தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவிby eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
சினிமா - திரைப்பட விமர்சனம் தனிப்பட்ட திறமை, முயற்சி, வெற்றி, சீர்திருத்தம், படிப்பினை, சமூக மாற்றம் போன்றன... போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 30, 2012 1:14 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
சினிமாவில் சீர்திருத்தம் தேவை
------------------------------
மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்கள்
மூளைச் சலவை செய்யப்பட்டு, சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக
இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறைகளே .
-
தற்போது வரும் படங்களில் பெரும்பாலானவை,
ஆக்ஷன் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியும்,
நகைச்சுவை என்ற பெயரில் காமத்தை அள்ளித்தூவியும்,
கவர்ச்சி என்ற பெயரில் கலாச்சாரத்தை அழித்தும்,
பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்தங்களைப் புனைந்தும்
மனிதனை சீரழிவின் பக்கம் கொண்டு செல்கிறன.
இதைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை 3 மணிநேரங்களை நாம்
எடுத்துக் கொள்கிறோம்.
இவர்கள் பின் கொடிதூக்கி நடக்கிறோம். திரைப்படம் தொடர்பான
செய்திகளை விருப்பிப் படிக்கிறோம்.
இதில் வீணடிக்கப்படும் நேரத்தை ஒரு கணம் சிந்தித்து, அப்படிப்பட்ட
திரைப்படங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
-
சினிமாவின் தாக்கத்தால், நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப்
போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம்
செய்து கொள்வதிலும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
-
இன்னும் Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங்,
டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும்,
பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான
செயல்பாடுகளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை
ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த திரைப்படங்களே
ஆகும்...
-
மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த
கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள்
கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனர்.
-
இந்தச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் இசை மனிதனை
செவிடனாக்கி மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
--
டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில்
சிக்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே
சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர்
தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.
"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில்
சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி
சென்று கொண்டிருக்கிறாயே! உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம்,
முதுகுக்கு முன்னால் இருட்டு கண்பார்வை உனக்கு இருக்கின்றதா?
இல்லையா? என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு
சந்தர்ப்பம் அளிக்கவில்லை!
-
ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும்
சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை
நகராத கூடமாய் நசிந்து போகும்.
-
இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என்
குதூகலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம்
இளைஞர்களே?
-
ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு
எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?
-
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை
மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள்
எட்டுகின்றன!
-
அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை
நிரப்ப வந்தாயா?
-
- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?
- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?
- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?
- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?
- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?
(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)
இப்படி கவிஞன் பல கேள்விகளை எழுப்புகின்றான்.
--------
இந்த துறையில் இருப்பவர்கள் சமூகத்தை மேம்படுத்தும் விதமா
படங்களை எடுக்க வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டியவை:-
ஃபேஷன் என்ற பெயரில் கவர்ச்சி ஆடைகள்,
இரட்டை அர்த்தமுள்ள விரசல் நடை பாடல்கள் ,
செவியை பதம் பார்க்கும் இசை
குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள்
என்று அத்தனை சீர்கேடுகளையும் களைந்து சமூகத்துக்கு பயன்படும்
ஊடகமாக இந்த சினிமாவும், தொலைக்காட்சியும். மாற வேண்டும்.
-
இதனால்தான் சினிமாவின் கோரப்பிடியை சுவாசித்த ஆஸ்கார் விருது
பெற்ற நடிகன் ஆண்டெனி குயின் (Antony Queen) "சினிமா என்பது
வன்முறையின் ஆடுகளம் (Cinema is the area of the vulgarity)" என்று
கூறியுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
-
அத்திப் பூத்தாற் போன்று அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு நல்ல
படங்களும் வரத்தான் செய்கின்றன...அவர்களுக்கு நன்றி கூறவும்
கடமைப்பட்டுள்ளோம்..!1
-
====================================================
------------------------------
மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்கள்
மூளைச் சலவை செய்யப்பட்டு, சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக
இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறைகளே .
-
தற்போது வரும் படங்களில் பெரும்பாலானவை,
ஆக்ஷன் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியும்,
நகைச்சுவை என்ற பெயரில் காமத்தை அள்ளித்தூவியும்,
கவர்ச்சி என்ற பெயரில் கலாச்சாரத்தை அழித்தும்,
பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்தங்களைப் புனைந்தும்
மனிதனை சீரழிவின் பக்கம் கொண்டு செல்கிறன.
இதைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை 3 மணிநேரங்களை நாம்
எடுத்துக் கொள்கிறோம்.
இவர்கள் பின் கொடிதூக்கி நடக்கிறோம். திரைப்படம் தொடர்பான
செய்திகளை விருப்பிப் படிக்கிறோம்.
இதில் வீணடிக்கப்படும் நேரத்தை ஒரு கணம் சிந்தித்து, அப்படிப்பட்ட
திரைப்படங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
-
சினிமாவின் தாக்கத்தால், நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப்
போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம்
செய்து கொள்வதிலும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
-
இன்னும் Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங்,
டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும்,
பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான
செயல்பாடுகளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை
ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த திரைப்படங்களே
ஆகும்...
-
மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த
கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள்
கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனர்.
-
இந்தச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் இசை மனிதனை
செவிடனாக்கி மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
--
டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில்
சிக்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே
சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர்
தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.
"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில்
சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி
சென்று கொண்டிருக்கிறாயே! உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம்,
முதுகுக்கு முன்னால் இருட்டு கண்பார்வை உனக்கு இருக்கின்றதா?
இல்லையா? என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு
சந்தர்ப்பம் அளிக்கவில்லை!
