தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னை தேடி...

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
vinitha
sarunjeevan
8 posters

Go down

உன்னை தேடி...  Empty உன்னை தேடி...

Post by sarunjeevan Mon Feb 20, 2012 3:43 pm

[You must be registered and logged in to see this image.]
உன்னை விட,
அழகான ஒன்று,
இவ்வுலகில் இருக்கக்கூடாதென,
பூக்களை பரிசளிக்கிறேன்..
உன்னை சந்திக்கும் போதெல்லாம்,
கடைசி பூக்கள் பூக்கும் வரை...

அதை நீ சூடி,
அவையெல்லாம் வாடி,
பார்க்கவே சந்தோக்ஷம்,
உன்னை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம்,
ஏதோ, சாதித்து விட்டதாய் திரும்புவேன்..

பிரம்மனுக்கும் ஒரு எச்சரிக்கை!
இனி, அவன் உன்னை விட,
எதையும் அழகாக படைக்க மாட்டான்.
நான் அழித்து விடுவேன் என்று...

நம் ஜென்மம் முடியட்டும்
என காத்து இருப்பான்..

இன்றும் அப்படிதான்..
வார இறுதி நாட்கள்..
உன்னை தேடி,
பூக்களோடு புறப்படுகிறேன்..

[You must be registered and logged in to see this image.]

இன்றாவது,
உன்னை முத்தமிட வேண்டும்...

ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

ஆனால், நீயோ!
அது, எதிர்பார்த்தது தான்
என்பது போல்,
அமைதியாய் இருப்பாய்..

உனக்கென்ன தெரியும்..
நான் படும் அவதி..
இன்று வரை தெரியவில்லை..

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..

[You must be registered and logged in to see this image.]

நிலவின் அழகிற்கு,
காரணம் நிலவல்ல..
இரவுகள்,,
அழகை அதிமாக்கும் இரவுகள்..

உலக விசித்திரம் தான்.

அதனால் தான்,
வெளிசமற்ற இரவில்
உன்னுடன் நடப்பதை தவிர்க்கிறேன்..
பயத்தினால் அல்ல..
நீயோ இரவில் ஜொலிப்பவள்...
அடிக்கடி, சிரித்து வேறு தொலைவாய்..
பின்பு தொலைவது நானும்,
என் தூய்மையான காதலும் தான்...

[You must be registered and logged in to see this image.]

மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

நான் உன் காதலன்,
மிக நல்லவன் என நீ நினைப்பாய்..
ஆனால், நான் மாறியது உன்னால் தான்..
உன்னை பார்த்த பிறகு தான்..

இன்றும் உன்னை பார்ப்பதற்கு,
கடற்கரையில் காத்திருக்கிறேன்..

பிறப்பின் அர்த்தம் புரிவது,
உன்னை பார்க்கும் போது தானே..

[You must be registered and logged in to see this image.]

நீயும் தூரத்தில் வருவதைக்கண்டு,
பூக்களோடு நெருங்குகிறேன்..

யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கும் போதே,
கனவுலகத்தின் ஆயுட்காலம்
முடிந்துவிட்டதனே,
விடிந்து விட்டதனே,
எழுப்புவார்கள்
என் அறை எமன்கள்..

காதலுக்கு கனவில்
இல்லை எதிரிகள்..

சற்றென்று எழுந்துவிடவே,
காதல் எதிரிகளை
கண்களால் எரித்து விட்டு,
கனவுலக்கு செல்ல முற்படுகிறேன்..
சொல்லாமல் வந்து விட்டனே!
என் கனவு காதலியே..

மறுபடியும் உன்னை
பூக்களோடு சந்திப்பேன்..
இவ்வுலகில் இறந்து,
கனவுலகில் பிறந்து...

[You must be registered and logged in to see this image.]

With Love,

Arun Jeevan......
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by vinitha Mon Feb 20, 2012 3:49 pm

சூப்பர் அண்ணா .
நல்ல இருக்கு '
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கலை வினி சார்பாக

vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Mon Feb 20, 2012 4:06 pm

[You must be registered and logged in to see this image.]

ஏன் வினி,
கலை தோட்டத்துக்கு வரமாட்டளா??

கலையின் சார்பாக,,

இந்த மாதிரி மறுமொழி எனக்கு வந்தது இல்லை,,,,
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by ஹிஷாலீ Mon Feb 20, 2012 4:11 pm

Arun Jeevan......
உங்கள் காதல் ஜீவன் இங்கு நடனமாடுவதை கண்டு கவிதை அழகு பெறுகிறது
சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 20, 2012 4:34 pm

ரொம்ப நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Mon Feb 20, 2012 4:37 pm

ஹிஷாலீ wrote:Arun Jeevan......
உங்கள் காதல் ஜீவன் இங்கு நடனமாடுவதை கண்டு கவிதை அழகு பெறுகிறது
சூப்பர் [You must be registered and logged in to see this image.]

ஹிஷாலீ [You must be registered and logged in to see this image.]

உங்கள் மறுமொழியிலும் என் கவிதை அழகு பெறுகிறது,, [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Mon Feb 20, 2012 4:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப நல்லா இருக்கு பாராட்டுக்கள்

[You must be registered and logged in to see this image.] யூஜின்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by கலைவேந்தன் Mon Feb 20, 2012 11:07 pm

இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள் மிக அழகாக மெருகேற்றப்பட்டு சிறகுகள் விரிக்கின்றன .. இந்த கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

காதல் கவிதைகள் என்ற பெயரில் சொதப்பி நீ உயிர் நான் உடல் நீ செருப்பு நான் அதன் வார் என்றெல்லாம் புலம்பி அதை கவிதை என்னும் பெயரில் பதிக்கும் சிலரின் மத்தியில் காதலை மிக அழகாக துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் ஜீவன்.

நான் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. இது தான் முதல் கவிதை நான் வாசிப்பது.

இதில் அந்த தம்பி தனது முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்.

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..

இந்த நிலையை நிஜத்தில் அனுபவித்தவன் என்னும் வகையில் அருண் ஜீவனுக்கு என் ஹாட்ஸ் ஆஃப்..!

காதல் கவிதை என்பது வாசிப்பவன் மனதில் அது தனக்கானது என்னும் உணர்வை ஏற்படுத்திச் செல்லவேண்டும். அதைச் செய்துவிட்டாய் என் நண்பா... சபாஷ்..

மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

இது என் இளமைக்காலத்தில் என் உயிர்க்காதலிக்கு நான் செய்து கொடுத்த சத்தியம்.. நிஜத்தில் என்னைப்பற்றி அறிந்தவர் கூட அறியாத ரகசியம் இது.

அந்த எண்ணத்தை 24 வருடம் கழித்து இங்கே அழகுக்கவிதையாய் வழங்கிருக்கும் அருண் கீவன் என் மனதை எப்படிப்படித்தாய் நண்பா..?

சான்சே இல்லை.. நீ மிக அருமையான கவிஞன் தான்.. உன்னை சிறிது பட்டை தீட்டினால் கவியுலகத்தின் மன்னனாக விளங்குவாய் என்பது உறுதி.

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உரித்தாகட்டும் என் அருமை கவிநண்பனே.. அன்பு மலர்

கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 21, 2012 11:28 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 21, 2012 11:38 am

ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

- நல்ல காதல்... உண்மையான காதல் வரிகள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by தங்கை கலை Tue Feb 21, 2012 12:42 pm

கலைவேந்தன் wrote:இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள் மிக அழகாக மெருகேற்றப்பட்டு சிறகுகள் விரிக்கின்றன .. இந்த கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

காதல் கவிதைகள் என்ற பெயரில் சொதப்பி நீ உயிர் நான் உடல் நீ செருப்பு நான் அதன் வார் என்றெல்லாம் புலம்பி அதை கவிதை என்னும் பெயரில் பதிக்கும் சிலரின் மத்தியில் காதலை மிக அழகாக துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் ஜீவன்.

நான் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. இது தான் முதல் கவிதை நான் வாசிப்பது.

இதில் அந்த தம்பி தனது முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்.

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..

இந்த நிலையை நிஜத்தில் அனுபவித்தவன் என்னும் வகையில் அருண் ஜீவனுக்கு என் ஹாட்ஸ் ஆஃப்..!

காதல் கவிதை என்பது வாசிப்பவன் மனதில் அது தனக்கானது என்னும் உணர்வை ஏற்படுத்திச் செல்லவேண்டும். அதைச் செய்துவிட்டாய் என் நண்பா... சபாஷ்..

மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

இது என் இளமைக்காலத்தில் என் உயிர்க்காதலிக்கு நான் செய்து கொடுத்த சத்தியம்.. நிஜத்தில் என்னைப்பற்றி அறிந்தவர் கூட அறியாத ரகசியம் இது.

அந்த எண்ணத்தை 24 வருடம் கழித்து இங்கே அழகுக்கவிதையாய் வழங்கிருக்கும் அருண் கீவன் என் மனதை எப்படிப்படித்தாய் நண்பா..?

சான்சே இல்லை.. நீ மிக அருமையான கவிஞன் தான்.. உன்னை சிறிது பட்டை தீட்டினால் கவியுலகத்தின் மன்னனாக விளங்குவாய் என்பது உறுதி.

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உரித்தாகட்டும் என் அருமை கவிநண்பனே.. அன்பு மலர்


மனம் திறந்த உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா ....
அருனோட ஒவ்வொரு கவிதையும் ரொம்ப ஸுபேரா இருக்கும் ...அருண் எப்பூடி சொல்லுறதேன்னு தெரியல அவ்வளவு நடுறள்ள்யா இருக்கும்
உங்கள் வாழ்த்தும் ஆசியும் எப்புதும் அருணுக்கு அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Tue Feb 21, 2012 12:46 pm

தங்கை கலை wrote:
கலைவேந்தன் wrote:இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள் மிக அழகாக மெருகேற்றப்பட்டு சிறகுகள் விரிக்கின்றன .. இந்த கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

காதல் கவிதைகள் என்ற பெயரில் சொதப்பி நீ உயிர் நான் உடல் நீ செருப்பு நான் அதன் வார் என்றெல்லாம் புலம்பி அதை கவிதை என்னும் பெயரில் பதிக்கும் சிலரின் மத்தியில் காதலை மிக அழகாக துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் ஜீவன்.

நான் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. இது தான் முதல் கவிதை நான் வாசிப்பது.

இதில் அந்த தம்பி தனது முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்.

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..

இந்த நிலையை நிஜத்தில் அனுபவித்தவன் என்னும் வகையில் அருண் ஜீவனுக்கு என் ஹாட்ஸ் ஆஃப்..!

காதல் கவிதை என்பது வாசிப்பவன் மனதில் அது தனக்கானது என்னும் உணர்வை ஏற்படுத்திச் செல்லவேண்டும். அதைச் செய்துவிட்டாய் என் நண்பா... சபாஷ்..

மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

இது என் இளமைக்காலத்தில் என் உயிர்க்காதலிக்கு நான் செய்து கொடுத்த சத்தியம்.. நிஜத்தில் என்னைப்பற்றி அறிந்தவர் கூட அறியாத ரகசியம் இது.

அந்த எண்ணத்தை 24 வருடம் கழித்து இங்கே அழகுக்கவிதையாய் வழங்கிருக்கும் அருண் கீவன் என் மனதை எப்படிப்படித்தாய் நண்பா..?

சான்சே இல்லை.. நீ மிக அருமையான கவிஞன் தான்.. உன்னை சிறிது பட்டை தீட்டினால் கவியுலகத்தின் மன்னனாக விளங்குவாய் என்பது உறுதி.

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உரித்தாகட்டும் என் அருமை கவிநண்பனே.. [You must be registered and logged in to see this image.]


மனம் திறந்த உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா ....
அருனோட ஒவ்வொரு கவிதையும் ரொம்ப ஸுபேரா இருக்கும் ...அருண் எப்பூடி சொல்லுறதேன்னு தெரியல அவ்வளவு நடுறள்ள்யா இருக்கும்
உங்கள் வாழ்த்தும் ஆசியும் எப்புதும் அருணுக்கு அண்ணா

நன்றி கலைவேந்தன் அண்ணா,,

என்னை யாரும் இப்படி வாழ்த்தியதில்லை,,,

என்னவள் வந்து வாழ்த்தியது போல் சந்தோஷம் அடைகிறேன்,,[You must be registered and logged in to see this image.]

உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

கொஞ்சம் வயிற்றில் புகைச்சல்..

பிறகு, நீங்கள் நிஜக் கதை சொல்கிறீர்கள்.,.

நானே கனவுகளில் வாழ்பவன்....[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Thu Feb 23, 2012 11:36 pm

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by sarunjeevan Thu Feb 23, 2012 11:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

- நல்ல காதல்... உண்மையான காதல் வரிகள்... [You must be registered and logged in to see this image.]

கனவு காதல் வரிகள் நண்பரே

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by pakee Fri Feb 24, 2012 4:33 am

காதலுக்கு கனவில்
இல்லை எதிரிகள்..

நிஜமான அழகான காதல் கவிதை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உன்னை தேடி...  Empty Re: உன்னை தேடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum