தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
+5
அ.இராமநாதன்
அரசன்
கோவை ரவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
9 posters
Page 1 of 1
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
நெடுநாட்களுக்கு பிறகு அழகிய கவியுடன் தோட்டத்தில் வந்திருக்கீங்க பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
நாம் மிகவும் வெட்கப்படவேண்டிய விசயம். இனிமேலும் இதுபோன்று நடக்கக்கூடாது.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நெடுநாட்களுக்கு பிறகு அழகிய கவியுடன் தோட்டத்தில் வந்திருக்கீங்க பாராட்டுக்கள் ஐயா
தலைவரே இது நேற்று நடந்த உண்மை சம்பவம் ..
தங்களின் பகிர்வுக்கு நன்றிங்க சார்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
Y THIS KOLAVERI
Namma kalvi systeththai matravendum....
Namma kalvi systeththai matravendum....
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
யாரையும் கொலை செய்யக்கூடாது என்பதுதான் என் ஆசை...
மேற்கத்திய மோகம் கொண்டுள்ள இந்தியாவில் இந்தச் செயல் நடைபெறுவது என்பது எதிர்பாராதது அல்ல.
அங்கே துப்பாக்கி வைத்துக் கொண்டு கொலை செய்கிறான்.
இந்தியாவில் துப்பாக்கி இல்லை...
வீடீயோ கேம்ஸ் விளையாடும் நம் குழந்தைகள் விளையாட்டில் பலரை அடிப்பதும் கொல்வதையும் பார்த்து மகிழ்ந்து என் பையன் என்னம்மா கேம் விளையாடுறான் என்று பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.
அதன் விளைவுதான் இது...
அவ்வகையான விளையாட்டை நாம் தடைசெய்யாதவரை இவ்வாறு இனியும் பல கொலைகள் நடக்கும்.(நடக்கக் கூடாது என்பது நம் ஆசை)
பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு அளவில்லாத சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஆசிரியர்களைக் கட்டிப் போட்டுவிட்டது அரசாங்கம்.
மேற்கத்திய மோகம் கொண்டுள்ள இந்தியாவில் இந்தச் செயல் நடைபெறுவது என்பது எதிர்பாராதது அல்ல.
அங்கே துப்பாக்கி வைத்துக் கொண்டு கொலை செய்கிறான்.
இந்தியாவில் துப்பாக்கி இல்லை...
வீடீயோ கேம்ஸ் விளையாடும் நம் குழந்தைகள் விளையாட்டில் பலரை அடிப்பதும் கொல்வதையும் பார்த்து மகிழ்ந்து என் பையன் என்னம்மா கேம் விளையாடுறான் என்று பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.
அதன் விளைவுதான் இது...
அவ்வகையான விளையாட்டை நாம் தடைசெய்யாதவரை இவ்வாறு இனியும் பல கொலைகள் நடக்கும்.(நடக்கக் கூடாது என்பது நம் ஆசை)
பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு அளவில்லாத சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஆசிரியர்களைக் கட்டிப் போட்டுவிட்டது அரசாங்கம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
ஓர் உயிரை உருவாக்கும் அதிகாரம் வேண்டும் கொலை செய்யும் அதிகாரம் வேண்டாம். தவறுகள் எல்லாம் மார்டன் ஆகிவிட்டது இன்று அதை களைந்தால் போதும் நம் வாழ்வில் முன்னேறிவிடலாம்.
நன்றி
நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
கவியருவி ம. ரமேஷ் wrote:யாரையும் கொலை செய்யக்கூடாது என்பதுதான் என் ஆசை...
மேற்கத்திய மோகம் கொண்டுள்ள இந்தியாவில் இந்தச் செயல் நடைபெறுவது என்பது எதிர்பாராதது அல்ல.
அங்கே துப்பாக்கி வைத்துக் கொண்டு கொலை செய்கிறான்.
இந்தியாவில் துப்பாக்கி இல்லை...
வீடீயோ கேம்ஸ் விளையாடும் நம் குழந்தைகள் விளையாட்டில் பலரை அடிப்பதும் கொல்வதையும் பார்த்து மகிழ்ந்து என் பையன் என்னம்மா கேம் விளையாடுறான் என்று பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.
அதன் விளைவுதான் இது...
அவ்வகையான விளையாட்டை நாம் தடைசெய்யாதவரை இவ்வாறு இனியும் பல கொலைகள் நடக்கும்.(நடக்கக் கூடாது என்பது நம் ஆசை)
பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு அளவில்லாத சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஆசிரியர்களைக் கட்டிப் போட்டுவிட்டது அரசாங்கம்.
தங்கள் சமூக உளவியல் நோக்கிலான கருத்துக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
ஹிஷாலீ wrote:ஓர் உயிரை உருவாக்கும் அதிகாரம் வேண்டும் கொலை செய்யும் அதிகாரம் வேண்டாம். தவறுகள் எல்லாம் மார்டன் ஆகிவிட்டது இன்று அதை களைந்தால் போதும் நம் வாழ்வில் முன்னேறிவிடலாம்.
நன்றி
இன்றைய தேவையை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
yarlpavanan wrote:ஹிஷாலீ wrote:ஓர் உயிரை உருவாக்கும் அதிகாரம் வேண்டும் கொலை செய்யும் அதிகாரம் வேண்டாம். தவறுகள் எல்லாம் மார்டன் ஆகிவிட்டது இன்று அதை களைந்தால் போதும் நம் வாழ்வில் முன்னேறிவிடலாம்.
நன்றி
இன்றைய தேவையை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
கருத்த ஏற்றமைக்கு மிக்க நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
கோவை ரவி wrote:நாம் மிகவும் வெட்கப்படவேண்டிய விசயம். இனிமேலும் இதுபோன்று நடக்கக்கூடாது.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
மதிப்புக்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்), அரசன், அ.இராமநாதன், நெல்லை அன்பன் ஆகியோரது கருத்துக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]தவறு ....
ஆசிரியரும்
தெய்வமும் ஒன்றே?
உயிர் பிரிந்த பின்
தவறைச் சொல்லிப் பயனில்லையே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
தவறு என்று
சொல்லி புரியாவைதால் தான்
மீண்டு தவறு
நடக்காமல் இருக்கும்
சொல்லி புரியாவைதால் தான்
மீண்டு தவறு
நடக்காமல் இருக்கும்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|