தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Mon Apr 13, 2015 12:31 pm

ஒருவாசகத்துக்கு உருகாதார்

        திருவாசகத்துக்கு உருகார்
        ஒருவாசகத்துக்கு உருகார் என்பார் மாணிக்கவாசகத்தின்
        திருவாசகத்திற்கு.

        
திருவாசகம் என்று மட்டும் அல்ல, ஏன் 
கேநயன் ஒருவன் வாசகத்திற்கு உருகாதார் 
        நல்லவன் சொன்னாலும் உணரமாட்டார்கள்.

     
திருவாசகம் - திருவாசகம் என்பது நல்ல வாசகம்
       அல்லது நல்ல வார்த்தை

        எங்கபார்த்தாலும் நல்ல வார்த்தை என்ற திருவாசகம் மலிவாக
         கிடைக்கிறது.
        அது இந்து மதத்திலும், கிருஸ்த்தவ மதத்திலும், இஸ்லாம்
        மதத்திலும், புத்த மதத்திலும், சைன மதத்திலும், சமண
        மதத்திலும், ஏன் ஒவ்வொரு கெட்ட மனிதனிலும் இருக்கிறது.
       
         யாருமே முழு கெட்ட மனிதர்கள் அல்ல. 

         மிக கொஞ்சமாகவாவது நல்ல குணம் இருக்கும்.    

         அந்த நல்ல குணம் வளராமல் காய்ந்து விடுவதுதான் பிரச்சனை.

         தன் நல்ல குணத்தை பிய்த்து கண்ணா பின்னா ஆக்குவதுதான்
         கொடுமை என்கிறோம்.  

         எது கிடைக்கலனாலும் சரி, எந்த தப்பு செஞ்சாலும் சரி அதற்கு ரொம்ப கெஞ்சி சொல்லவும் வேணான்,  ரொம்ப கோபப்பட்டு சொல்லவும் வேணான்

             முகம் வாடியிருந்தாலோ, முகம் இறுக்கமாக இருந்தாலோ அவர்கள் பிரச்சனையை அறிந்து ஆறுதல் நாம் பெறக்கூடாதா?

              சின்ன சிம்டம் அத உணரலானா? பெரிய வழியையும் கால போட்டு மிதிப்போம்.

              சின்ன சிம்டம் அதாவது ஒருவாசகம் அல்லது ஒரு நல்லவார்த்தையை உணரவில்லை என்றால்.   எதுவும் என்ன ஆகும். 

              கொள்ளையடிச்சி மட்டமா திருடுனாலும், கொடூரமா பிறந்து ஒரு நிமிடமே ஆன சின்ன சிசுவையோ, இருந்து போன பாட்டியையோ, பாட்டனையோ கற்பழிச்சாலோ, கொலை செய்தாலோ உள்ள தீமை செய்யும் கொடூரம் மற்றும் ஒரு ரூபாய் ஏமாற்றினாலும்,

தீவிர வாதிகளின் ஆதங்கங்கள் போன்றவை எவ்வளவு விசுவரூபம் எடுத்தாலும் நாம் நினைக்கும் எத்தகைய தண்டைனை கொடுத்தாலும் அவர்கள் ஆவலான விருப்பத்தை நிறைவேற்ற முடியாது.
              
                ஒன்னு தூக்கு அல்லது சுட்டு தள்ளு, தூங்க விடாம அடி, இல்லனா பெரிய fine .

                 ஒவ்வருவரிடம் எல்லாரிடமும்  உள்ள சின்ன வீக்னஷ அல்லது சின்ன சந்தோசத்தை வைத்து அன்பு பாராட்டி எத்தகைய தவறையும் திருத்தலாமே.

                பணம், பணம்,  தப்பு செஞ்சா fine கட்னா போதும், government  வருமானம், வக்கீலுக்கு வருமானம், பாதிக்கப்பட்டவனுக்கு வருமானம்.      மானம் கெட்ட பணம் என்ற பிணத்தின் வருமானம் 
கிடைச்சா போதும் அல்லது  
மிருகம் மாதிரி நடந்து கொள்வது.  

                   இதனால எந்த நாட்ல மனிதநேயம் ஓங்கி நிக்குது.

                  இந்தபாரு தப்பு செஞ்சா மெதுவா ஆணின் விதை பையை (கொட்டையை) கிள்ளலாம், 
உடலில் 
கிச்சி கிச்சி மூட்டுவேன், நல்ல பரிசளிப்பேன், பிரியாணி தருவேன்.             
                  
                  பெண்ணை, முஸ்லிம் பருதா  மாதிரி எங்க போனாலும் துணியால் மூடிக்கொண்டு போக சொல்லலாம். 

                   அழகை கெடுக்கும் விதமாக safety யா பெண்ணின் முகத்தில் வழிதெரியாத படி ஆசிடால சின்ன கீறல் அது கொஞ்சம் அழகை கெடுக்கும் படி செய்யலாம். 
கொடுமையான 
தவறை தடுப்பதற்கு அப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கனும். 

                ஒவ்வொரின் உரிமையை முழுமையாக பறிக்காமல் கொஞ்சம் இழக்க வைத்து  உலகின் ஒவ்வொரின் உரிமை வெகுவாக பாதிப்பதை தடுக்க இதுபோல் முயற்சி எடுக்கலாமே. கொஞ்சம் வைர நகை பரிசளித்து, அல்லது நல்ல பிரியாணி தந்து. இப்படியும் முயற்சி எடுக்கலாமே.

                  இதற்காக உலகம் முழுவதும் இரு வலியினால் ஒன்று சின்ன மகிழ்ச்சி வலி, அல்லது சின்ன துன்ப வழி எந்த dose பொருந்தும் என்பதை கையாளலாம்.

                   அதற்கு வலி சுவிசேசம் அல்லது கற்பித்தல் வேண்டும்.  ஒவ்வொரு குடும்பத்திலும் கிள்ளு, கிச்சு, கிச்சு, கரப்பான் பூச்சி இதை வைத்தே தவறு செய்வதை தடுக்கனும்.

                  கொள்ளையடிச்சிட்டான், கற்பழிச்சிட்டன், பயங்கர குண்டு வெடிப்பு, கொலை பண்ணிட்டான்  தண்டனை சொல்லுங்க இவங்களுக்கு. 

                    தூக்கு தண்டனை மனசில இருக்கும் முடிஞ்சா அவனை 
நெருப்பில வாட்டனும் என்று னசில நினைப்பது   

                     
இப்படி தவறு செய்பவரை தண்டிக்க நினைப்பவர்கள், 
ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்றால்.   அவர்கள் தவறை அப்படி கொடுமை படுத்தினால்தான் திருந்துவார்களாம்.  

                      ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு அதுபோல் தண்டனை கிடைக்காததால் அவர்கள் தவறும் மாறாமல் இருக்கிறது.     நல்ல சொற்கள் (திருவாசகம் எங்கும் மலிவு) அதல குற்றம் சுமத்துகிறவர்கள் உணரவில்லை.   அதனால் மற்றவர்களை மட்டும் இப்படி கொடுமை படுத்தினால் திருந்துவார்கள்.  இவர்கள் சின்ன கிள்ளுக்கோ, கிச்சி கிச்சி க்கோ தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள்.
   இவர்களால்தான் சுற்று சூழல் கேடு மிகுந்திருக்கு.  கொள்ளை நோயும் மிகுந்திருக்கு.

                உலகம் எங்கும் ஒவ்வொரு, ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு கிச்சு, கிச்சு கிச்சு , கிள்ளு இதல தண்டனை கொடுத்து தவறுகளை தடுப்போம்.   பெரிய தவறுக்கும் கிச்சு, கிச்சு கிள்ளு, கரப்பான் பூச்சி இதை கொண்டு தடுப்போம்.   

                      அந்தளவுக்கு கிச்சு, கிச்சு , கிள்ளு போன்ற gentle தண்டை கொடுப்பதையே பெரிய தண்டனையாக கருதும் உணர்வர்வை சுவிசேசம் கற்பித்தல் செய்வோம்.                 
                        இனி திருவாசகம் உருகும்,  நன்மை பெருகும். 
                         உப்பு கூட இல்லாம வெறும் கஞ்சி சாதத்தின் ருசி சூப்பரா இருக்கும்.   நீங்க எந்தளவுக்கு தீமையின் taste நாக்குக்கும் வாக்குக்கும், அடங்காமல் இருக்கு. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty ஒரு வாசகத்துக்கு உருகுவார்

Post by ராஜேந்திரன் Mon Apr 13, 2015 8:26 pm

ஒரு வாசகத்துக்கு உருகுவார் 


               ஏதோ ஒரு மிருகம், முதன் முதலில் எதை அடித்து தின்பதில் ருசி கொள்கிறதோ அதைத்தான் விரும்புமா?       


                ஒருவேளை மனிதனை அடித்து தின்று விட்டால் அப்படி திண்பதையே பழக்கபடுத்தும் வெறி கொள்ளுமாம். 


                 ஆகவே நல்லவனாக உருக கற்றுகொண்டால் திருவாசகம் தனக்கு மனதில் உருகும். 


                  கள்ளப்பணம், கற்பழிப்பு, கொலை இவைகளை ருசிகண்டவர்கள் ரத்த வெறி மிருக நிலையிலிருந்து 
                   ரத்த தான அருமை நிலைக்கு மாறனும். 


                  
                    செக்ஸ்-ஐ பயன்படுத்தும் நிலைபோல் குற்றங்கள் உள்ளது. 


                     சிலர் செக்ஸ் பூவை விட மென்மையாய் இருக்கும்.  அன்னை தெரசா, வள்ளலார், தியாகிகள் போன்று, பிறர் நலத்திற்கு, இவர்கள், அவர்களின் நல்ல வாழ்வில் தங்களை சந்தோஷ படுத்திக்கொள்வர் .   


                    சூழ்நிலை காரணமாக தம்பி, அக்கா , காதலர்கள் இவர்களுக்காக தாங்கள் முன்னின்று திருமணம் நடத்தி தன்னை இழந்து தான் பிரமச்சாரிய நிலைக்கு தள்ளபட்டாலும் அதை சந்தோசமாக கருதுபவர்கள் இந்த மிக, மிக மேன்மை செக்ஸ் ஆளர்கள்.  


                    ஆகவே செக்ஸ் நுகர்வுக்கு திருமணம் வயது வரும் வரை கவனமுடன் இருக்க வேண்டும். திருமணதிற்கு பிறகு பாச பந்தமுடன் இணையோடு நல்ல ஈடுபாடோடு தொடர வேண்டும்.  திருமணதிற்கு முன் தங்கள் ருசி பெண்ணோ, ஆணோ அவர்கள், தங்கள் எதிர்பாலரின் குதி காலின்  அழகு மட்டும் அல்லது தலை முடி அழகை மட்டும் பார்ப்பதில் அதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இன்னும் குரல், பணி , அறிவு, அன்பு  இவைகளை கண்டு ருசி கொள்ளுங்கள்.  இதற்கு மேல் செல்ல , செல்ல ஆபத்து என்பதால் தங்களையே தண்டிக்க மறக்காதீர்கள்.  உங்கள் தண்டனை முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.  ஆபத்துக்கு அழைத்தால் உங்களுக்கு நீங்களே கொடுக்கும் தண்டனை சரியில்லை.            


                     மிக ஏழை கஞ்சி  கிடைப்பதையே பெரிதாக நினைப்பர். அதுபோல் ஒரு செக்ஸ் வரையறை நமக்கு வேண்டும். 


ஏதோ ஒரு மிருகம், முதன் முதலில் எதை அடித்து தின்பதில் ருசி கொள்கிறதோ அதைத்தான் விரும்புமா?       




                ஒருவேளை மனிதனை அடித்து தின்று விட்டால் அப்படி திண்பதையே பழக்கபடுத்தும் வெறி கொள்ளுமாம். 


                      ஆகவே சமூகத்தில் வைதெரிச்சல், ரத்த வெறி  அந்த நிலை எந்த காரணத்தைக்கொண்டும் செக்ஸ் ருசி, பண ருசி, கோப ருசி போன்றவை தீய நிலைக்கு போகக்கூடாது.  அந்த மிருகம் ருசி கொள்வது போல். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Tue Apr 14, 2015 1:46 pm

ஒரு வாசகத்துக்கு உருகுவார் .




செக்ஸ் பட்டினி வேண்டாம்.    ஆனால் அதன் காலம் வரை விரதம் வேண்டும்.  


நிழலும் உண்டு.   கனியும் உண்டு. 


நிழலும் குளிர்ச்சி.   கனியும் குளிர்ச்சி.




நிழல் தரும் மரத்தினை பயன்படுத்தி.


வெயிலில் நிழலின் குளிர்ச்சியை கருவில் இருக்கும் குழந்தையோ, வியதிக்காரரோ, 
நோயாளியோ, பிரதமரோ, கன்னியோ, வாலிபரோ, விதவையோ யார் வேண்டும் ஆனாலும் பெற்றுக்கொள்வதில் பெரிய ஆபத்தில்லை நன்மைதான். 


ஆனாலும்.   அந்த நிழலை தந்த மரத்தின் கனியும் குளிர்ச்சியாக இருந்தால்.   அதை உண்பதில் 
மேற்சொன்ன அத்தனை பேருக்கும் ஏற்புடையதா என்றால் அது கேள்விக்குறி .   ஆனால் சிலருக்கு உண்பதற்கான  பதில்.  


தென்னை , இளநீர்  - நிழலும் கனியும். 


அதுபோல்தான் செக்ஸ்-ஐ பயன்படுத்துவதிலும்.


செக்ஸ்-இன் நிழல், நினைவுகளில் வாழ்வதும் உண்டு.  


கனி வேண்டும் என்றால் அதற்கு நம்மை தயார் படுத்த வேண்டும். 


வைத்தியனே நீயே உனக்கு வைத்தியம் செய்.


டாக்டர் பார்த்தா- குண்டு, அவருக்கும் சளி,  தம் அடிப்பது, தண்ணி அடிப்பது.  


அவர் தனுக்கு உடனடி தீர்வு தந்தே பழகிவிட்டது.  நிரந்தர தீர்வு வில்லை.  




அப்பறம் என்ன நமக்கும் அதே டோஸ்தான்.  பிறகு, பிறகு கெடுதல் தரும், பவர் உள்ள மருந்து.  




இதைபோல் செக்ஸ்-பசிக்கும் வெறித்தனம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty ஓய்வு

Post by ராஜேந்திரன் Thu Apr 23, 2015 3:37 pm

ஓய்வு

         பண பரிமாற்றத்திற்கு ஓய்வே இல்லையா.

         ஓய்வு கொடுத்தால் அது வளர்ச்சி இல்லை. என்பதா?   

         பிறகு
         இரக்கப்படமாட்டுகிறார்கள் என்று நம் நொடிந்த நிலையில்,
         கேட்பது நடக்காமல் தானே இருக்கும்.

          ஒரு கையிலிருந்து இன்னொரு கை மாறினாலே லாப
          நோக்குத்தான்.

           லாப நோக்கு மட்டுமே என்றால் அது வெறித்தனம் கற்பழிப்பு
           போல.


             பல கோடி அளவிற்கு கை மாறினால் இன்னும் பலகோடி லாபம்.

              1000 ரூபாய் வைத்திருந்தாலும், உதவி என்பது மட்டும் ஒரு
              ரூபாய், இரண்டு ரூபாய் என்ற ஒரு
              பிச்சை.  அல்லது ஒன்றும் இல்லை. அல்லது சுரண்டுவது.

              இதுவும்,  ஒரு கையிலிருந்து இன்னொரு கை மாறுகிறது.

               லாபம் என்றால் 1000 ரூபாய்க்கு மினிமம் 100 ரூபாய் பெற
                வேண்டும்.

               1000 ரூபாய் வந்தால், உதவி என்பது 100 ரூபாயாக
               கொடுப்பது ஒரு மாதம் ஆவது நடப்பது உண்டா.

                 12 மாதங்களும் 
ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் என்றால் மினிமம் 100 லாபம்  
                   பெற வேண்டும். ஒவ்வொரு மாதமும்.  

                 நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.

                  வாங்கியது 1000 ரூபாய்,  கொடுப்பதும் அதே 1000 ரூபாய்.

                   லாப படவும் வேண்டாம்,  கோப(சுயநல நஷ்டம்) படவும்
                   வேண்டும்.

                    இந்த பண பரிமாற்றத்திற்கு ஓரளவுக்கு ஓய்வு கொடுக்கும்
                    வகையில்
         
                     வாங்கியது 1000 ரூபாய். கொடுக்கும் விலையும் அதே 1000
                      ரூபாய்.  

                      என்று போதிய ஓய்வு கொடுக்கிறோமா பண
                      பரிமாற்றத்திற்கு.


                       
சுயநல லாபம், சுயநல லாபம் என்றே பண பரிமாற்றத்திற்கு வேலை கொடுத்தே அல்லது வேலை 
                       வாங்கியே அதைகொண்டு நீங்கள் ஒரு விதத்தில் மனித
                       நேய மின்மை என்ற போக்குக்கு ஓய்வு பெறலாம்.  இது
                       நல்லதா?


                         (செக்ஸ்-பாசம்) -  ஒவ்வொரு நாளும் ஆடை உன்னோடு
                         பழகியிருந்தது.  ஆனால் என்மீது பாசம் வந்ததும் உன்
                         ஆடையை அதை முற்றிலுமாக சிறுது நேரம் தள்ளி
                          வைத்துவிட்டாயே.

                           அதுபோல் சுயநல லாப நோக்கை சிறிது தள்ளி வைத்து
                           விடலாமா? ஆம். 
தாம்பத்தியம் வேண்டும். விபச்சாரம் வேண்டாம்.



Last edited by ராஜேந்திரன் on Fri Apr 24, 2015 8:47 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 24, 2015 2:53 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty யாருக்கு பிறந்தவர்

Post by ராஜேந்திரன் Mon Apr 27, 2015 8:32 pm

யாருக்கு பிறந்தவர் 


                   பல பிரைவேட் நிறுவனங்களில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்,  சொந்தகாரர்களுக்கும், அல்லது திறமையுள்ளவர்களுக்கும் அதிக சம்பளமும் மற்றவர்களுக்கு குறைவான சம்பளமும் தருவது ஏன்? 


                  அதாவது இப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு வைத்திருந்தால்.


                  குறைவான சம்பளம் யாருக்கு தருகிறார்கள் என்றால் விவரம் தெரியாத, பிழைக்க தெரியாத அப்பாவிகள். 




                  உலக நடைமுறை என்ன? 


                  தனக்கு பிறந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் சொத்தை பிரித்து கொடுக்கும்பொழுது சம பங்கு என்று 
                  தானே பிரித்து கொடுக்கிறார்கள், உலக நியதியாக court  தீர்ப்பாக. 
                  
                   ஒருவேளை ஒருவருக்கு சொத்தை குறைவாக பிரித்து கொடுத்தால் 


                     உனக்கு தானே பிறந்தான்.  உனக்கு பிறந்ததா? அல்லது வேற யாருக்காவதுமா?  அப்படியென்றால் 
                     உன் குடும்ப வாழ்க்கை அசிங்கமானதா?  


                       சம்பந்தம் இல்லாதவன் என்று நினைத்துதான் எதையோ மூடி மறைக்க சொத்தை ஒரு பிள்ளைக்கு  குறைவாக பிரித்து கொடுக்க முயலும்பொழுது,  பல கேள்விகளை கேட்டு பெற்றோரின் வாழ்க்கை முறை புனிதத்தை புடமிடுகிறார்கள்.


                       அதுபோல் தான் private நிறுவாகத்தாரையும் கேள்வி கேட்க தோணுகிறதோ.




                      ஒன்  நிறுவனத்தில வேலை பார்ப்பவர்களில் 


 
                        (குடும்ப தலைவன், தலைவி) பெற்றோர் தனக்கு வேண்டும் என்றுதானே பிள்ளையை பெற்றுக்கொள்கிறார்கள்.




                          அதுபோல்தானே நிறுவனங்கள் தனுக்கு வேண்டும் என்றுதானே வேலைக்கு அமர்த்திக்கொள்கிரீர்கள் .


                               அவர்களுக்கு ஒரு குறை என்றால் நிறுவன தலைவர்களைதானே  (நிறுவன பெற்றோர்கள்)  
கேட்க முடியும். 


                            குறைகேட்கும் அவர்களை நீங்கள் நியமனம் பண்ணினீர்களா.   வேறு ஒரு நிறுவனம் நியமனம் பண்ணியதா?




                            உங்களிடம் தங்கள் குறைகளை சொல்லாமல் யாரிடம் சொல்வது. நிருவனத்தார்களே 


              
                             அதாவது குடும்பத்தில் உள்ளது போல் நீ பெத்ததா .  யாருக்கேனும் தப்பான வழியில் பிறந்ததா என்று கேட்பது போல் தோன்றுகிறது. 
                      
   
                              நீங்கள் சம்பளம் கொண்டுங்கள் கொடுக்காமல் போங்கள் .


                                 அவர்களின் தேவைகளை தந்து மனசாந்தி அளித்தீர்களா?




                                 உடல் நிலை சரியில்லாத போது .    


                                 எவ்வளவு காரணம் காட்டி சம்பளத்தை பிடிக்கிறீர்கள்.


                                  நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கு உள்ளையே பொது சேவை  செய்யகூடாது.


                                  தொழிலாளர்கள் மட்டும் அடிமாட்டு சம்பளம் பெற்று அதிக உழைப்பை கொடுப்பதால் 
                                  அவர்களுக்கும் உங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் அல்ல, இவர்கள் அடிமாட்டு தனம், 
                                   அதை சேவையாக உறிஞ்சிக்கொண்டு அதாவது மன ஒப்பந்தம் இல்லாமல் பிடிங்கி 
                                   சுயநல லாபம் சம்பாதிப்பது ஏன்.


                                    (First  ரேங்க்)     முதல் நிலை- பெற்ற பிள்ளையை போல் கருதுவது - தொழிலாளர்களை 


                                      இரண்டாவது மனித நேயம் - மனிதன் என்ற நினைபிலாவது தொழிலாளர்களை 
                                 
                                       என்று குறைத்துக்கொண்டே 


                                        அடிமாடு போல் மிருகத்தனம்.


                                         மிருக வதைக்கும் சட்டம் தந்து பாதுகாக்கிறார்கள் .




                                                     ஆனால் பல நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் நிலை எந்த நிலை.  அவர்களின் அவல நிலை சொல்வது. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Tue Apr 28, 2015 8:14 pm

புருஷ லட்சணம் 


               மனைவியை ஒழுங்கா வச்சி  காப்பாத்த முடியல 


                உனக்கு எதற்கு மனைவி என்பார்கள். 




               வருமான பிறப்புக்கு யார் காரணம்.


                புள்ள வேணுமா, வேணாமா புருஷன் பொண்டாட்டிதான் தீர்மானிக்கிறாங்க.




                அதுபோல் ஒரு நிறுவனத்திற்கு வருமான பிறப்புக்கு யார் காரணம் 




                 நிர்வாகி என்ற புருஷன் கட்டிக்கொண்ட தொழிலாளி என்ற பொன்டாட்டியால் தானே 


                   
                  மனைவியை ஒழுங்கா வச்சி  காப்பாத்த முடியல 


                உனக்கு எதற்கு மனைவி என்பது போல் தொழிலாளி நிலை என்ற பொன்டாட்டி மனதை புண்படுத்த கூடாது  அல்லவா.  




                உன் பொன்டாட்டியை முதலில் அடக்கு (ஊர் மேயிரா ) என்று சொல்வதும் உண்டு. 




                இப்படி ஒரு சொல் வராமல் அடங்கி நடக்க வேண்டும் அல்லவா? 




                 அதற்கு முதலாளிக்கு விசுவாசமா நடக்கனும்.   


                 வரம்பு மீறுகிற மனைவியான தொழிலாளி என்ற நிலையை. புருசனான முதலாளி என்ற நிலை அன்பாய் அடக்கி ஆள  வேண்டும்.   




                  தொழிலாளிக்கு சம்பளம் என்ற வருமான பிறப்பிற்கு காரணம் முதலாளி நிலை என்ற புருசன்  என்றால் 


                    புருஷனுக்கு ஏற்புடைய மனைவியாய்,  தொழிலாளி நிலை என்ற மனைவி, அன்போடு புருஷனாகிய முதலாளி நிலை என்ற கணவருக்கு 


                   கண்கண்ட தெய்வமாய் முதலாளியின் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றாமல் உண்மையாய் நடந்து கொள்ளவேண்டும். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty அழுகிறவர்கலோடே அழுங்கள், சிரிக்கிறவர்கலோடே சிரிங்கள்.

Post by ராஜேந்திரன் Thu Apr 30, 2015 9:15 pm

அழுகிறவர்கலோடே அழுங்கள், சிரிக்கிறவர்கலோடே சிரிங்கள்.


15 நாள் அழுகையில் ஒருவர் மாட்டிகிட்டா,  ஒருத்தர் 8 நாள், ஒருத்தர் 7 நாள் என்று அழுகைக்கான காரணங்களை பங்குபோட்டு துக்கத்தை பங்கிட்டு கொள்ளலாமே.   


150 பேர் அந்த 15 நாள் அழுகையை ஷேர் பண்ணினால் இதுதான் பசி பஞ்சா பறப்பது. சிரிக்கிறவர்கலோடே சிரிங்கள்.


10 வருசத்திற்கு என்ன செய்வது வருமானம் ஈட்டும் குடும்ப தலைவர் இறந்து விட்டால்.  


கோடி நாளுக்கு சொத்து மகிழ்ச்சி வச்சிருக்க, 1 வர் சேர்ந்து போல கோடி ஆண்டுக்கு மகிழ்ச்சியை விளையச் செய்தால்.  


பல கோடி ஆண்டுக்கே துன்பம் வராதா .  அய்யய்யோ என்ன பண்ணுவது  துன்பத்தின் அறிவே இல்லாமல்.  அறிவுக்கெட்ட முட்டாளாகி விட்டோமே.    அதற்காக அழுவோம்.   


பாக்காத பாக்காத அய்யய்யோ, பாக்காத.   நீ பாத்தா சிரிக்கிற பட்டுனுதான். 


பட்டு போகுட்டும் அழுகை.  பட்டு பூச்சிக்கு விடுதலை கிடைக்க. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Tue May 05, 2015 3:02 pm

நீ வாழ பிறரை கெடுக்காதே 




               எந்த வேண்டுகோளும் ஒரு கியு (வரிசை கிரமமாக) அடிப்படையில் நடைபெறுவதில்லை ஏன் ?


               நான் மினிஸ்டர், நான் அதிகாரி என்று சிலர்,   எனக்கு பயங்கர லாஸ் ஆகும் அதை தவிர்க்க நான்தான் உதவி முதலில் பெறனும் என்றெல்லாம் சொல்லி வரிசை கிரமமாக பயன் பெறுவதை முறியடிப்பது ஏன்.


                நீ வாழ பிறரை கெடுக்காதே. 


                வரிசையை தவிர்த்து,  நீ முந்தி கொள்வதால் ஏதோ ஒரு விதத்தில்  காலம் வேறு விஷயத்தில் துன்பம் தருமா?  ஆம். அந்த வரிசை கிரமமாக பயன் பெறுபவரின் வாய்ப்பை பறிப்பதனால்.   


                 அப்பொழுது வரும் இழப்பை நீங்கள் ஈடுகட்டுவீர்களா. வரிசை கிராமமாக உங்களுக்கு முன் வந்தவருக்கு.
        
                 அவர் வாழ நீ கெடுக்காதே. கியு வரிசை முறை வாழும் நிலையை கெடுக்காதே. 




                 ஸ்கூல் பிள்ளைகள் தான் கியுவில் போகனுமா?


                 ஏழு கழுதை வயசு நமக்கு நாம் ஏன் ரோட்டில் போகும்பொழுது கும்பலா கூத்தடிச்சிகிட்டு போகனும் 
கியு வரிசையில் போகாம.


                    ஆம் திருவிழா நேரத்தில், இறுதி ஊர்வலத்தில்,  மினிஸ்டர், அதிகாரி வரும்பொழுது.


                    நாம் செய்வது சரியென்றால் traffic பிரச்சனை வரகூடாது அல்லவா.  எந்த வேண்டுகோளுக்கும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Tue May 05, 2015 8:59 pm

நீ கெட்டு பிறரை வாழ வைக்காதே 




                   சாலையில் போகும்பொழுது நீங்கள் முன்னே செல்லுங்கள் என்றே சொல்லுங்கள் என்கிறார்கள் 
                   அதுபோல் 


                   வரிசை LIFO - கடைசியிலிருந்து முதல்.


                   அவசரம் இல்லாதவங்க கடைசி, கொஞ்சம் அவசரம் உள்ளவங்க கடைசிக்கும் முன்னாடி 


                    ரொம்ப அவசரம் உள்ளவங்க முதல் என்று வரிசை படுத்தி கியு வை நாம் follow பண்ணலாமா?


                    அவசர சிகிச்சை பிரிவுக்கு அப்படி செய்யலாமே.




                      எறும்பு சின்ன உயிரி அதுவே வரிசையில்தான் போகுது. நாம மடையனா. 


                      எரும்ப  disturb பண்ணுனா கலையுது.  பிறகு கியு வை தொடர்கிறது.


                       ஒருத்திய கெடுத்துட்டா .


                       கெடுத்தவலையே கல்யாணம் செஞ்சி பரிகாரம் தேடிக்கொள்வதும் உண்டு. 
                        
                       எல்லாரும் வாழனும் இதுதான் நோக்கம். 


                          நீ வாழ பிறரை கெடுக்காதே 


                         பிறர் வாழ நீ கெடாதே 


                          புருஷன் பொன்டாட்டி பெத்த குழந்தைய 


                          நீ கொஞ்சம் தூக்கிக்கோ, நான் கொஞ்சம் தூக்கிக்கிறன் நீண்ட தூர பயணத்திற்கு 
                 
                           இதுதான் உலகம். 


                           பிள்ளைய வளர்க்கனும் .


                             தூக்கி மாத்தும்பொழுது - கொஞ்ச நேரம் கலஞ்சி, அவரவர் மகிழ்ச்சியை கலந்து தக்க வைத்துக்கொள்வோம் அவரவர் வரிசைய.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இது சரியா?

Post by ராஜேந்திரன் Wed May 06, 2015 9:29 pm

இது சரியா?




                    தெய்வம் முருகனுக்கு இரு மனைவி 


                    பாஞ்சாலிக்கி ஐந்து கணவர் 
   
                    ராமருக்கு சீதை - ஒருத்தனுக்கு ஒருத்தி 


                   பிள்ளையார்  கல்யாணம் ஆகாதவர் 




                   இதில் ஒரு ஒற்றுமை  இருக்கிறது. 




                   தலைமை ஒன்றுதான்.  


                   நமக்கு ஒரு தலைதான் இருக்கிறது.


                   ஒரு தலைமை என்ற முறையில் முருகன் என்ற ஒரு ஆண்பால் 


                   ஒரு தலைமை என்ற முறையில் பாஞ்சாலி என்ற ஒரு பெண்பால் 


                   ஒரு தலைமை என்ற முறையில் ராமர் என்ற ஒரு ஆண்பால் 


                   ஒரு தலைமை என்ற முறையில் பிள்ளையார் என்ற ஒரு ஆண்பால் 


                    தேன் கூட்டுக்கு ஒரு தலைமை என்ற முறையில் ராணி என்ற ஒரு பெண்பால் தேனி 


                    இஸ்லாத்தை மேற்கொள்பவர்கள்  ஒரு தலைமை என்ற முறையில் ஒரு ஆண் (அவருக்கு பல துணைவியர் இருக்கலாம்) 


                    கிருஸ்த்துவத்தில் தலையாய கிருஸ்த்து ஒருவர் அவர் இயேசு. அவர் ஒரு மாளிகைக்கு மூலைக்கல் போல்.  அவர் ஆண்பால். திருமணம் ஆகாதவர். அவர் இரட்டை தலையை நசுக்குவார். 


                    கிருஸ்த்துவத்தில்   ஆபிரகாமுக்கு இரு மனைவி. தலைமை என்ற முறையில் ஆபிரகாம் ஒரு ஆண்பால்.  




                     கிருஸ்த்துவத்தில்  ஒரு மனைவிக்கு எத்தனை கணவர் இறந்தாலும் அதற்கு பதிலாக அத்தனை கணவரை மணக்கலாம்.  இதில் தலைமை என்ற முறையில் ஒரு பெண் என்ற ஒரு மனைவி.




                       இவைகள் எல்லாம் நீதியாக கருதபடுகிறது.  


                       
                       இரட்டை தலைமை ஒரே இடத்தில் இல்லாமல் பிரிந்து நன்மைப்பயக்கனும்.          


                        
                         மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை அவனுக்கு கொடுப்பேன் 


                          (ஆதாம், ஏவாள் ) சொல்லித்தருவது 


                          ஒரு ஆணோ, பெண்ணோ பருவம் அடைந்து, அவர்களுக்கு ஏற்ற துணை இல்லாவிட்டால் இறைவனை மீறி நல்லதல்ல என்ற குற்றத்தை எவ்வளவு நாள் சுமப்பது. 


                            அல்லது நல்லதல்ல என்று சொல்லி நல்லது செய்ய விரும்பும் இறைவனின் விருப்பத்தை நாம் எவ்வளவு நாள் நிறைவேற்றாமல் இருப்பது.  


                            ஒருதலைமை என்ற முறையில் ஆணோ, பெண்ணோ இருந்து கொண்டு பல்வேறு துணைகளை கொண்டு 
                              விதவை, கைம்பெண், பருவம் அடைந்து  காத்துக்கொண்டிருப்போர், அழகில்லாதவர், படிப்பு இல்லாதவர் பல்வேறு குறைவுள்ளவர் இவர்களை ஆதரிக்க கூடாதா?


                           
                                 மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்ற இறைவனின் விருப்பம்.  


                                 அப்படியென்றால் பிரம்மச்சாரியம் தவறா?           


                                 ஒன்று ஒருவருக்கு இல்லையென்றால் அது வேறு ஒருவருக்கு நியமனம் ஆகிறது. 


                                 வாரிசு நியமனம், நியமனதாரர் என்றும் கேள்வி பட்டிருப்போம். 


                                  bank போன்றவற்றில் nominee (நியமனதாரர்) கேட்பார்களே.


                                  ஆகவே பிரமச்சாரியம் வேறுமுறையில் நியமனம் செய்யப்பட்டு பயன்படுகிறது.    





துணையை தேர்ந்தெடுக்கும்பொழுது  ஒரு ஆண்பாலோ, ஒரு பெண்பாலோ தலைமை வகிக்கலாம்.


ஒரு ஆண்பால் தலைமை என்றால் பெண் துணை பல, ஒரு பெண்பால் தலைமை என்றால் ஆண்  துணை பல. 


தலைமை பொறுப்பு கண்டிப்பாக திறமையுள்ள பலசாலி அவர் ஒன்றுதான் இருக்கலாம். 






துணைகள் அமைவதில் 


அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. 


அளவுக்கு அதிகமானால் தவிப்பும் நஞ்சு. 






நீதி நம்மை  வாழ வைக்கனும்.






நீதியை  நாம வாழ வைப்பதால் என்ன புரோஜனம்.






ஒருத்தனுக்கு ஒருத்தி - குறைவுள்ளவர்களுக்கு எவ்விதத்தில் உதவுகிறது. 






ஒருத்தனுக்கு ஒருத்தி நல்லது என்றால் பலர் திருமணம் ஆகாமல் முதிர்வு அடைவது ஏன் நல்லது நடக்காமல். 






சினிமாவில் பெரும்பான்மையாக  குட்டையாக உள்ளவரையும், அழகில்லாதவர்களையும் ஹீரோ , ஹீரோயினாக காண்பிப்பதை யார் அங்கீகரிக்கிறார்கள்.  make up போட்டாவது அழகாக காட்டவேண்டுமா?






ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 






ஆம். சமூகம் அப்படி பட்டவர்களை (குறைவுள்ளவர்களை) தள்ளிவைக்கிறது உண்மைதானே நல்ல மண  வாழ்க்கை அமையாமல்.  






தங்கத்தை போட்டுக்கனும்  என்று நினைக்கிறோம். 






திறமையை காட்டனும் என்று நினைத்து குறைவுள்ளவர்களையும் சேர்த்து சட்டப்படி வாழ்வளித்தால்  என்ன. 






அல்லது உலகில் குறையில்லா ஆண் , பெண்ணை உருவாக்கி கொண்டு திறமையினால் ஒருத்தனுக்கு ஒருத்தி 


அமைந்து இல்லறம் அமைப்பதில் ஒருத்தனுக்கு ஒருத்தி தகுதி பெரும்.






நெல் மணிகளை நாற்றாங்காலில் விதைத்து பயிர் வளர்ந்ததும் பிடிங்கி பிறகு வேறு இடத்தில் நட்டு பராமரித்து அதிக பலனை பெறுவது போல். 










பருவம் அடைந்த ஆண்  பெண்ணுக்கு பருவ பயிற்சி அளிக்கவேண்டும்.  நாற்றங்களை போல


அதற்கு குரு  வேண்டும் .






பழுத்த இலைகள் மண்ணில் விதைத்த விதைக்கு உரமாக விளங்குவதை போல 


இல்லறத்தில் உள்ள திறமை உள்ளவர் பருவம் அடைந்தவரின் பசி போக்க வேண்டும். 


அவர்களை மாணாக்கர்களாக மட்டுமே கருதி தேவையில்லாத கற்பத்தை தரவோ, பெறவோ கூடாது.






பயிற்சி  அளிப்பவர் சொந்த இரத்த  உறவில் தகுதி பெறக்கூடாது. 






பயிற்சி  முடிந்ததும் அவர்களுக்கு தனி தலைமையில் வாழ்க்கை அமைத்து கொடுப்பதில் உதவலாம். 






நெல் மணிகளை நாற்றாங்காலில் விதைத்து பயிர் வளர்ந்ததும் பிடிங்கி பிறகு வேறு இடத்தில் நட்டு பராமரித்து அதிக பலனை பெறுவது போல். 






பருவம் அடைந்தவர்களுக்கு பயிற்சி முடிந்ததும் வேறு இடத்தில் புதிய பலனை கொடுக்க செய்யலாம். திருமணம் நடத்தி   
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat May 09, 2015 2:32 pm

ஜோடி சரியா?

        ஒரு ஆணுக்கு ஒரு பெண் தான் இல்லறம் அமைக்க.

       யாரோ ஒருவரிடம் வரம்பு மீறிய குறை இருந்தால்

        விவாகரத்து, diverse , தள்ளுதல் சீட்டு என்றெல்லாம் சரியா?

        திருமணம் ஆகி, தள்ளுதல் சீட்டு பெறாதவரை மணப்பதும் தவறு.

        மேலும்,  தள்ளுதல் சீட்டு இல்லாமல் மணந்து கொள்வதும் தவறு.

        ஒருவர் தள்ளுதல் சீட்டு பெற்றுவிட்டால், அதில் யார் குறையினால் விவாகரத்து பெற்றோமோ அவரை அம்போன்னு விட்டு, விட்டு இன்னொரு துணையை தேடலாமா?

        என் சிறகுகளால் அநேகதரம் கூட்டி சேர்க்க ஆசைப்பட்டேன்.

        ஆம். அது போல் குறை உள்ளவரை நாம் சேர்த்து கொள்ள வேண்டும். 
       
         இழப்பீடு எதை கொடுத்தாலும் குறை உள்ளவருக்கு போதாது.

         நீ குறை என்று ஒதுக்கி விவாகரத்து வாங்கிட்ட.

          குறையுள்ளவரை யார் திருமணம் கட்டிக்கொள்வது.

          நீ ஒதுக்குனத, யார் தலையில வேண்டும் ஆனாலும் கட்டலாமா?

          வேறு ஒருவர் தலையில கட்டுனாலும் குறைதானே. குறை மாறாதே.

          விலைபொருள் விலை போகவில்லை என்றால், அதன் நஷ்டத்திற்கு வழி கண்டு தகுந்த விலை பெறுவது போல்.

            நீ திறமைசாலி,  அதனால் உனக்கு விவாகரத்து கிடைத்து வேறு மணம் புரிய அனுமதி கிடைத்து விட்டது.

           இன்னொரு திறமையை மணந்துக்கொள், நீ ஒதுக்கிய குறைவுள்ளவரையும் உன்னோடு சேர்த்து கொள்,

          இது கவனமாய் இருக்க ஒரு வழி,  முதல் திருமணத்தில் குறை உள்ளவர் துணை அமைந்தால் வாழ்க்கை அதோடு போய்விட்டது என்று கவலைப்பட வேண்டாம்.

           ஒருதரம் பட்டு விட்டதால், நீ அடுத்த திறமைவுள்ளவரை தேர்ந்தெடுக்கிறாய்,  அதே போல் நாம் குறைவுள்ளவரை சேர்த்துக் கொண்டு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டும் என்பதால்.

            உன் அதிக ஆசையும் தடுக்கப்படும்.  இரண்டாம் தரம் திறமையுள்ளவரையும் குறை என்று சொன்னால் நீ அடுத்த திறமையுள்ளவரை தேடும்பொழுது சுமையும் கூடும்.  ஆம், நீ விவகாரத்தால் தள்ளிவிட்ட இரண்டு பேரையும் சேர்த்துதான் நீ குடும்பம் நடத்த வேண்டும் என்பதால். அதுபோல் எத்தனை மணக்க விரும்பினாலும் ஒரு கிடிக்கி பிடி
             
             குறைவுள்ளவர்களிடம், பிளஸ் பாயிண்டும் இருக்கும் ஆகவே நன்மை உண்டு.  ஆகவே விரலுக்கேத்த வீக்கம் போல்  எதையும் சுதாரித்து,  உன் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது என்று வழிகள் அடைக்கப்பட்டதாக கருத வேண்டாம்.

             முப்புரி நூல் அறுந்து போகாது.

              நூல் ஓரளவு அதிகமாய் சேர்த்து உருவாகும்போழுது அதன் வழு அதிகம்.     அது போல்தான் வரம்புக்குள்ள பல துணைகள்.




இந்த link இல் உள்ளதை படிக்கவும்
[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Thu Jun 18, 2015 3:32 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இது சரியா?

Post by ராஜேந்திரன் Tue May 12, 2015 3:31 pm

இது சரியா?

          ஒருத்தனுக்கு ஒருத்தி தான் நல்லது
          முதிர்ந்த கன்னிக்கி வாழ்க்கை இல்ல. என்பது நல்லது
          வரதட்சனை கொடுக்க முடியலனா, விரும்புகிற வாழ்க்கை
          கிடையாது என்பது நல்லது.
          பருவம் அடைந்தவர்கள் சுய இன்பம் காண்பது நல்லது. இந்த
          பழக்கம் தொடர்வதால் திருமணதிற்கு பின் குழந்தை பாக்கியம்
         இல்லை என்பது நல்லது.

         விபச்சாரம், கொள்ளை, கொலை தான் கெடுதல்

          சின்ன, சின்ன தா ஏமாற்றுவது நல்லது
          சின்ன, சின்ன தவறு நல்லது அதனால் வரும் பிரச்சனைகள் 
          நல்லது

          இப்படி மற்றவர் துன்பத்தை நல்லது என்று சொல்லி ஒதுக்குவதால்
          பிரச்சனை தெரியாத உலகாய்

           ஒருத்தனுக்கு ஒருத்தி நல்லது
           பயங்கர விபச்சாரம், பயங்கர கொள்ளை, பயங்கர கொலை தான்
           கெடுதல்

           இவைகள் தான் கண்ணுக்கு தெரிகிறது.

            மற்றவைகள் அறிய வேண்டும் என்றால் பூத கண்ணாடி வேண்டும்.  அந்த பூத கண்ணாடி மார்க்கெட்டில் இல்லை.

ஏன் இப்படி இருந்தால்
             விபச்சாரம் என்று சொல்லப்படுவதில் நல்ல விபச்சாரம் என்றால் கற்பு.
             கற்பு என்று சொல்லப்படுவதில் கெட்ட கற்பு என்றால் அது விபச்சாரம்.

ஒற்றுமையை பாருங்கள்

              குந்தி (சூரிய பகவானோடு) புனித வாழ்க்கை நடத்தி கர்ணன் பிறந்தார். 

              குந்தி மனிதனோடு வாழ்க்கை நடத்தி பஞ்ச பாண்டவர்கள்
பிறந்தனர். 

              கன்னி மேரி மனிதனோடு அல்லாத புனித வாழ்க்கை நடத்தி கிறிஸ்து இயேசு பிறந்தார்

             கன்னி மேரி மனிதனோடும் வாழ்க்கை நடத்தி  இயேசுவின் சகோதரர்கள் பிறந்தனர்.

               குந்திக்கும் இரண்டு வாழ்க்கை

               கன்னி மேரிக்கும் இரண்டு வாழ்க்கை

               ஒரு வாழ்க்கைதான் என்றால்

                கர்ணனும், இயேசுவும் காட்டில் பிறந்திருக்க வேண்டும்.

                 அல்லது மந்திரத்தால் பிறந்திருக்க வேண்டும்.  

இரண்டு திறமையுள்ளவர்கள் திருமணம் செய்துகொண்டால்

இந்த துணை திறமையாய் இருக்கிறாள் ஆகவே திறமையுள்ள  எனக்கு

வரம்புக்குள்ள குறையுள்ள துணை அமையாததால் இவளை

விவாகரத்து பண்ணி வரம்புக்குள்ள குறையுள்ள துணையையும்

மணந்து கொள்கிறேன். 

                    நான் மணந்து கொண்டவர் திறமையாய் இருக்கிறார்

வரம்புக்குள்ள குறையுள்ள துணை இல்லை ஆகவே இந்த துணையை

விவாகரத்து செய்கிறேன் என்று விவாதங்கள் நடந்து இந்த உலகம் முன்

வரும் விவாகரத்துகள் நடக்கிறதா.






கடவுள் எல்லாரையும்  அன்பு செய்யுங்க என்கிறார்.



நான் ஒருத்தர், ரெண்டு பெயரைத்தான் அன்பு செய்கிறேன் அதற்கு மேல அன்பு செய்ய வரமாட்டேன்ங்குது



ஏனா அவங்க மட்டுந்தான் என் பொண்டாட்டி, பிள்ளைங்க 



அப்படியென்றால் எல்லாரும் தான் பொன்டாட்டியா, பிள்ளையா இருக்கனும். அல்லது தன்  கணவன்கள் தன்  பிள்ளைகள்  அப்படியிருந்தால் அவ்வளவு பேரையும் அன்பு செய்யுவேன் என்பது போல் இருக்கிறது. 



சரி போ, ஒருத்தனுக்கு  ஒருத்தி policy workout ஆக மாட்டேங்குது நிறைய பேரை அன்பு செய்ய வேண்டும் என்றால்.  



அளந்து, அளந்து பார்த்து நல்லது செய்யனும் னு நினைப்பவர்கள் தான் கோயில், குளம் போகிறவர்கள், ராமாயணம், மகாபாரதம் , பைபிள் , குரான் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள். 



touchu உட்டு போனவர்கள் செய்யவே மாட்டார்கள். 



கொஞ்சம் அதிகமா நன்மை செய்யணும்னு சொன்னா  இருங்க  வேதங்களை பார்க்கனும் அது அப்படி சொல்லியிருக்கா?



டவுட் கிளியர் ஆகனும் சொல்றத சொல்லும் கிளி போல 



டவுட் கிளியர் ஆகலனா ஆபத்தில மாட்டினவர்  கதி அவ்வளவு தான்.  



தான் ஒரு மனுஷனா  இருக்கனும் னு உள்ளத்தில முடிவு பண்ணிட்டவன் நல்லதே செய்வான் தடையில்லை 

அவன் வேதங்களை படித்தால், தான் அளித்த பதில்கள் இதில் இருக்கு  என்று  சொல்லி அந்த வேதம்  தன்னை  தேடி கொண்டதை சந்திக்கிறான் .     



அந்த விசுவாசியை தேடி சபைகள் வரும்படி விசுவாசிக்கு வேண்டிய சபையை இறைவன்  அனுதினமும் சேர்த்து கொண்டே வந்தார்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty கோல்

Post by ராஜேந்திரன் Wed May 13, 2015 1:58 pm

கோல்

           ஹாக்கியில் goal போட்டாதான் மதிப்பெண்.

           மற்றும் புட் பால், வாலி பால் இவைகளில் ஜெயிக்க அதிகமான

           கோல் போட்டு மதிப்பெண் பெற வேண்டும்.       

            குப்பைகளையும், கழிவுகளையும் அப்படியே நகர்த்தி விட்டால்
             சுத்தத்திற்கான கோல் போட்டோமா?

            குப்பைகளையும், கழிவுகளையும் நன்மையாக மாற்ற கோல்
            போட்டமா?


             குப்பைகளையும், கழிவுகளையும் துடைத்து அல்லது பெருக்கி
             வேறு இடத்தில் போட்டால் அது சரியான கோலா?

             சுத்தம் செய்துவிட்டோம் என்று அதை முறைப்படி
            அடக்கம்பண்ணி கோல் செய்தோமா?

              நீ பயன்படுத்திய குப்பைகளையும், கழிவுகளுமான உன் சொந்தத்தை அநாதை பிணம் போல் தூக்கி வீசுகிறோம். 

             அடக்கம் பண்ணாத கோல்.   
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இரக்கம்

Post by ராஜேந்திரன் Mon May 18, 2015 3:19 pm

இரக்கம்

            இரக்கம் நல்லது.

            இரக்கம் செய்கிறோம் என்றால் அதற்கு பலி ஒன்று நடந்தே தீரும்.

             மற்றவர்களுக்காக நான் இரக்கம் பட்டால் என்னுடைய தேவையை  பலி செய்ய வேண்டும். 

              எனக்காக இரக்கம் பட்டால் மற்றவர்களின் தேவையை பலி செய்யவேண்டும்.

              ஆகவே இரக்கப்படும்பொழுது பாதுகாப்போடு பலி செய்வதால் மட்டுமே இரக்கம் வெற்றிபெறும்.

               கிருஷ்ண பிரான் பிறப்பதை தடுக்க கம்சன் எத்தனை குழந்தைகளை கொலை செய்தார்.

               கிறிஸ்து இயேசு பிறப்பதை தடுக்க அரசன் எத்தனை குழந்தைகளை கொலை செய்தார்.

                இயேசு கொலை செய்வது பாவம் என்று சொல்ல வந்தவர் அவர் பிறப்பதற்கு எதிர்ப்பாக பல குழந்தைகள் கொலை செய்யப்பட்டது.

                 இயேசுவும் கொலைசெய்யப்பட்டார்.  அது கொலை அல்ல மெய்யான பலி என்று அங்கீகரிக்கப்பட்டு அது நன்மையாக உயர்த்தப்பட்டது.    

                  உள்ளத்தால் பலி செலுத்தி செய்கையால் இரக்கம் காட்டலாம்.

                 அல்லது உள்ளத்தால் இரக்கப்பட்டு செய்கையால் பலி செய்யலாம்.

                 மாம்சத்திற்கு எதிராக உள்ளமும், உள்ளத்திற்கு எதிராக மாம்சமும் போராடும்.

                 மனிதன் அறிவை பெறுவதற்காக ஆராய்ச்சி செய்ய இயற்கையை கொலை செய்கிறான்.

                  இந்த கொலை பலியாக மாற்றம் பெற்று இரக்கம் வெற்றிபெற வேண்டும். 

                    நாம் வீடு கட்ட செடி, புல், மரம், கொடிகளை பலி செய்து வீட்டை கட்டுகிறோம்.

                    வீடு கட்டும் செங்கல் உருவாக்க மரம் தேவை இன்னும் பல.          
                    பூமி நம்மை பலி செய்கிறது. 

                   பூமியில் இயற்கை மட்டும் நன்றாக இருந்தால் என்ன பிரோஜனம்.

                    தாவரங்கள் மட்டும் நன்றாக இருந்தால் என்ன பிரோஜனம். 

                   விலங்குகள் அல்லது மனிதன் மட்டும் நன்றாக இருந்தால் என்ன பிரோஜனம்.

                    நீங்கள் நன்றாக இருந்தால் மற்றவருக்கு உதவுங்கள்.

                    இயற்கை நன்றாக இருந்தால் நமக்கு உதவட்டும். 

                    நாம் நன்றாக இருந்தால் இயற்கைக்கு உதவுவோம்.

                    மனிதர்கள் பெருகி கொண்டு இயற்கையை ஆக்கிரமித்து

                    வறுமை கோட்டுக்கு கீழ் இவ்வளவு பேர்,  அடிப்படை வசதி இல்லாதவர் இவ்வளவு பேர் என்று சொல்லி இயற்கையை கொலை செய்யலாம் என்று திட்டம் இடுவது ஏன்?

                   ஏனனில் மனிதனுக்கு வாழ்வாதாரம் இயற்கைதான்.  இயற்கை தன்னை பலி செய்து மனிதனுக்கு இரக்கம் பாராட்டி வாழ்வளிகிறது.

                   ஆனால் இயற்கையை கொலை செய்தால் நாம் எப்படி வாழ்வது. 
 
                    தற்பொழுது உள்ள சூழலில் தற்பொழுது வாழ்கிற மனிதர் எல்லாம் ஓரளவு வசதியோடு இருக்க வேண்டும் என்றால்.   மொத்த மனிதரில் பாதி பேரை கொலை செய்ய வேண்டும்.

                   கொலை நல்லது அல்ல, ஆகவே உள்ளத்தால் பலியாகி செய்கையால் இரக்கம் செய்து வாழ்வோம்.

                    பல பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஓரிரு வாரிசுகளை பெற்றெடுத்து இயற்கையையும், நம்மையும் பேணிகாப்போம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இரக்கம்

Post by ராஜேந்திரன் Tue May 19, 2015 8:49 pm

இரக்கம்
     
     பகவான் கிருஷ்ணரும், கிறிஸ்து இயேசுவும் பிறப்பதற்கு
     ஏன் அவ்வளவு குழந்தைகள் அரசனால் கொல்லப்பட்டனர்.  பாவம்,
     பலி யார் மேல் வரும்.   

     பகவான் கிருஷ்ணரும், கிறிஸ்து இயேசுவும் இத்தகைய
     குழந்தைகளின் பலியை தவிர்க்க நினைத்து, பிறக்காமல் இருந்தால் 
     எத்தகைய லாபம்.   

     மனிதனாகிய வறுமையில் இருக்கும் அல்லது அடிப்படை வசதி
     இல்லாதிருக்கும் உன் சகோதரன் என்று நினைத்து
     அவர்களுக்காக உன் பங்கை இழந்து உன் சகோதரனுக்கு என்ன
     கொடுத்தாய்.

      ஏன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பூமியை வதம்
     செய்கிறாய்.  

   
       உன்னை இழக்க தயாராக இல்லை மற்றவருக்கு உதவி செய்ய.

       ஒரு வீட்டில் 100 ஆட்டை வளர்க்கலாம்.  10 யானையை வீட்டில்
       வளர்க்க முடியுமா?     

       உன் சகோதரன் என்று சொல்லி பெருன்தீனியாய் யானை போல்
       பெருக அறைகூவல் விடுப்பது ஏன்.

       ஒரு நன்மை நடைபெற்றால் கண்டிப்பாக மற்றொன்றுக்கு தீமை
       நடை பெறுகிறது.   

        பெட்ரோல், டீசல், மலிவாய் இருக்க ஆதரிக்கிறோம் என்றால்  
       மற்றொன்றுக்கு வேறு விதத்தில் அழிவு.

        ஒரு நிலைக்கு இரக்கம் வேண்டும் என்றால் மற்றொரு நிலைக்கு
       கிருபாதார பலி கொடுத்து வாழ்வளிக்கப்படுகிறது.

       ஒரு நிலை அழிக்கப்பட வேண்டும் என்றால் மற்றொரு நிலைக்கு
       வெறித்தன பலி செய்யப்பட்டு கொலை கொடுக்கப்படுகிறது. 


       கொலை நடைபெற்று ஏற்புடைய உயிருள்ள பரிகாரம்
      செய்யபட்டால் அது கொலை அல்ல கிருபாதார பலி.

       ஒரு credit இருக்குனா அதற்கு சரியான ஒரு debit கண்டிப்பாக உண்டு.

        அது accounts மட்டும் அல்ல கொலை, செல் மோகம், டிவி
        களிப்பாட்டம் எல்லா செயலுமே.

        ஆகவே பலனை வருத்தத்துடன் அனுபவிப்போம்.

        பூமியின் படைப்பு மகத்துவம் பெற வேண்டும் என்றால் அதற்கு
        மனிதன் அந்த படைப்பை பலி செய்ய வேண்டும்.

        பலி கொலையாக கூடாது. கிருபாதார பலியாக மாற வேண்டும்.       
 
        பல்வேறு நிலைகளை பலிக்கான எடை போட வேண்டும்.

        எந்த நிலை பலியாக வேண்டுமோ அதற்கு இரக்கத்தை சேர்த்தால்
        கிருபாதார பலி, 


        ஒரு வேளை வெறித்தனத்தை அதில் சேர்த்தால் அது கொலை. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty குடும்பம்

Post by ராஜேந்திரன் Thu May 21, 2015 5:13 pm

குடும்பம்

              முற்காலத்தில் மனிதனின் தேடுதல் குறைவாக இருந்தது.

              அதற்கேர்ப்ப கம்பெனிகள், அலுவலகங்கள் சிறிதாக இருந்தன.

              இப்பொழுது உள்ள பெரிய வீடுகள் அந்த காலத்தில் பெரிய
              கம்பெனிகள், அலுவலகங்கள் போல்.

              தற்பொழுது ஒரு குடும்பம் பல department களை கொண்டு செயல்பட்டால் தான் லாபகரமான மகிழ்ச்சி கிடைக்கும்.

              ஏன் இவர்களை permanent ஆக்க கூடாது.  இன்னும் டெம்ப்ரவரி தானா?

               ஆம். சமைக்க ஆள், வீட்டை பெருக்க ஆள், பிள்ளைகளுக்கு tuition க்கு ஆள்,  வயோதிகருக்கு பணிவிடை செய்ய ஆள் இப்படி கூலிக்கி ஆள் அமர்த்திகிறோமே. 

              இவர்களை ஏன் பெர்மனெண்ட் பண்ணி அவர்கள் வாழ்விலும் அல்ல போசாக்கு அளித்து நாமும் வாழ்ந்தால் என்ன?      

              ஆம் இவர்களையும் நம் சொந்த, பந்தமாக்கி கொள்ளலாமே.

              தத்து சகோதர, சகோதரிகளோ.

             அல்லது வீட்டோடு இல்லற துணைகளாக பெரிய அளவில் பங்குகொடுக்கும் பெர்மனெண்ட் சொந்தங்களாக மாற்றினால் என்ன.

             கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

             திருமண தம்பதியர் தொட்டு தொட்டு பார்த்துகொண்டால் எப்பொழுது பசி தீரும். 

             கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்லி தொட்டு, தொட்டு பார்க்க வேண்டாம்.   

            இதற்கு ஒரு குடும்பத்தை பல department களால் உருவாக்கி பசி தீர்ந்து மகிழ்வோம் அது மனித நேயம், சகோதரத்துவம், கற்பு, விளையாட்டு, கல்வி என்று நெருக்கமாய் பிணைவோம்.

      தற்பொழுது தேவை நுகர்வும், தேடுதல் வேட்டையும் அதிகரிப்பது 
      வளர்கிறது.

      ஆகவே அதற்கேட்ப குடும்ப கட்டமைப்பும் விரிவாக்கம் செய்யப்பட
      வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

       குடும்ப கட்டுப்பாடும் நிறைவேற்ற வேண்டிய இக்கட்டில்
       இருக்கிறோம்.

        படிப்பு, பதவி, ஆராய்ச்சி, கலை, இசை, உணவு, படைப்பு என்று
        எல்லாவற்றிலும் புதிய பரிமாணங்கள் வளர்ந்துள்ளன,
        வளர்கின்றன.   ஆகவே ஒரு குடும்பம் பல துறைகளில் விரிவாக்கம்
       அடைய வேண்டும்.

        ஒரு எஜமானிக்கி அல்லது ஒரு எஜமானனுக்கு போதிய பல
        வேலைக்காரர் இல்லற துணையாகவும் கூடுதல் பொறுப்பு ஏற்று
       
        குடும்பத்திற்கு வேண்டிய
        பொருளை ஈட்டுவதிலும் இன்ப, துன்பங்களை பகிர்வதிலும்
        குடும்பத்தின் பல்வேறு பக்தி, கல்வி,
        விளையாட்டு, ஆராய்ச்சி என்று பல துறைகளில் ஈடு படுவோம்.  

         ஒவ்வொரு கம்ப்யூட்டர் node அல்லது client கம்ப்யூட்டர் க்கு 
         ஒவ்வொரு சர்வர் என்று அமைப்பது எவ்வளுவு அறிவாகாதோ,

        அதை புரிந்து, பிள்ளை பெறுவது மிருகத்திற்க்குத்தான் தவிர்க்க
        முடியாதது,    


         எவ்வளவோ சகோதர, சகோதரிகள் திருமணம்
         பண்ணிக்கொள்ளாமல் பக்திகாகவும், குடும்ப
         உறுப்பினர்களுக்காகவும், தேசத்திற்காகவும்,

         பல நோக்க தியாகத்திற்க்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும், இசை,
        கலை, நாட்டியம் என்று இவைகளுக்காக தங்கள் பருவ உணர்வை
        திருமணம் இன்றி நட் பயனுக்கு மாற்றியிருக்கிறார்கள். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat May 23, 2015 1:20 pm

குடும்பம் 


             ஒவ்வொரு நாடும் தன் எதிரிகளை எப்படி சமாளிப்பது.   எதிரிகளின் தேவைகளை ஆராய்ந்து அவர்களுக்கு எவ்வகையில் ஆவது உதவலாம். 


             வன்முறையை தடுக்க ஒவ்வொரு நாட்டின் அதன் எல்லையிலிருந்து 20 அல்லது சுமார் கிலோமீட்டருக்கு எல்லையோர பகுதிகளில் அடர்ந்த காடுகளை வளர்த்து அதில் கொடிய விலங்குகளையும், அதற்கு இரைக்கான விலங்குகளையும் வளர்க்கலாமே. 


              இவைகள் தான் நமக்கு தடுப்பு சுவர்.  ஏன் வீரர்களை மிருகம் போல் எதிரிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.   யானை, சிங்கம், காட்டு நாய், மோப்ப நாய் போன்ற கொடிய மிருகங்கள் போதுமே.  எத்தனை மிருகங்களை கொல்வார்கள் எதிரிகள்.   மிருங்கங்கள் நம் காவலர்கள்.  எதிரிகள் இப்படிப்பட்ட மிருக வலையிலிருந்து உள் நாட்டில் நம்மை தாக்குவதற்குள் நாம் சுதாரித்து அவர்களை தாக்கலாம்.  அவர்கள் நல்ல கோரிக்கையும் நிறைவேற்றலாம்.    


              மிருங்கங்களை விட கொடியவர்கள் மனிதர்கள்.  மிருகங்கங்கள் நம்மை காக்கும் நாட்டை, வீட்டு நாய் போல, அவைகளிடம் இருந்த நம்மை காத்துக்கொள்ள நமக்கு தெரியும்.  ஏனெனில் அவைகளிடம் வஞ்சகம் இல்லை.  நம்மை காக்க உள் கட்டமைப்பின் சுற்றிலும் முள் வேலி அல்லது தடுப்பு சுவர்.  எல்லையோர படை கூடுதல் பொறுப்பு.  மற்றும் வீரர்களுக்கு எதிரி ஊடுருவல் தடுக்கும் வேலை குறைப்பு. மிருகங்களால்.



             மனிதர்களை காக்க மனிதர்களையே பலி கொடுக்க வேண்டுமா? ராணுவம் என்ற பெயரில். 


             அவர்கள் மீது நமக்கு பாசம் இல்லையா? 


              எல்லை சுற்றி அடர்ந்த காடுகளால் நமக்கு மழையின் பயன் அதிகமாகும். 


               எதையும் இழக்கக்கூடாது என்றால் எப்படி. 


               முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட்.


               தேங்காயை உடைச்சல்தான் தேங்காய் சட்னி.


               ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும். 


                எல்லை யோரங்கலில் காடுகள் மிகுந்திருந்தால் மழை 
                வெள்ளம்தான் எல்லா எல்லை மாநிலத்தையும் கடந்து அந்த நீர் 
                 நமக்கு பயனளித்து கடலில் கலக்கும்.  


                விபச்சாரத்திற்கு நாட்டின் ஒரு சில பகுதி தடையை நீக்குவது போல். 


                 மலைகளில் விளைபவை நமக்கு வேண்டும் என்றால் அதை 
                குறிப்பிட்ட மலைபகுதியை தெரிந்தெடுத்து கட்டு கோப்பாய் 
                நமக்கு பயன்படும் விதத்தில் பயன்படுத்துவோம். 




                 பாலைவனங்களில் நாடுகள் இல்லையா? 




                 அவர்கள் தேவைகள் எப்படி சந்திக்கபடுகின்றன.




                நல்ல விளைநிலங்களில் ஏன் நகரங்கள், கட்டிடங்கள்.  தொழிச்சாலைகள். விளை நிலங்களில் விளைபொருள்கள்.


                பாலைவனங்களையும் பயன்படுத்தி புதிய நகரங்களை உருவாக்குவோம். 


               வறட்சியில் தாவரங்களை வளர்க்க கற்றுகொண்டோமே.


               அப்புறம் என்ன பாலைவனம். பாலை நிலத்திலும் புசுமை.   



                ப்ராய்லெர் கோழி நல்லதல்ல. என்றால் மான் கறி. மான் கறி சீப்பாக, சுவையாக, ஹெல்த்தியா.   அந்த அளவிற்கு காடுகள்.    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இனம் புரியா சிந்தனை

Post by ராஜேந்திரன் Tue May 26, 2015 8:34 pm

இனம் புரியா சிந்தனை 




                          தவறோ, சரியோ சில சிந்தனைகள் 


                          வறண்ட நிலங்களிலும், பாலைவனங்களிலும் பசுமை ஆக்கம், விவசாயம் பண்ணக்கூடாதா? 
                            
                          வறண்ட நிலங்களிலும், பாலைவனங்களிலும்  எப்பொழுதாவது மழை  பெய்யும் பொழுது


                           அதை சேகரிக்கலாமா ?.  ஏன் பருவ மழை பெய்யும் டெல்ட்டா பகுதிகளிலும் 


                           பிளாஸ்டிக் அல்லது பாலிதீன் உட்பூச்சால்  ஆன பெரிய, பெரிய ஏரிகளில் மழை நீர் செகரித்து 


                           அதை பயன்படுத்தினால் என்ன?  


                          நீரை எளிதில் கசியாத, வெளியேற்றாத, உறிஞ்சி கொள்ளாத கொள்கலனால் உருவான தரைமட்ட  உயர  நன்கு  பூமி ஆழமுள்ள ஏரியில் அவ்வபோது பெய்யும் மழை நீரை சேகரிக்கலாமே.


                           பூமியில் பதிக்கப்பட்ட  டப்பியோ அல்லது கிணறோ  போன்ற அமைப்பில்.




                            ஏரி உடைப்பு  என்ற பிரச்சனை இல்லாத அமைப்பு அதாவது பள்ளத்தாக்கு போல செயற்கையில் .அமைத்து 


                           பக்கத்தில் ஒரு மேம்பாலம் 


                            
                           எததற்கோ மேம்பாலம் அமைக்கலாம் இதற்கு அமைக்க கூடாதா                 




                          அந்த பாலத்தின் உயரத்தில் ஒரு நகருக்கே குடிநீர் சப்ளை பண்ணுகிறது போல  நான்கு நீர் தொட்டிகள்.


                          ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நீர் தொட்டியும் ஒவ்வொரு வாரத்திற்கு தண்ணீர் சப்ளை செய்வது போல 


                          பள்ளத்தாக்கு அமைப்பில் பிடிக்க பட்ட நீரை பல  சிறு, சிறு 25  லிட்டர் வாட்டர் டேங்குகளில் பேக்  


                          பண்ணி அதை  பொதி சுமக்கும் பழக்கப்பட்ட கழுதைகளை  கொண்டு மேம்பாலத்தில் ஏற்றி 
                          மேம்பாலத்தில் உள்ள நீர் தொட்டிகளில் ஊற்ற ஏற்பாடு செய்யலாம்.  அனிச்சை செயலாக 




                             தானியங்களை கொள்முதல் செய்வது போல் 


                            செயற்கையாக மழை நீர் பள்ளத்தாக்கு களஞ்சியங்களில் பரிமாறி  மேம்பால டேங்குகளில் ஏற்றி 
                           பிறகு கீழே tube மூலம் சொட்டு நீர் பாசனம் செய்து பசுமைக்கும் , வேளாண்மைக்கும்  
                           பயன்படுத்தலாமே.  




                              பிளாஸ்டிக், பாலித்தீன் சீப்பனாது நீடித்து உழைப்பது 


                              நம் தேவைகேட்ப பள்ளத்தாக்கு ஏரி , மேம்பால நீர் தொட்டி என்று பல கூடிய இத்திட்ட  செயல் வடிவான நீர் பாசன பஜார் அமைப்பு.  







நிலத்தடி நீர் கீழே  சென்று கொண்டிருக்கிறது. 






இது அபாயம் 






ஆகவே 






ஓரளவு 3 மீட்டர் ஆழம் 2  ஏக்கர் பரப்பளவு  பிளாஸ்டிக் அல்லது பாலித்தின் உட்பூச்சால்  ஆன  ஏரி அல்ல   ஆனால் பள்ளத்தாக்கு போன்ற அமைப்பில்  மழை நீர் சேகரிப்பு.   






இத்தகைய பிளாஸ்டிக் அல்லது பாலித்தின் உட்பூச்சு  பள்ளதாக்கால் ஆன ஏரியில்  நீர் விரையம்  ஆகாது .






ஆங்காங்கே இத்தகைய மழை நீர்  சேகரித்து 






இதில் சில, சில மீன் வளர்ப்பு பகுதிகள் மற்றும்   






சில பகுதி பள்ளத்தாக்கு நீரை குறைந்த மின்சார  பவர் உள்ள மோட்டார் பம்பு மூலம் நீர் இரைத்து பசுமைக்கும், வேளாண்மைக்கும்  பயன்படுத்தலாமே.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty முதலாளி-தொழிலாளி

Post by ராஜேந்திரன் Wed May 27, 2015 3:13 pm

முதலாளி-தொழிலாளி 


                 சம்பளம் கொடுக்கிறவர் நம்மிடம் கூட, குறைச்ச விளையாண்டு 
                 பார்ப்பது அதிகாரம் செலுத்துவது.    


                 இது சம்பளம் கொடுக்கிறவர் என்ற நிலையில் அதிகாரம் 
                 என்பதுதான் மரியாதை.  


                 சம்பளம் வாங்குகிறவர் சரியாக இருப்பது, சிறப்பாக செய்வது 
                 பணிந்து நடப்பது மற்றும்  


                 சம்பளம் வாங்குகிறவர் வேலை ஈடுபாட்டில் பணிந்து நடப்பது     
                 வேலைக்கு என்ற மரியாதை.  


                 வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.  ஓடமும் ஒருநாள் 
                 வண்டியில் ஏறும்.


                 வாழ்க்கையின் பல்வேறு நடவடிக்கையில் இன்று பணத்தை 
                 பெறுகிறவனாய் இருப்பேன் நாளை பணத்தை 
                 கொடுக்கிறவனாய் இருப்பேன்.


                 ஆகவே ஏற்ற இடத்தில் பணிந்து நடப்பதும் அல்லது அதிகாரம் 
                 செய்வதும் நடவடிக்கையை பொறுத்து நடந்து கொள்வது அந்த 
                 நடவடிக்கைக்குரிய மரியாதை.


                   இப்படி திமிரும், இளிச்ச வாய்த்தனமும் மரியாதை.


இரண்டு குணமும் எப்பொழுதும் வேண்டும்.


எந்த நேரத்தில் ஒன்று மிகுந்து காணப்பட வேண்டும் என்பதை கண்டறிந்து நன்மை பயக்க வேணும். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty இனம் புரியாத சிந்தனைகள்

Post by ராஜேந்திரன் Wed May 27, 2015 7:25 pm

இனம் புரியாத சிந்தனைகள் 


                 தவறோ, சரியோ சில சிந்தனைகள் 

              ஜுரம் தூக்கி தூக்கி போடுவதுதான் நிலநடுக்கமா?
     
                பூமி தாய்க்கு ஜுரமா 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.


                பூமித்தாயின் ஜுரத்திற்கு நாம் என்ன செய்வது?


                மருந்து மாத்திரை எடுத்துக்கனும். பலமான ஆகாரம் எடுத்துக்க 
                கூடாது.  கஞ்சி குடிக்கனும்.   


                ஜுரத்திலிருந்து குணமாகிற வரைக்கும்.


               அவசர நடவடிக்கையாக இயற்கைமீது தீங்கு விளைவிக்கும் 
               ஆதிக்கங்களை முடிந்தவரை நிறுத்துதல்.


              கட்சியில ஒரு பெரிய ஆள அடிச்சிட்டா 
              பந்த் நடத்தி எல்லாவற்றையும் மூடுகிறோமே


             அதுபோல் தீயை பயன்படுத்தாமல் சாப்பிடுவதோ பூமியின் 
             சீற்றத்தை குறைக்கும் வழிகளை மேற்கொள்ளலாம்.    


              பூமியிலிருந்து கேஸ், பெட்ரோல், நிலக்கரி போன்றவைகளை 
             எரிபொருளாக ஏன் பயன்படுத்தனும்.


              அதன் பயன்பாட்டை நிதானாமாய் பயன்படுத்தினால் என்ன. 


              பூமியிலிருந்து கேஸ் லீக்காகி வீணாய் எரிந்து கொண்டிருக்கிறது 
              என்று சொல்லி 


              நாம் கேஸை பிடித்து எரித்து பயன்படுத்துவது நல்லதா?


             நமக்கு லூஸ் மோசன், டிசன்ட்ரி, யூரின் கன்ட்ரோல் இல்லாமல் யூரின் போய் கொண்டே இருப்பது எல்லாம் என்ன சொல்கிறோம் உடல் நல குறைவு என்கிறோம். 


           அது போல் கேஸை, பெட்ரோலை  பூமியிலிருந்து பிடித்து சேகரித்து மிக, மிக கொஞ்சமாக பயன்படுத்தினாலும் பரவாயில்லை.


           சமைப்பதற்கு தேவையான தீயை மட்டும் பயன்படுத்தினால் போதாதா? 


           வீட்டையே கொளுத்தியா சமைக்க முடியும். 
           அல்லது வீட்டையே தண்ணீரில் அமிழ்த்தி சமையல் நீரை பெறனும்.


            பூமிக்கு கேஸ், பெட்ரோல் போன்றவை தேவையான சத்து அது கொஞ்சம் கழிவு போல் தீ வெளியாகனும்.  யூரின் போல் பெட்ரோல் வெளியாகனும். 

       பூமியின் பெட்ரோல், கேஸ் போன்றவை லூஸ் மோசன், டிசன்ட்ரி, யூரின் கன்ட்ரோல் இல்லாமல் யூரின் போய் கொண்டே இருப்பது போன்று  பூமியின் பெட்ரோல், கேஸ் வெளியாக்கி பூமிக்கு உடல் நல குறைவை நாம் ஏற்படுத்துகிறோம். 


           நாம் பூமியிலிருந்து கேஸை பிடித்து எல்லாரும் எரிக்கிறோம். 
          
           பல்கா எரிகிறது.     


           பூமியே தீபிடித்து எரிவது போல்.

 பூமியிலிருந்து கேஸ் லீக்காகி வீணாய் எரிந்து கொண்டிருக்கிறது 
              என்று சொல்லி 


              நாம் கேஸை பிடித்து எரித்து பயன்படுத்துவது நல்லதா?


           கேஸ், பெட்ரோல் பிடித்து பேங்க்ல  10, 20 வருடத்திற்கு fixed deposit
செய்வது போல் செய்து சேமித்து வை.  


          urgent க்கு அதை வைத்து கொஞ்சம், கொஞ்சம் லோன் போட்டு எடுத்து பயன்படுத்து.


         ஊரான் வீட்டு நெய்யே என்று பழமொழி 


         தினமும் தங்க முட்டை போடும் வாத்தை அறுத்தால் வாத்து க்லோஸ்.  தங்க முட்டை அம்பேல். நல்லா ஊத்திக்கும். 


        பூமிக்கு கேன்சர் வருவது போல் குறிப்பிட்ட பகுதிக்கு நிலநடுக்கம் வருகிறது.  


       பூமிக்கு எங்க வேண்டுமானாலும் நோய் பரவி நாம் எல்லாரும் அழிய வேண்டுமா?             

            நோயாளி முச்சுவிடும் பகுதியில் ஓட்டிகிட்டு நின்னா.  நோய் தொற்றிகொண்டு நம்மையும் பாதிக்காதோ. 


