தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
+6
ஆளுங்க
pakee
ஹிஷாலீ
dhilipdsp
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
10 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
சீனு வாசன்
நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம் என்பதாய் ஞாபகம். அனேகமாக அது கடைசிப் பாடமாக இருக்கலாம். பாடத்தின் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. வெற்றுத்திண்ணை....
அந்த கதையில் வள்ளி என்று ஒரு கதா பாத்திரம். கதை என்ன வென்றால் வள்ளியின் அப்பா ஒரு குடிகாரர். (குடிகாரன் என்று சொன்னால் குடிமகன்கள் யாரவது கோபித்து கொள்ள போகிறார்களோ என்ற பயம் தான்....) வீட்டிலிருக்கும் அண்டா குண்டா சட்டி பானை எல்லாவற்றையும் வைத்து தினந்தோறும் குடிப்பதுதான் வேலை.
இது இப்படி இருக்க வள்ளி ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்து வந்தாள். தினந்தோறும் ஆட்டுக்குட்டியோடு கொஞ்சி விளையாடுவதுதான் வேலை. பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக ஆட்டுக்குட்டிக்கு தேவையான தீனி போடுவாள். விடுமுறை நாட்களை ஆட்டுக்குட்டியோடுதான் கழிப்பாள். திடீரென்று ஒரு நாள் வள்ளியின் அப்பா அவளை சந்தைக்கு அழைத்துக்கொண்டு போகிறார். கூடவே ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள். குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருவாளர் குடிமகன் அவர்கள் ஆட்டுக்குட்டியை சந்தையில் விற்றுவிட வெறுங்கையோடு வீடு திரும்புகிறார்கள். மறுநாள் வள்ளி பள்ளிக்கு கிளம்பும் போது திண்ணையை பார்க்கிறாள். ஆட்டுக்குட்டி இருந்த திண்ணை வெற்றுத்திண்ணையாக காட்சி அளிக்கிறது.
இந்த பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு ஆட்டுக்குட்டி போக எனது ஆர்வக்கோளாறு காரணமாக ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து மேசை மேல் வைத்து கட்டிபிடித்து கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி விட்டேன். வள்ளியின் அப்பா மாதிரி இருக்க கூடாது. வள்ளி போல ஆட்டுக்குட்டி மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆழமான உபதேசம் வேறு! அத்தோடு விட்டேனா? பிள்ளைகளே வாருங்கள் ஒவ்வொருவராக வந்து ஆட்டுக்குட்டியை தொட்டு தடவிப்பாருங்கள் என்று வரிசையில் நிற்க வைக்க மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்! எனக்கு மன நிறைவோடும், மாணவர்களுக்கு மகிழ்சியோடும் அந்த பாடவேளை இனிதே முடிந்தது!
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு போனால் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் ஒரு குடிமகன் ஏகவசனத்தில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். எவண்டா அவன் விழுப்புரம் வாத்தி? வெளிய வாடா! என்று. சாதரணமாகவே எனக்கு கை கால் உதறும். தண்ணி போட்டு விட்டு என்னை கூப்பிடுகிறானே? சண்டாளப்பாவி! எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே தலைமை ஆசிரியரிடம் வழக்கம் போல் தஞ்சம் புகுந்தேன்!
பையூரிலிருந்து சேத்தூருக்கு போகும் வழி கரடு முரடாகவே இருக்கும். ஏரிக்கரை மீது போகும் ஒற்றையடி பாதை வழியாகவே சென்றாக வேண்டும்! பாதையெங்கும் கற்களும், முட்களுமாகவே நிறைந்திருக்கும். வழியில் ஒரு சிறு பாலமும் உண்டு. விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக போன பள்ளி பிள்ளைகள் ஆடு மாடு மேய்வதை பார்த்திருக்கிறார்கள். உடனே நான் சொன்னது தானா நினைவுக்கு வர வேண்டும்? அதற்கேற்ற மாதிரி ஆடு ஒன்று குட்டிகள் போட்டிருக்க, வாங்கடா ஆட்டு குட்டியை கொஞ்சலாம் என்று ஆட்டுக்குட்டிகளை துரத்தியிருக்கிறார்கள்.
மிரண்டு போய் ஓடிய ஆட்டு குட்டிகளில் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டிருக்கிறது! மற்ற குட்டிகள் கல்லிலும் முள்ளிலும் மாட்டி காயப்பட்டிருக்கிறது! பயந்து போன மாணவர்கள் சத்தங்காட்டாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள்! இது எப்படியோ சம்மந்தப்பட்ட ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தெரிந்து போக, வாத்தியார்தான் ஆட்டுக்குட்டியை பிடித்து கொஞ்ச சொன்னார் என்று என்னை கை காட்டி விட்டார்கள் பிள்ளைகள்!
இறந்து போன ஆட்டுக்குட்டிக்கும் காயம் பட்ட ஆட்டு குட்டிகளுக்கும் நட்டஈடாக தண்டம் அழுதபின் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது! அன்றுதான் கற்றுக்கொண்டேன். சொல்வதை மிகைப்படுத்தி சொல்லக்கூடாது.
நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம் என்பதாய் ஞாபகம். அனேகமாக அது கடைசிப் பாடமாக இருக்கலாம். பாடத்தின் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. வெற்றுத்திண்ணை....
அந்த கதையில் வள்ளி என்று ஒரு கதா பாத்திரம். கதை என்ன வென்றால் வள்ளியின் அப்பா ஒரு குடிகாரர். (குடிகாரன் என்று சொன்னால் குடிமகன்கள் யாரவது கோபித்து கொள்ள போகிறார்களோ என்ற பயம் தான்....) வீட்டிலிருக்கும் அண்டா குண்டா சட்டி பானை எல்லாவற்றையும் வைத்து தினந்தோறும் குடிப்பதுதான் வேலை.
இது இப்படி இருக்க வள்ளி ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்து வந்தாள். தினந்தோறும் ஆட்டுக்குட்டியோடு கொஞ்சி விளையாடுவதுதான் வேலை. பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக ஆட்டுக்குட்டிக்கு தேவையான தீனி போடுவாள். விடுமுறை நாட்களை ஆட்டுக்குட்டியோடுதான் கழிப்பாள். திடீரென்று ஒரு நாள் வள்ளியின் அப்பா அவளை சந்தைக்கு அழைத்துக்கொண்டு போகிறார். கூடவே ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள். குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருவாளர் குடிமகன் அவர்கள் ஆட்டுக்குட்டியை சந்தையில் விற்றுவிட வெறுங்கையோடு வீடு திரும்புகிறார்கள். மறுநாள் வள்ளி பள்ளிக்கு கிளம்பும் போது திண்ணையை பார்க்கிறாள். ஆட்டுக்குட்டி இருந்த திண்ணை வெற்றுத்திண்ணையாக காட்சி அளிக்கிறது.
இந்த பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு ஆட்டுக்குட்டி போக எனது ஆர்வக்கோளாறு காரணமாக ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து மேசை மேல் வைத்து கட்டிபிடித்து கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி விட்டேன். வள்ளியின் அப்பா மாதிரி இருக்க கூடாது. வள்ளி போல ஆட்டுக்குட்டி மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆழமான உபதேசம் வேறு! அத்தோடு விட்டேனா? பிள்ளைகளே வாருங்கள் ஒவ்வொருவராக வந்து ஆட்டுக்குட்டியை தொட்டு தடவிப்பாருங்கள் என்று வரிசையில் நிற்க வைக்க மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்! எனக்கு மன நிறைவோடும், மாணவர்களுக்கு மகிழ்சியோடும் அந்த பாடவேளை இனிதே முடிந்தது!
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு போனால் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் ஒரு குடிமகன் ஏகவசனத்தில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். எவண்டா அவன் விழுப்புரம் வாத்தி? வெளிய வாடா! என்று. சாதரணமாகவே எனக்கு கை கால் உதறும். தண்ணி போட்டு விட்டு என்னை கூப்பிடுகிறானே? சண்டாளப்பாவி! எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே தலைமை ஆசிரியரிடம் வழக்கம் போல் தஞ்சம் புகுந்தேன்!
பையூரிலிருந்து சேத்தூருக்கு போகும் வழி கரடு முரடாகவே இருக்கும். ஏரிக்கரை மீது போகும் ஒற்றையடி பாதை வழியாகவே சென்றாக வேண்டும்! பாதையெங்கும் கற்களும், முட்களுமாகவே நிறைந்திருக்கும். வழியில் ஒரு சிறு பாலமும் உண்டு. விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக போன பள்ளி பிள்ளைகள் ஆடு மாடு மேய்வதை பார்த்திருக்கிறார்கள். உடனே நான் சொன்னது தானா நினைவுக்கு வர வேண்டும்? அதற்கேற்ற மாதிரி ஆடு ஒன்று குட்டிகள் போட்டிருக்க, வாங்கடா ஆட்டு குட்டியை கொஞ்சலாம் என்று ஆட்டுக்குட்டிகளை துரத்தியிருக்கிறார்கள்.
மிரண்டு போய் ஓடிய ஆட்டு குட்டிகளில் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டிருக்கிறது! மற்ற குட்டிகள் கல்லிலும் முள்ளிலும் மாட்டி காயப்பட்டிருக்கிறது! பயந்து போன மாணவர்கள் சத்தங்காட்டாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள்! இது எப்படியோ சம்மந்தப்பட்ட ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தெரிந்து போக, வாத்தியார்தான் ஆட்டுக்குட்டியை பிடித்து கொஞ்ச சொன்னார் என்று என்னை கை காட்டி விட்டார்கள் பிள்ளைகள்!
இறந்து போன ஆட்டுக்குட்டிக்கும் காயம் பட்ட ஆட்டு குட்டிகளுக்கும் நட்டஈடாக தண்டம் அழுதபின் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது! அன்றுதான் கற்றுக்கொண்டேன். சொல்வதை மிகைப்படுத்தி சொல்லக்கூடாது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
என் அன்பு வாழ்த்துக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
அட... இப்படியெல்லாம் நடந்திருக்கா? அவர் பாடு பாவம் தான்
நல்ல அனுபவம்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்!
நல்ல அனுபவம்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
சரி தான்.. புரியாதவர்களிடம் எதையும் மிகைபடுத்தி சொல்லக் கூடாது...
நல்ல அனுபவம்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்
நல்ல அனுபவம்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அனுபவங்களைப் பகிரும் போட்டி முடிவு
அனுபவம் அருமை வாழ்த்துக்கள்
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Similar topics
» கட்டுரைப் போட்டி முடிவு
» கதைப் போட்டி முடிவு
» கவிதைப் போட்டி முடிவு
» சமையல் போட்டி முடிவு
» புகைப்பட போட்டி முடிவு
» கதைப் போட்டி முடிவு
» கவிதைப் போட்டி முடிவு
» சமையல் போட்டி முடிவு
» புகைப்பட போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|