தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சினிமா- கவிதை போட்டி முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
சினிமா- கவிதை போட்டி முடிவு
சினிமா- கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 30, 2012 1:35 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
வெள்ளித்திரை நல்ல ஊடகமே!
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரும்
சிலகாலம் மின்னுவாங்க...
சிலர் ஏழையாவாங்க...
சிலர் பணக்காரங்க ஆவாங்க...
சிலர் தமிழ்நாடு முதலமைச்சராவாங்க...
சிலர் உலகம் சுற்றுவாங்க...
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரிலும்
சிறந்த புலமையைக் காட்டியவங்களே
நிலைத்தாங்க...
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரிலும்
பார்வையாளன் விருப்பறிந்து
பணி செய்தவங்களே
வெற்றியும் பெற்றாங்க...
இலைமறை காயாக இருந்த
கலைஞர்களை அறிமுகமாக்கிய
வெள்ளித்திரை(சினிமா)யாலே
எத்தனை எத்தனை அறிவை
எடுத்துச் சொல்ல முடிகிறதென்றால்
பார்த்தல், கேட்டல், புரிதல் ஆகிய
உணர்வுகள் மூன்றுக்கும்
விருந்தளிப்பதனாலேயே!
எளிதாகச் செய்தியைச் சொல்லவும்
விரைவாகச் செய்தியைப் பரப்பவும்
உணர்வாக அறிவைப் புகட்டவும்
புரியும்படி சிக்கல்களுக்கு
தீர்வுகளை முன்வைக்கவும் கூட
வெள்ளித்திரை நல்ல ஊடகமே!
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரும்
சிலகாலம் மின்னுவாங்க...
சிலர் ஏழையாவாங்க...
சிலர் பணக்காரங்க ஆவாங்க...
சிலர் தமிழ்நாடு முதலமைச்சராவாங்க...
சிலர் உலகம் சுற்றுவாங்க...
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரிலும்
சிறந்த புலமையைக் காட்டியவங்களே
நிலைத்தாங்க...
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரிலும்
பார்வையாளன் விருப்பறிந்து
பணி செய்தவங்களே
வெற்றியும் பெற்றாங்க...
இலைமறை காயாக இருந்த
கலைஞர்களை அறிமுகமாக்கிய
வெள்ளித்திரை(சினிமா)யாலே
எத்தனை எத்தனை அறிவை
எடுத்துச் சொல்ல முடிகிறதென்றால்
பார்த்தல், கேட்டல், புரிதல் ஆகிய
உணர்வுகள் மூன்றுக்கும்
விருந்தளிப்பதனாலேயே!
எளிதாகச் செய்தியைச் சொல்லவும்
விரைவாகச் செய்தியைப் பரப்பவும்
உணர்வாக அறிவைப் புகட்டவும்
புரியும்படி சிக்கல்களுக்கு
தீர்வுகளை முன்வைக்கவும் கூட
வெள்ளித்திரை நல்ல ஊடகமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
எட்டுகுள் அடங்கும் வாழ்க்கையை
எவ்வளவு அழகாக சித்தரித்தது
சினிமா - அங்கே
எத்தனையோ வேடங்களை
கத்தை கத்தையாய் நோட்டுகள்
அடைத்துவிட்டது - அது மட்டுமா?
வாலிப போட்டியில் பந்தாட
வர்ண ஜாலமாய் அழகிகள்
வாய்ப்புகள் தேடி வந்து குவிகிறார்கள்
குவிந்த நொடியில் கொள்கை பரப்போடு
கோடிகள் முதல் தெருக் கோடிகள் வரை
தேவலோக மனிதர்கள் போல்
தேன் கனவில் வலம் வருகிறார்கள்
தேகங்கள் காட்டும் மோகங்கள் கூட்டும்
இசைக் கோவிலில் இதயங்கள் பரிமாறும்
இன்பத்தேரில்
துன்பங்கள் தாண்டி துணிச்சலுடன்
தூவானமாய் துளிக் குதிக்கிறார்கள்
இயக்குனர்கள்
அதை அள்ளிப் பருகுகிறார்கள்
கவிஞர்கள் அதற்கேற்ப
நவரச மூட்டும் சிரிப்பலைகளும்
நந்திபோல் வழிகாட்டும்
குணச் சித்திரங்கள்
ஆகாக "சினிமா "
இனிமா கொடுக்காமலே இன்னொரு
பிரசவ உலகம்
இங்கே ஜாதி மத பேதமில்லா
சமத்துவ குடும்பத்தில் சாதித்தவர்கள்
ஆரசியல் வட்டத்திலும்
அணையாத விளக்காய்
ஆண்டுவருகிரார்கள்...!
வணக்கம்!!!
எவ்வளவு அழகாக சித்தரித்தது
சினிமா - அங்கே
எத்தனையோ வேடங்களை
கத்தை கத்தையாய் நோட்டுகள்
அடைத்துவிட்டது - அது மட்டுமா?
வாலிப போட்டியில் பந்தாட
வர்ண ஜாலமாய் அழகிகள்
வாய்ப்புகள் தேடி வந்து குவிகிறார்கள்
குவிந்த நொடியில் கொள்கை பரப்போடு
கோடிகள் முதல் தெருக் கோடிகள் வரை
தேவலோக மனிதர்கள் போல்
தேன் கனவில் வலம் வருகிறார்கள்
தேகங்கள் காட்டும் மோகங்கள் கூட்டும்
இசைக் கோவிலில் இதயங்கள் பரிமாறும்
இன்பத்தேரில்
துன்பங்கள் தாண்டி துணிச்சலுடன்
தூவானமாய் துளிக் குதிக்கிறார்கள்
இயக்குனர்கள்
அதை அள்ளிப் பருகுகிறார்கள்
கவிஞர்கள் அதற்கேற்ப
நவரச மூட்டும் சிரிப்பலைகளும்
நந்திபோல் வழிகாட்டும்
குணச் சித்திரங்கள்
ஆகாக "சினிமா "
இனிமா கொடுக்காமலே இன்னொரு
பிரசவ உலகம்
இங்கே ஜாதி மத பேதமில்லா
சமத்துவ குடும்பத்தில் சாதித்தவர்கள்
ஆரசியல் வட்டத்திலும்
அணையாத விளக்காய்
ஆண்டுவருகிரார்கள்...!
வணக்கம்!!!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
எண்ணிய எண்ணத்தை
கதையாய் மாற்றி
ஏமாற்று வித்தையை
படம்பிடித்து...
ஆட்டம் பாட்டம்
நடுவில்
பம்பரம்விட்டு...
ஆடை பாதி
ஆள் பாதியாய்
நடமாட விட்டு...
தமிழுக்கு
தமிழே அறியாத
தெரியாதவர்களை
அழைத்து வந்து...
கொடி பிடிக்க
திட்டம்போட்டு
அதில் தோற்றும்
வெற்றியும் பெற்று...
நிழலை நிஜமாக்கும்
உலகமே திரைவுலகம்
இதை காண
திரண்டு வரும்
கதையாய் மாற்றி
ஏமாற்று வித்தையை
படம்பிடித்து...
ஆட்டம் பாட்டம்
நடுவில்
பம்பரம்விட்டு...
ஆடை பாதி
ஆள் பாதியாய்
நடமாட விட்டு...
தமிழுக்கு
தமிழே அறியாத
தெரியாதவர்களை
அழைத்து வந்து...
கொடி பிடிக்க
திட்டம்போட்டு
அதில் தோற்றும்
வெற்றியும் பெற்று...
நிழலை நிஜமாக்கும்
உலகமே திரைவுலகம்
இதை காண
திரண்டு வரும்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
முதலிடம்
by ஹிஷாலீ on Sat Sep 22, 2012 12:20 pm
எட்டுகுள் அடங்கும் வாழ்க்கையை
எவ்வளவு அழகாக சித்தரித்தது
சினிமா - அங்கே
...
இரண்டாமிடம்
by yarlpavanan on Sat Sep 08, 2012 6:19 am
வெள்ளித்திரை நல்ல ஊடகமே!
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரும்
சிலகாலம் மின்னுவாங்க...
சிலர் ஏழையாவாங்க...
சிலர் பணக்காரங்க ஆவாங்க...
சிலர் தமிழ்நாடு முதலமைச்சராவாங்க...
...
மூன்றாமிடம்
by கலைநிலா on Sun Sep 23, 2012 3:20 pm
எண்ணிய எண்ணத்தை
கதையாய் மாற்றி
ஏமாற்று வித்தையை
படம்பிடித்து...
...
by ஹிஷாலீ on Sat Sep 22, 2012 12:20 pm
எட்டுகுள் அடங்கும் வாழ்க்கையை
எவ்வளவு அழகாக சித்தரித்தது
சினிமா - அங்கே
...
இரண்டாமிடம்
by yarlpavanan on Sat Sep 08, 2012 6:19 am
வெள்ளித்திரை நல்ல ஊடகமே!
வெள்ளித்திரை(சினிமா)க்கு
வந்தவங்க எல்லோரும்
சிலகாலம் மின்னுவாங்க...
சிலர் ஏழையாவாங்க...
சிலர் பணக்காரங்க ஆவாங்க...
சிலர் தமிழ்நாடு முதலமைச்சராவாங்க...
...
மூன்றாமிடம்
by கலைநிலா on Sun Sep 23, 2012 3:20 pm
எண்ணிய எண்ணத்தை
கதையாய் மாற்றி
ஏமாற்று வித்தையை
படம்பிடித்து...
...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் தொடருங்கள் வேட்டையை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சினிமா- கவிதை போட்டி முடிவு
நன்றி .... வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா - ஹைக்கூ போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» சினிமா - ஹைக்கூ போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|