தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 56
5 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 56
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
மு.வ உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
தகுதியையும் புகழையும்
ஒருங்கே பெறுவாள்
கணவனுடன் நல்ல மனைவி
கற்புநெறி தவறாது
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
கற்பு புகழ்
காப்பவள்
மனைவி
கற்பையும் குடும்பத்து புகழையும் காப்பவள் மனைவி
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
மு.வ உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
ம. ரமேஷ் சென்ரியு
தகுதியையும் புகழையும்
ஒருங்கே பெறுவாள்
கணவனுடன் நல்ல மனைவி
dhilipdspசென்ரியு
கற்புநெறி தவறாது
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்
ஹிஷாலீ சென்ரியு
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
தளிரின் சென்ரியு
கற்பு புகழ்
காப்பவள்
மனைவி
கற்பையும் குடும்பத்து புகழையும் காப்பவள் மனைவி
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 17, 2012 9:02 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
ஹிஷாலீ சென்ரியு
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
Last edited by ஹிஷாலீ on Mon Mar 05, 2012 11:41 am; edited 3 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
கற்புநெறி தவறாது
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்......
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்......
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
dhilipdsp wrote:கற்புநெறி தவறாது
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்......
நன்றாகம் குறளுக்குப் பொருந்தியும் வருகிறது... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுவது
கற்புநெறி தவாறபெண்
பெண்ணின் கற்பில்
உள்ளது
கணவனின் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அற்பனிப்பவள்
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
- சிகப்பில் உள்ளவை திருத்தப்பட்டவை தோழி... (திருத்தப்பட்டவை சிறப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவும்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
கவியருவி ம. ரமேஷ் wrote:dhilipdsp wrote:கற்புநெறி தவறாது
கணவனுக்கு புகழ் தேடும்
பெண்னை தேடும் புகழ்......
நன்றாகம் குறளுக்குப் பொருந்தியும் வருகிறது... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள் நண்பரே
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுவது
கற்புநெறி தவாறபெண்
பெண்ணின் கற்பில்
உள்ளது
கணவனின் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அற்பனிப்பவள்
கணவனின் புகழ்பெருமையை
நிலைநாட்டுபவள்
கற்புநெறி தவாறபெண்
கற்பில் உள்ளது
பெண்ணின்
கணவன் உயிர்
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும்
கணவனுக்கே அர்ப்பணிப்பவள்
- சிகப்பில் உள்ளவை திருத்தப்பட்டவை தோழி... (திருத்தப்பட்டவை சிறப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவும்)
அவ்வாறே மாற்றுகிறேன் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
மகிழ்ச்சி தோழி... வருத்தம் இல்லையே திருத்தியமைக்கு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி தோழி... வருத்தம் இல்லையே திருத்தியமைக்கு...
இல்லை நான் ஒரே சொல்லே இருக்க வேண்டாம் என்று மாற்றி அமைத்தேன்
பெண்ணின் கற்பில்
உள்ளது
கணவனின் உயிர்
இப்படி.
நிலைநாட்டுவது என்பது கற்பு என்ற பொருள் வருவதால் அது என்றும்,அதே பொருள் மூன்றாம் அடியில் பெண் என்று வருவதால் நான் அவ்வாறு கூறிப்பிட்டேன் தாங்களோ அதை அவள் என்று மாற்றம் செய்தேர்கள் எதுவாக வெண்டுமானாலும் பொரு ஒன்று தானே இதில் கோவம் ஏன், மகிழ்ச்சி தான் உள்ளது இப்படியும் மாற்றாலாமா என்ற எண்ணமும் தோன்றியது அதற்கு நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
சென்ரியுவில் நாம் சொல்வது வெளிப்படையாக இருக்க வேண்டும் தோழி...
நாம் திருக்குறளை மேலும் எளிமைப்படுத்துவதற்காகவே எழுதுகிறோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளவும்...
நாம் நம் புலமையைக் காட்ட ஹைக்கூ எழுதலாம்... அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களுக்கு அப்பகுதியை முடித்தப் பிறகு
நாம் திருக்குறளை மேலும் எளிமைப்படுத்துவதற்காகவே எழுதுகிறோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளவும்...
நாம் நம் புலமையைக் காட்ட ஹைக்கூ எழுதலாம்... அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களுக்கு அப்பகுதியை முடித்தப் பிறகு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
கவியருவி ம. ரமேஷ் wrote:சென்ரியுவில் நாம் சொல்வது வெளிப்படையாக இருக்க வேண்டும் தோழி...
நாம் திருக்குறளை மேலும் எளிமைப்படுத்துவதற்காகவே எழுதுகிறோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளவும்...
நாம் நம் புலமையைக் காட்ட ஹைக்கூ எழுதலாம்... அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களுக்கு அப்பகுதியை முடித்தப் பிறகு
மிக்க மகிழ்ச்சி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 56
கற்பு புகழ்
காப்பவள்
மனைவி
கற்பையும் குடும்பத்து புகழையும் காப்பவள் மனைவி
கற்பு புகழ்
காப்பவள்
மனைவி
கற்பையும் குடும்பத்து புகழையும் காப்பவள் மனைவி
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 56
சிறப்பு தளிர் அண்ணா...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 8
» சென்ரியுவாய்த் திருக்குறள் 23
» சென்ரியுவாய்த் திருக்குறள் 39
» சென்ரியுவாய்த் திருக்குறள் 55
» சென்ரியுவாய்த் திருக்குறள் 71
» சென்ரியுவாய்த் திருக்குறள் 23
» சென்ரியுவாய்த் திருக்குறள் 39
» சென்ரியுவாய்த் திருக்குறள் 55
» சென்ரியுவாய்த் திருக்குறள் 71
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum