்கிறார்கள்.
காந்திஜி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார் என்பது
பலருக்கத் தெரியாது.
அதனால்தான் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு தடவையாவது மகாத்மாகாந்தியின்
சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
-
-
இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்
கொண்டிருக்கக்கூடாது.
நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக
கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது.
தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு
இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும்.
காந்திஜி கற்றுக்கொடுத்தது.
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்ற ஒன்றை
மட்டும் தான் நமது இளைஞர்கள் தெரிந்து வைத்திர்க்கிறார்கள்.
காந்திஜி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார் என்பது
பலருக்கத் தெரியாது.
அதனால்தான் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு தடவையாவது மகாத்மாகாந்தியின்
சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், மாணவர்களிடையே அதிபர் ஒபாமா பேசியதாவது,
நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க
வேண்டும். அதற்கு பீஜிங் (சீனா) மற்றும் மும்பை (இந்தியா) மாணவர்களுடன்
போட்டியிட வேண்டும். அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும்.அவர்கள் கடும்
பசியில் உள்ளனர்; கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல, நீங்களும் தயாராக
வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால், ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம்.
ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது.நீங்கள் வேலை தேடி வெளியில் போகும்
போது, நாஷ்வில்லே (டென்னசியின் தலைநகர்) மற்றும் அட்லான்டா (ஜார்ஜியா
மாகாணத் தலைநகர்) ஆகியவற்றின் மக்களோடு மட்டும் போட்டியிடவில்லை என்பதை
நீங்கள் உணர வேண்டும்.ஒரு நாடு என்ற அளவில், நமது இளைஞர்கள் அனைவரும்
தயாராக இருக்க வேண்டும். ஒருசிலர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.
ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க
வேண்டும். அதற்கு பீஜிங் (சீனா) மற்றும் மும்பை (இந்தியா) மாணவர்களுடன்
போட்டியிட வேண்டும். அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும்.அவர்கள் கடும்
பசியில் உள்ளனர்; கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல, நீங்களும் தயாராக
வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால், ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம்.
ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது.நீங்கள் வேலை தேடி வெளியில் போகும்
போது, நாஷ்வில்லே (டென்னசியின் தலைநகர்) மற்றும் அட்லான்டா (ஜார்ஜியா
மாகாணத் தலைநகர்) ஆகியவற்றின் மக்களோடு மட்டும் போட்டியிடவில்லை என்பதை
நீங்கள் உணர வேண்டும்.ஒரு நாடு என்ற அளவில், நமது இளைஞர்கள் அனைவரும்
தயாராக இருக்க வேண்டும். ஒருசிலர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.
ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
[You must be registered and logged in to see this link.]
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்…
அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை
மதியுங்கள்,”
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்…
அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை
மதியுங்கள்,”
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
நமது கலாசாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.
ஆகவே,
நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து
கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத்
தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.
இப்படிச் செய்யாமல் நாம்
வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட
காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார்
போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.
பட்டம் பெற்றுவிட்ட நீங்கள்
சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு
நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும்
பாடுபட வேண்டும்.
- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா
ஆகவே,
நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து
கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத்
தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.
இப்படிச் செய்யாமல் நாம்
வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட
காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார்
போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.
பட்டம் பெற்றுவிட்ட நீங்கள்
சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு
நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும்
பாடுபட வேண்டும்.
- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
தேவையானதை கோர்வையாக தயாரித்து
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா... இந்தத் தகவல்களே போதுமானது... மற்றவற்றை நான் திரட்டிவிட்டேன்.
தாங்கள் தொடர்ந்து உதவியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா
தாங்கள் தொடர்ந்து உதவியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
தோழருக்கு உடனடியாக உதவியமைக்கு நன்றி ஐயாஅ.இராமநாதன் wrote:தேவையானதை கோர்வையாக தயாரித்து
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
» டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்
» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
» டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்
» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|