    நில நடுக்க, வெள்ள, சுனாமி பகுதியில் வசிப்பவர்கள் பரிதாபம். 


   நில நடுக்க பகுதிக்கு அதை சமாளிக்கும் வகை doctor
   சென்று செக் பண்ணி ட்ரீட்மென்ட் கொடுப்போம். 


   நோயாளியை பார்க்க போகும், அவரின் சொத்தை பெறப்போகும் விசாரிப்பளர்கள் டாக்டர் அட்வைஸ் அறிந்து அங்கு தங்கி பயன் பெறலாமே.  நில நடுக்க பகுதி நில நோயாளியிடம்.    


   நிலநடுக்க, வெள்ள பகுதி நில தண்ணீர் பிடிப்பு,  யூரின், toilet , தலைசுற்றல் நடை பெறுகிற போகிற இடத்தில் பக்கத்தில என்னத்த வேடிக்கை பார்ப்பது. 




      எவன் வீட்டு சொத்த எவனுக்கு கொடுப்பது. 
   திமிரடியா சாவ பாதுகாப்பு அச்சுருத்தல மீறி 
   பாதுகாப்பில்லாத துடி, துடிக்க சாகும் வழிக்கு இட்டு செல்லும்    
   ஸ்ட்ராங் கட்டிடம் நில நடுக்கு பகுதி வெள்ள பகுதி யில் வுரைவிடம் 


   என்ன உதவி? 


   ஒரு ரூபாயும், ஒரு உயிரும், ஒரு விதையும் உருவாக, முளைக்க எவ்வளவு பாடுகள்னு தெரியுமா?  இயற்கையை பழிவாங்கி அல்லது இயற்கையை அலைக்கழித்து பெறப்படுகிறதே 


   ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே 


   ஒரு பூமிய, ஒரு ரூபாயா, ஒரு உயிர, ஒரு விதைய உன்னால் படைக்க முடியுமா? 


   என்ன மெத்தனம் நமக்கு, இயற்கையை மதி, இயற்கை நம்மை மதிக்கில.    take respect and give respect 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Thu May 28, 2015 7:57 pm

இனம் புரியா சிந்தனைகள் 


              தவறோ, சரியோ சில சிந்தனைகள் 


             எல்லாவற்றையும் எழுத உலகம் கொள்ளாது என்று வேதத்தின் ஒரு பகுதியை எழுதிய ஒரு 
            இறைவனடியார் குறிப்பிட்டாராம்
            அதற்காகவே இன்னும் வேதத்தை எழுதுவதை நிறுத்தி கொண்டு 
            இன்னும் உலகில் 
            எவ்வளவோ இருக்கிறது என்று  ஏன் அதை குறைத்து கொள்ள வேண்டும்.  


            வேதத்தை வாசிங்க வாசிங்க, 
            இன்னும் வாசிங்க ஆனால் நிறுத்த கூடாது. என்பதன் பொருள் என்ன, வேற வேலை வெட்டி இல்லையா?


            சாகிறவரைக்கும் டாக்டருக்கு படிச்சிகிட்டு இருந்து செத்ததற்கு பிறகு நோயாளிகளுக்கு நேர்பார்வையில் 
            சிகிச்சை அளிக்கமுடியுமா?   எப்ப பாரு வேதம் 


            வேதம் நல்லது என்றால் கருவில் தொடங்கி சாகும் வரை வேதத்தை படிக்கும் ஞானம் கொடுக்க 
            கூடாதா? 


            இறைவன் தன் ஆவியை நாசியில் ஊதும் பொழுதே நமக்குறிய வேதம் கொடுக்கப்பட்டது.


            இப்பொழுதுள்ள வேத புத்தகம் ஒவ்வொருவரின் அனுபவம்.


             வேதத்தை அறிந்தேன் என்று சொல்லியும் தவறு பெருமளவில் காணப்படுவது 


             இருதயத்தில் விசுவாசிக்க வில்லை.




              கண்களும், வாயும்தான் தான் வேதத்தை வாசித்திருகிறது.  விசு     வாசிக்கவில்லை.  வேதத்தை.


              ஏன் வேதம் எழுத்தளவிலே இறைவனை சொல்லக்கூடாதா?


              ஏன் நிஜமாக பிறக்க வேண்டும் இறைவன். 


              நம்ம வீட்ல ஆடோ, மாடோ தொலைந்தாலோ, நொடிந்தாலோ அதை கவனிக்க மாட்டோமோ    
               
              ஓய்வு நாளில் தூக்கிவிடுவதோ, நன்மை செய்வதோ.   ஓய்வு நாளில் அதை செய்யக்கூடாது என்பது 
              போல் 


               இருக்கிற ஒரு ஓய்வு நாளும் நன்மை செய்வதில்லை.




               கேட்டா எங்க வீட்ல ஆடோ, மாடோ தொலைய வில்லை ஆகவே இறைவனை தேடி கூடி 
                வந்திருக்கிறோம்.  


               எங்க வீடுனு நினைத்தது சுயநலத்தை தான். 




                அவன் வீட்ல தொலைந்தாலும் அது என் சினேகிதனுக்கு உரிய வீட்டு ஆடு என்று சொந்தம் கொண்டாடி 
                அவனோடு தேடி கண்டுபிடித்து இருவரும் சந்தோஷபடுவது எப்படி. 


                 இப்படி பிரச்சனைகளை தீர்த்து சமாதானம் ஆகுவது எப்படி. 


                சமாதானம் ஆகாமல் அங்கு ஆலயத்தில் பலி செலுத்துவது சிறந்ததா?


                 உன் கையில்தான் எல்லாம் கொடுத்திருக்கு என்று எப்ப பாரு ஒரு adit 
  
                 நீ இல்லனா இந்த பாறைகளே இறைவனை பாடும் 


                 வேற ஆகிற காரியத்தையும் பாரு                 


                  உன்ன சுமக்கவே நாலு பேரு வேணும் இதில நீ என்ன பெருசு


                  தோஸ்த்து திறம் நடந்து கொண்டே இருக்கிறது. 


                  தோஸ்த்து என்ற நண்பன் -  கணிபொறி , மின்னியல் கருவி நண்பர்கள்  


                  பாறைகளும் இறைவனை பாடும் அந்த பாறைகள் வேறு யாரு மல்ல 


                  வேதத்தை தன்னுள் பதித்துக்கொண்ட கணிப்பொறிகள், மின்னியல்கள்  (பாறைகள்)


                  பாறைகள் பாடுகின்றன  இனி நாம எத செய்யனும்  அதை பாரு .


                 கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் நன்மை செய்ய 







பாதிபேர் இறைவனை பாருங்கள் (ஆலயம்)  


பாதிபேர் இறைவனின் தோட்டத்தை  பாருங்கள் (நம் சகோதரரின் பிரச்சனைகள்)






இறைவனை பார்க்கும் அந்த பாதிபேர் இப்பொழுது  பாறைகள் 


இறைவனின் தோட்டத்தை பார்க்கும் மீதி பாதி பேர் நாம் 





விதைக்க ஒரு காலம், அறுக்க ஒரு காலம் 
அடுத்த பருவத்தில் 


இறைவனை பார்க்கும் அந்த பாதிபேர் இப்பொழுது  நாம் 


இறைவனின் தோட்டத்தை பார்க்கும் மீதி பாதி பேர் பாறைகள்  






எங்கும் தொழுது கொள்ளனும் அதே சமயத்தில் மன தூய்மைக்கான அந்தரங்கத்தில் இறைவனை  தொழுது கொள்ளனும் .


 


வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்



ஏழை பெண் போட்ட காணிக்கையை பாருங்கள். 



வேதத்தை பல  தட வாசித்தவருக்கு பல மடங்கு காணிக்கை வசூல் ஆனது.


யார் பெரியளவில் அர்பணித்தனர் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Thu May 28, 2015 9:16 pm

இனம் புரியா சிந்தனைகள் 


              தவறோ, சரியோ சில சிந்தனைகள் 


               நம்ம வீடுனா இடிச்சி , இடிச்சிட்டு கட்டுவோமா?


                செலவு பண்றது யாரு?




                 ஒரு சாலையை போட்டாலும் சரி,   பாலத்தை அமைத்தலும் சரி 


                 தண்டவாளத்தை அமைத்தலும் சரி  


                 அவசரம், அவசரமா போடுவது 


                 அது சரியில்லாம போய் கொஞ்ச காலத்திலே இன்னொரு தடவை போடுறது.


                  எவன் வீட்டு காசு , நம்ம இழுத்த இழுப்புக்கு இயற்கை வளங்களை  பாழ் படுத்தி திட்டங்களை 
                  நிறைவேற்றுவது. 


                   எவனாவது கட்சியில பிரச்சனைனா  பந்து .
                     பேருந்து, வாகனங்கள் போகாது. 


                நல்ல விசயத்திற்காக கட்டு பாடுகளை செலுத்தி 
                சாலையும் , தண்டவாளமும்,  பாலமும் நல்ல முறையில் அமைத்தால் என்ன?


                ஓட்டுக்காக B(ரைட்) திம்பிய  
                   
                அவசரம்னா செத்து போ 


                 சாவும் நல்லது தான்.     ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா  சாவு கிடைத்தே தீரும் .


                 எப்ப செத்தா என்ன?  ஒரு நல்லதுக்காக,  தீக்குளிப்பே பெரிய ஆதாயத்தை தருகிறது. 


                 ஒரே ஒருத்தரு மான் கறி திங்கனும்னு ஆசைப்பட்டா அதற்காக பெரிய காட்டை வளர்ப்போம். 
                   நல்ல விசயம்தானே .




                 உலக நாடுகளில்  ஒரே ஒருத்தருக்காக திள்ளு , முள்ளு  பண்றோம் .   அவருக்குனு  கோடிகணக்கில் 
                 செலவு .


                   
                 உலக சட்டத்திற்கும் பிச்சை கொடுக்கிறோம் 


                மான் கறி ஆசை பட்டவருக்கு ஒரு காடு வளர்க்க பிச்சை. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 22, 2015 12:45 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty ஏழை

Post by ராஜேந்திரன் Fri Jan 29, 2016 5:24 pm

ஏழை 


         பொறுமை என்ற வறுமை 


         பொறாமை என்ற பெருமை 


         பொறுமை என்ற வறுமையில் 
         வறுமை எந்த அளவிற்கு இருக்க வேண்டும் 


          பொறாமை என்ற பெருமையில் 
          செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் 


         சரி 


         பயப்படக்கூடிய பொறுமை 
         பயன்படக்கூடிய பொறுமை 


        இவைகளை ஆராய்ந்து பொறுமையில் எந்த அளவிற்கு வறுமை 
        இருக்க வேண்டும் 
        கொடிய வறுமையா 
        கொடியேற்றும் வறுமையா?


        சரி 


         பயப்படக்கூடிய பொறாமை 
         பயன்படக்கூடிய பொறாமை 


        இவைகளை ஆராய்ந்து பொறாமையில்  
        பெருமை என்ற செல்வாக்கு எந்த அளவிற்கு   
        இருக்க வேண்டும் 


        நெடி ஏறும் செல்வாக்கா   


        படி ஏற்றும் செல்வாக்கா? 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 20 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum