தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
4 posters
Page 1 of 1
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவள் பார்த்த பார்வை அவனை உயிருள்ள சடலமாக்கியது .ஆனாலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் ..? அவள் என்னைத்தான் பார்த்தாளா ..?
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
ம் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
என்ன அன்பே நான் மாறப்போகிறேன்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கற் காவியம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கவியருவி ம. ரமேஷ் wrote:கற் காவியம்...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நானும் அவளும் கவிஞர் இரா .இரவி
» நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்
» இன்பம் - அவளும்... கனவும்...
» காதல் சொல்வது உதடுகள் அல்ல
» அவனும் அவளும்.....
» நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்
» இன்பம் - அவளும்... கனவும்...
» காதல் சொல்வது உதடுகள் அல்ல
» அவனும் அவளும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|