-
ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும்
சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை
நகராத கூடமாய் நசிந்து போகும்.
-
இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என்
குதூகலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம்
இளைஞர்களே?
-
ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு
எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?
-
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை
மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள்
எட்டுகின்றன!
-
அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை
நிரப்ப வந்தாயா?
-
- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?
- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?
- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?
- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?
- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?
(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)
இப்படி கவிஞன் பல கேள்விகளை எழுப்புகின்றான்.
--------
இந்த துறையில் இருப்பவர்கள் சமூகத்தை மேம்படுத்தும் விதமா
படங்களை எடுக்க வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டியவை:-
ஃபேஷன் என்ற பெயரில் கவர்ச்சி ஆடைகள்,
இரட்டை அர்த்தமுள்ள விரசல் நடை பாடல்கள் ,
செவியை பதம் பார்க்கும் இசை
குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள்
என்று அத்தனை சீர்கேடுகளையும் களைந்து சமூகத்துக்கு பயன்படும்
ஊடகமாக இந்த சினிமாவும், தொலைக்காட்சியும். மாற வேண்டும்.
-
இதனால்தான் சினிமாவின் கோரப்பிடியை சுவாசித்த ஆஸ்கார் விருது
பெற்ற நடிகன் ஆண்டெனி குயின் (Antony Queen) "சினிமா என்பது
வன்முறையின் ஆடுகளம் (Cinema is the area of the vulgarity)" என்று
கூறியுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
-
அத்திப் பூத்தாற் போன்று அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு நல்ல
படங்களும் வரத்தான் செய்கின்றன...அவர்களுக்கு நன்றி கூறவும்
கடமைப்பட்டுள்ளோம்..!1
-
====================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
முதல் இடம்
அ.இராமநாதன் wrote:சினிமாவில் சீர்திருத்தம் தேவை
------------------------------
மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்கள்
மூளைச் சலவை செய்யப்பட்டு, சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக
இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறைகளே .
-
தற்போது வரும் படங்களில் பெரும்பாலானவை,
ஆக்ஷன் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியும்,
நகைச்சுவை என்ற பெயரில் காமத்தை அள்ளித்தூவியும்,
கவர்ச்சி என்ற பெயரில் கலாச்சாரத்தை அழித்தும்,
பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்தங்களைப் புனைந்தும்
மனிதனை சீரழிவின் பக்கம் கொண்டு செல்கிறன.
இதைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை 3 மணிநேரங்களை நாம்
எடுத்துக் கொள்கிறோம்.
இவர்கள் பின் கொடிதூக்கி நடக்கிறோம். திரைப்படம் தொடர்பான
செய்திகளை விருப்பிப் படிக்கிறோம்.
இதில் வீணடிக்கப்படும் நேரத்தை ஒரு கணம் சிந்தித்து, அப்படிப்பட்ட
திரைப்படங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
-
சினிமாவின் தாக்கத்தால், நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப்
போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம்
செய்து கொள்வதிலும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
-
இன்னும் Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங்,
டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும்,
பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான
செயல்பாடுகளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை
ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த திரைப்படங்களே
ஆகும்...
-
மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த
கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள்
கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனர்.
-
இந்தச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் இசை மனிதனை
செவிடனாக்கி மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
--
டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில்
சிக்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே
சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர்
தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.
"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில்
சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி
சென்று கொண்டிருக்கிறாயே! உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம்,
முதுகுக்கு முன்னால் இருட்டு கண்பார்வை உனக்கு இருக்கின்றதா?
இல்லையா? என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு
சந்தர்ப்பம் அளிக்கவில்லை!
-
ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும்
சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை
நகராத கூடமாய் நசிந்து போகும்.
-
இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என்
குதூகலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம்
இளைஞர்களே?
-
ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு
எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?
-
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை
மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள்
எட்டுகின்றன!
-
அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை
நிரப்ப வந்தாயா?
-
- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?
- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?
- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?
- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?
- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?
(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)
இப்படி கவிஞன் பல கேள்விகளை எழுப்புகின்றான்.
--------
இந்த துறையில் இருப்பவர்கள் சமூகத்தை மேம்படுத்தும் விதமா
படங்களை எடுக்க வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டியவை:-
ஃபேஷன் என்ற பெயரில் கவர்ச்சி ஆடைகள்,
இரட்டை அர்த்தமுள்ள விரசல் நடை பாடல்கள் ,
செவியை பதம் பார்க்கும் இசை
குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள்
என்று அத்தனை சீர்கேடுகளையும் களைந்து சமூகத்துக்கு பயன்படும்
ஊடகமாக இந்த சினிமாவும், தொலைக்காட்சியும். மாற வேண்டும்.
-
இதனால்தான் சினிமாவின் கோரப்பிடியை சுவாசித்த ஆஸ்கார் விருது
பெற்ற நடிகன் ஆண்டெனி குயின் (Antony Queen) "சினிமா என்பது
வன்முறையின் ஆடுகளம் (Cinema is the area of the vulgarity)" என்று
கூறியுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
-
அத்திப் பூத்தாற் போன்று அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு நல்ல
படங்களும் வரத்தான் செய்கின்றன...அவர்களுக்கு நன்றி கூறவும்
கடமைப்பட்டுள்ளோம்..!1
-
====================================================
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
வாழ்த்துக்கள் ஐயா
[Only admins are allowed to see this image]


கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
வாழ்த்துக்கள் ஐயா

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா- கவிதை போட்டி முடிவு
» சினிமா - ஹைக்கூ போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» சினிமா- கவிதை போட்டி முடிவு
» சினிமா - ஹைக்கூ போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|