தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அவனும் அவளும்.....
+2
தமிழ்1981
பிரேமலதா
6 posters
Page 1 of 1
அவனும் அவளும்.....
ஆண்:
கொடியிடையாளை மீட்டும்
யாழ்(ப்)பாணம் நானடி
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
உன்னழகில் தானடி
வரலாற்று வாளை வீசி
நீ செய்யும் போரடி
இரட்டைப்படை ஆயுதமே
உன் கண்கள் தானடி
அகிம்சை உந்தன் பெயரடி
அதில் நான் வாழ்வேன் - என்
ஆயுளிருக்கும் வரையடி!
உன் முகவரியழகில்
முகவரி தொலைத்து ஓர்
அகதியைப் போலானேன்...
எந்த திசைகளும் எனக்கு
உன் முகம் தெரியும் - உன்
அசைவினில் சேயானேன்....
பெண்:
தேக்கின் செழுமையில்
தேங்கிக் கிடப்பவனே...
எல்லை தாண்டாமல்
என்னுள் போர் செய்பவனே...
தமிழ்க் கவியில் நீ ஒரு
தனிச்சிகரம் தானடா...
பொய் சொல்லியே - என்னை
புகழ்வது உன் வாடிக்கைதானடா....
ஊருக்காக நீ வாழ்ந்தாலும் - என்
துணை எப்போதும் நீதானடா....!
யாசகா என்னை யாசகி!
ஒரு வாசகன் போல நீ சுகி - என்
நரம்பினில் உனது கவியும் தீண்ட
ரகசிய கீர்த்தனை நானானேன்
ஒரு பூபாளம் இசைந்திட
புது பிறப்பினில் தாயானேன்...
கொடியிடையாளை மீட்டும்
யாழ்(ப்)பாணம் நானடி
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
உன்னழகில் தானடி
வரலாற்று வாளை வீசி
நீ செய்யும் போரடி
இரட்டைப்படை ஆயுதமே
உன் கண்கள் தானடி
அகிம்சை உந்தன் பெயரடி
அதில் நான் வாழ்வேன் - என்
ஆயுளிருக்கும் வரையடி!
உன் முகவரியழகில்
முகவரி தொலைத்து ஓர்
அகதியைப் போலானேன்...
எந்த திசைகளும் எனக்கு
உன் முகம் தெரியும் - உன்
அசைவினில் சேயானேன்....
பெண்:
தேக்கின் செழுமையில்
தேங்கிக் கிடப்பவனே...
எல்லை தாண்டாமல்
என்னுள் போர் செய்பவனே...
தமிழ்க் கவியில் நீ ஒரு
தனிச்சிகரம் தானடா...
பொய் சொல்லியே - என்னை
புகழ்வது உன் வாடிக்கைதானடா....
ஊருக்காக நீ வாழ்ந்தாலும் - என்
துணை எப்போதும் நீதானடா....!
யாசகா என்னை யாசகி!
ஒரு வாசகன் போல நீ சுகி - என்
நரம்பினில் உனது கவியும் தீண்ட
ரகசிய கீர்த்தனை நானானேன்
ஒரு பூபாளம் இசைந்திட
புது பிறப்பினில் தாயானேன்...
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: அவனும் அவளும்.....
வணக்கம்,
மிகவும் நல்ல ஒரு கவிதை........ கவிதை என்பதை விட காதலனும், காதலியும், பாடும் காதல் பாடல் என்றே சொல்லலாம்........
"உன் முகவரியழகில்
முகவரி தொலைத்து ஓர்
அகதியைப் போலானேன்...
எந்த திசைகளும் எனக்கு
உன் முகம் தெரியும் - உன்
அசைவினில் சேயானேன்"
மிகவும் நல்ல ஒரு கவிதை........ கவிதை என்பதை விட காதலனும், காதலியும், பாடும் காதல் பாடல் என்றே சொல்லலாம்........
"உன் முகவரியழகில்
முகவரி தொலைத்து ஓர்
அகதியைப் போலானேன்...
எந்த திசைகளும் எனக்கு
உன் முகம் தெரியும் - உன்
அசைவினில் சேயானேன்"
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அவனும் அவளும்.....
சிறப்பாக உள்ளது வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவனும் அவளும்.....
நன்றிகள் பல... [You must be registered and logged in to see this image.]
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: அவனும் அவளும்.....
ஊருக்காக நீ வாழ்ந்தாலும் - என்
துணை எப்போதும் நீதானடா....!
தங்களின் இவ்வரிகளில் கவிதைக் காதல் வாழும்... வாழ வேண்டும்
பாடல் வடிவில் சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்...
துணை எப்போதும் நீதானடா....!
தங்களின் இவ்வரிகளில் கவிதைக் காதல் வாழும்... வாழ வேண்டும்
பாடல் வடிவில் சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அவனும் அவளும்.....
[You must be registered and logged in to see this image.]சிறப்பான கவிதை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» நானும் அவளும் கவிஞர் இரா .இரவி
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» அவளும் ஓர் தாரம் தான்!
» இன்பம் - அவளும்... கனவும்...
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» அவளும் ஓர் தாரம் தான்!
» இன்பம் - அவளும்... கனவும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|