தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
சமூக அவலங்கள்
+3
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
சமூக அவலங்கள்
சுதந்திரமோ அறுபது நம்
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை
அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...
படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்
போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்
இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்
பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்
விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்
இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்
துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே
அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது
பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்
காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்
ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்
பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை
அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...
படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்
போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்
இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்
பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்
விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்
இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்
துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே
அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது
பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்
காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்
ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்
பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சமூக அவலங்கள்
சிறப்பாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமூக அவலங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள் தங்கையே
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சமூக அவலங்கள்
ஒவ்வொரு வரிகளும்...சிந்திக்க வேண்டிய வரிகள்.... நல்லதொரு சமூக சாடல் உள்ள கவிதை....சிந்தித்து, தெளிந்தால் நல்லது.....
"பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே"
"பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே"
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: சமூக அவலங்கள்
அழகிய கவிதை, வாழ்த்துகள்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: சமூக அவலங்கள்
கருத்துக்கள் நிறைந்த வரிகள் மிகவும் அழகாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சமூக அவலங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள் தங்கையே
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சமூக அவலங்கள்
தமிழ்1981 wrote:ஒவ்வொரு வரிகளும்...சிந்திக்க வேண்டிய வரிகள்.... நல்லதொரு சமூக சாடல் உள்ள கவிதை....சிந்தித்து, தெளிந்தால் நல்லது.....
"பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே"
மிக்க நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சமூக அவலங்கள்
சதாசிவம் wrote:அழகிய கவிதை, வாழ்த்துகள்
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சமூக அவலங்கள்
RAJABDEEN wrote:கருத்துக்கள் நிறைந்த வரிகள் மிகவும் அழகாக உள்ளது பாராட்டுக்கள்
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: சமூக அவலங்கள்
அற்புதம்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|