தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வயல்வெளியை விற்றுவிட்டோம்

+4
V.Annasamy
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
abi
8 posters

Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by abi Mon Nov 22, 2010 1:43 pm

வயல்வெளியை விற்றுவிட்டோம்

வாங்குவதற்கு யாருமற்று

வீட்டில் வெறுமனே நிற்கிறது

நெற்குதிர் வயல்வெளியை விற்றுவிட்டோம்  88137 வயல்வெளியை விற்றுவிட்டோம்  88137 🐱
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by பட்டாம்பூச்சி Mon Nov 22, 2010 1:44 pm

ஏன் ? எதனால் ?
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 1:45 pm

உங்கள் வறுமை புரிந்தது அபி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by V.Annasamy Mon Nov 22, 2010 2:23 pm

நல்ல தோர் கருத்தை
சொல்ல வந்த நயத்தை
எல்லோரும் பாராட்டி மகிழும்
வல்லமை கொண்ட கவிதை.

நன்றிகள் அபி.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 2:26 pm

V.Annasamy wrote:நல்ல தோர் கருத்தை
சொல்ல வந்த நயத்தை
எல்லோரும் பாராட்டி மகிழும்
வல்லமை கொண்ட கவிதை.

நன்றிகள் அபி.

சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by பட்டாம்பூச்சி Mon Nov 22, 2010 2:27 pm

அபி அக்கா நன்றிகள் கருத்தை புரிந்து கொண்டேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by V.Annasamy Mon Nov 22, 2010 2:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
V.Annasamy wrote:நல்ல தோர் கருத்தை
சொல்ல வந்த நயத்தை
எல்லோரும் பாராட்டி மகிழும்
வல்லமை கொண்ட கவிதை.

நன்றிகள் அபி.

சரிங்க பாஸ்

நன்றிகள் நண்பரே.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by Kaa.Na.Kalyanasundaram Mon Nov 22, 2010 2:34 pm

வயல்கள் தரும் சுகம் மானுடவாழ்வின் நலம்.
பாரம்பரியத்தின் அடையாளச் சின்னங்களாய்
கிராமத்து வீடுகளில் நெற்களஞ்சியக் குதிர்கள்
காளமாட்டு கழுத்து மணி சரங்கள்
அறுசுவை உணவு படைக்க அம்மியும் குழவியும்
தயிர்ப் பானைத் தூளிகள்.
இன்னும் எத்தனை எத்தனையோ
மனம் அதையெல்லாம் நினைத்து பாடு படுகிறது.
....அபி உங்களின் அழகு கவிதை எனது மனதை
கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa.Na.Kalyanasundaram
Kaa.Na.Kalyanasundaram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 45
Points : 101
Join date : 22/10/2009
Age : 68
Location : chennai

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by parthie Mon Nov 22, 2010 2:34 pm

அபி கவிதை சூப்பர்.கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப பின்றீங்களே வயல்வெளியை விற்றுவிட்டோம்  69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 2:40 pm

Kaa.Na.Kalyanasundaram wrote:வயல்கள் தரும் சுகம் மானுடவாழ்வின் நலம்.
பாரம்பரியத்தின் அடையாளச் சின்னங்களாய்
கிராமத்து வீடுகளில் நெற்களஞ்சியக் குதிர்கள்
காளமாட்டு கழுத்து மணி சரங்கள்
அறுசுவை உணவு படைக்க அம்மியும் குழவியும்
தயிர்ப் பானைத் தூளிகள்.
இன்னும் எத்தனை எத்தனையோ
மனம் அதையெல்லாம் நினைத்து பாடு படுகிறது.
....அபி உங்களின் அழகு கவிதை எனது மனதை
கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கவிக்கே கவி எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள் நண்பரே சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 2:42 pm

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Gobi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by abi Mon Nov 22, 2010 2:49 pm

parthie wrote:அபி கவிதை சூப்பர்.கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப பின்றீங்களே வயல்வெளியை விற்றுவிட்டோம்  69767

அய்யோ நான் எழுதியது அல்ல. படித்ததில் ரசித்தது.தோட்டத்திற்கு வந்த பிறகு எல்லோருமே கவிஞர்களாக மாறி விடுகிறார்களே.
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 2:52 pm

abi wrote:
parthie wrote:அபி கவிதை சூப்பர்.கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப பின்றீங்களே வயல்வெளியை விற்றுவிட்டோம்  69767

அய்யோ நான் எழுதியது அல்ல. படித்ததில் ரசித்தது.தோட்டத்திற்கு வந்த பிறகு எல்லோருமே கவிஞர்களாக மாறி விடுகிறார்களே.

உறவுகளை கவிஞ்ராக அல்லது எழுத்தாளராக (ஒரு பெரிய படிப்பாளராக) மாற்றவிடுவதே இந்த தோட்டத்தின் சிறப்பு.. சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by jeba Mon Nov 22, 2010 4:49 pm

parthie wrote:அபி கவிதை சூப்பர்.கவிதையே எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப பின்றீங்களே வயல்வெளியை விற்றுவிட்டோம்  69767
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by abi Wed Nov 24, 2010 2:51 pm

Kaa.Na.Kalyanasundaram wrote:வயல்கள் தரும் சுகம் மானுடவாழ்வின் நலம்.
பாரம்பரியத்தின் அடையாளச் சின்னங்களாய்
கிராமத்து வீடுகளில் நெற்களஞ்சியக் குதிர்கள்
காளமாட்டு கழுத்து மணி சரங்கள்
அறுசுவை உணவு படைக்க அம்மியும் குழவியும்
தயிர்ப் பானைத் தூளிகள்.
இன்னும் எத்தனை எத்தனையோ
மனம் அதையெல்லாம் நினைத்து பாடு படுகிறது.
....அபி உங்களின் அழகு கவிதை எனது மனதை
கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி தோழரே!!!!!
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by priyamudanprabu Tue Dec 07, 2010 3:41 pm

அருமை
இதையும் படிச்சு பாருங்க
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ
[You must be registered and logged in to see this link.]
avatar
priyamudanprabu
மல்லிகை
மல்லிகை

Posts : 109
Points : 217
Join date : 13/09/2010
Age : 40

Back to top Go down

வயல்வெளியை விற்றுவிட்டோம்  Empty Re: வயல்வெளியை விற்றுவிட்டோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum