தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 21 of 21
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
சுவர்
சுவர்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
பூமி என்ற சுவர் (power ) நன்றாக இருந்தால்தான்
மனித வாழ்க்கை நல்ல முறையில் சித்தரிக்கப்படும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
பூமி என்ற சுவர் (power ) நன்றாக இருந்தால்தான்
மனித வாழ்க்கை நல்ல முறையில் சித்தரிக்கப்படும்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
கல்விற்கான ஸ்காலர்ஷிப்பில் முறைகேடு
கல்விற்கான ஸ்காலர்ஷிப்பில் முறைகேடு
அரசு உண்மையாகவே ஏழை குழந்தைகளுக்கு, படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்கிறதா?
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தரும் அரசு
கல்வி நிறுவனங்களில் ஏன் மாணவர்கள் அட்மிஷன்
போடும்பொழுதெ ஸ்காலர்ஷிப் ஷிப் தகுதி இருப்பதால் அந்த கணக்கை வரவுகொண்டு கல்விற்கான கட்டணத்தை பரிமாற்றி
கல்விக்கட்டணம் ப்பிரி பண்ணலாமே.
ஒரு வேலை அட்மிஷன் ப்ரி என்றால் கல்வி உதவி தொகையை முன் கூட்டியே வழங்கப்படுவதால் கல்வி பயில தேவைப்படும் அட்மிஷன் தவிர, இதர கல்விக்கு தொடர்பான செலவுகளை தவிர்க்க முடியுமே.
தீபாவளி அட்வான்ஸ் தருகிறார்கள்.
பொங்கல் அட்வான்ஸ் தருகிறார்கள்.
பட்ஜெட்டுக்கு முன் கூடியே நிதி ஒதுக்குகிறார்கள்.
அரசு அலுவலக அரசு காரியமாக முதல்வர்கள், அமைச்சர்கள் போன்றோர் முதலில் தங்கள் பணத்தை செலவிட்டா பிறகு அரசுத்தரப்பிலிருந்து அத்தொகையை பெறுகிறார்களா? எல்லா விஷயத்திலும்.
முதல்வர் ஓடமாட்டார், அமைச்சர் தப்பித்து ஓடமாட்டார். என்றும் தீர்மானித்து இருந்தும் பல கோல்மால்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டுகிறீர்கள்.
எந்த நிலையிலும் தன்னுடைய காச அவிழ்க்கவில்லை இல்லையா. முன் கோட்டியே.
மக்கள் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை எளிமை படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்.
அப்படி என்ன நம்பிக்கை இல்லை.
கோடிக்கணக்கில் முல்லையா போன்றோர் பணத்தை சுருட்டுகிறார்கள்.
எதற்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதல்.
மக்களை அடையாளம் கொள்ள.
தமிழகம் எவ்வளவு பெரிய திருடர், மோசடிக்காரர் இவர்களை எல்லாம் கண்டு பிடிக்கிறது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே உதவி தொகை கொடுத்தால் ஓடியா போயிடுவார்.
எத்தனை check வைக்கலாம்.
ஒரு வேளை அட்மிஷன் போட்டு கல்வி உதவி தொகை பெற்று கொண்டு, பள்ளியில் சில நாள் வந்துவிட்டு மாணவ பெற்றோர் எஸ்கேப் ஆனால்.
தவறான வழியில் அதை மேற்கொண்டால்.
எவ்வளவு வழிகளில் அதை திரும்ப பெற வழி இருக்கே.
மின்சார இணைப்பு துண்டிப்பு, காஸ் இணைப்பு துண்டிப்பு, ரேஷன் பொருட்கள் கட் என்று சொல்லிகொண்டே போகலாம்.
அவ்வகையில் அதை திரும்ப பெறலாம்.
எவ்வளவோ மல்லையாக்கள் இருக்கிறார்கள் அவர்களை என்ன செய்ய முடிந்தது.
ஏழை என்று சொல்லிதான் உதவி தருகிறீர்கள்.
தன் பிள்ளையை கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு கல்விற்கான செலவை அவர் முதலில் புரட்ட வேண்டும் என்றால்.
அவருக்கு எவ்வளவு கஷ்டம். அவர் ஏழைதானே, அதற்கு தானே உதவி செய்கிறீர்கள்.
பணம் இல்லையென்றால் அவர் வட்டிக்கு வாங்கணும்.
சரியாக வட்டி அடைக்க முடிய வில்லை என்றால்.
இன்னும் பணத்திற்கான கடன் சுமை பெரிய மரமாய் வீட்டில் வளரும்.
சின்ன செடியை பிளேடால் வெட்ட தவறியதால்.
வீட்டில் வளர்ந்த படிப்பிற்க்காக உண்டான பிரச்சனை என்ற பெரிய மரத்தால் வீடு இடிந்து.
தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.
ஒரு பாத்திரம் ஓட்டை இல்லாமல் இருந்தால் தான் அதில் தங்கும் தண்ணிக்கு கியாரண்டி.
ஓட்டை இருந்தால் எப்படி தன் முயற்சி பயனாகும்.
உதவி தொகை fundai முன் கூட்டியே பள்ளிக்கு தந்து.
உண்மையாகவே முழுமையாக ஏழைகள் கல்வி உதவி தொகை பெற ஆவண செய்யுங்கள்.
பிலிம் காட்டி போஸ் கொடுக்காதீர்கள் சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும். டூபாக்கூர்களா.
சிலர் இடர்கள் வரும் என்பதற்காக பட்டினி கிடைக்க முடியுமா?
நமக்கு ஏன் கஷ்டம், தேவை இல்லாத பிரச்சனை என்று ராணுவ வீரன் நினைத்தால் நாட்டை காப்பாற்ற முடியுமா?
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா?
நல்லவன் பொல்லவாதவன் என்று பார்த்தா அரசு அதிகாரிகள், அமைச்சகர்கள் மக்களுக்கு அமைகிறார்கள்.
ஏழைகள் விஷயத்தில் நீதி, உத்தம தேடுகிறீர்களா. அதை சில ஏழைகள் தொலைத்ததே உங்களால் தான்.
அரசு உண்மையாகவே ஏழை குழந்தைகளுக்கு, படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்கிறதா?
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தரும் அரசு
கல்வி நிறுவனங்களில் ஏன் மாணவர்கள் அட்மிஷன்
போடும்பொழுதெ ஸ்காலர்ஷிப் ஷிப் தகுதி இருப்பதால் அந்த கணக்கை வரவுகொண்டு கல்விற்கான கட்டணத்தை பரிமாற்றி
கல்விக்கட்டணம் ப்பிரி பண்ணலாமே.
ஒரு வேலை அட்மிஷன் ப்ரி என்றால் கல்வி உதவி தொகையை முன் கூட்டியே வழங்கப்படுவதால் கல்வி பயில தேவைப்படும் அட்மிஷன் தவிர, இதர கல்விக்கு தொடர்பான செலவுகளை தவிர்க்க முடியுமே.
தீபாவளி அட்வான்ஸ் தருகிறார்கள்.
பொங்கல் அட்வான்ஸ் தருகிறார்கள்.
பட்ஜெட்டுக்கு முன் கூடியே நிதி ஒதுக்குகிறார்கள்.
அரசு அலுவலக அரசு காரியமாக முதல்வர்கள், அமைச்சர்கள் போன்றோர் முதலில் தங்கள் பணத்தை செலவிட்டா பிறகு அரசுத்தரப்பிலிருந்து அத்தொகையை பெறுகிறார்களா? எல்லா விஷயத்திலும்.
முதல்வர் ஓடமாட்டார், அமைச்சர் தப்பித்து ஓடமாட்டார். என்றும் தீர்மானித்து இருந்தும் பல கோல்மால்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டுகிறீர்கள்.
எந்த நிலையிலும் தன்னுடைய காச அவிழ்க்கவில்லை இல்லையா. முன் கோட்டியே.
மக்கள் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை எளிமை படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்.
அப்படி என்ன நம்பிக்கை இல்லை.
கோடிக்கணக்கில் முல்லையா போன்றோர் பணத்தை சுருட்டுகிறார்கள்.
எதற்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதல்.
மக்களை அடையாளம் கொள்ள.
தமிழகம் எவ்வளவு பெரிய திருடர், மோசடிக்காரர் இவர்களை எல்லாம் கண்டு பிடிக்கிறது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே உதவி தொகை கொடுத்தால் ஓடியா போயிடுவார்.
எத்தனை check வைக்கலாம்.
ஒரு வேளை அட்மிஷன் போட்டு கல்வி உதவி தொகை பெற்று கொண்டு, பள்ளியில் சில நாள் வந்துவிட்டு மாணவ பெற்றோர் எஸ்கேப் ஆனால்.
தவறான வழியில் அதை மேற்கொண்டால்.
எவ்வளவு வழிகளில் அதை திரும்ப பெற வழி இருக்கே.
மின்சார இணைப்பு துண்டிப்பு, காஸ் இணைப்பு துண்டிப்பு, ரேஷன் பொருட்கள் கட் என்று சொல்லிகொண்டே போகலாம்.
அவ்வகையில் அதை திரும்ப பெறலாம்.
எவ்வளவோ மல்லையாக்கள் இருக்கிறார்கள் அவர்களை என்ன செய்ய முடிந்தது.
ஏழை என்று சொல்லிதான் உதவி தருகிறீர்கள்.
தன் பிள்ளையை கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு கல்விற்கான செலவை அவர் முதலில் புரட்ட வேண்டும் என்றால்.
அவருக்கு எவ்வளவு கஷ்டம். அவர் ஏழைதானே, அதற்கு தானே உதவி செய்கிறீர்கள்.
பணம் இல்லையென்றால் அவர் வட்டிக்கு வாங்கணும்.
சரியாக வட்டி அடைக்க முடிய வில்லை என்றால்.
இன்னும் பணத்திற்கான கடன் சுமை பெரிய மரமாய் வீட்டில் வளரும்.
சின்ன செடியை பிளேடால் வெட்ட தவறியதால்.
வீட்டில் வளர்ந்த படிப்பிற்க்காக உண்டான பிரச்சனை என்ற பெரிய மரத்தால் வீடு இடிந்து.
தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.
ஒரு பாத்திரம் ஓட்டை இல்லாமல் இருந்தால் தான் அதில் தங்கும் தண்ணிக்கு கியாரண்டி.
ஓட்டை இருந்தால் எப்படி தன் முயற்சி பயனாகும்.
உதவி தொகை fundai முன் கூட்டியே பள்ளிக்கு தந்து.
உண்மையாகவே முழுமையாக ஏழைகள் கல்வி உதவி தொகை பெற ஆவண செய்யுங்கள்.
பிலிம் காட்டி போஸ் கொடுக்காதீர்கள் சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும். டூபாக்கூர்களா.
சிலர் இடர்கள் வரும் என்பதற்காக பட்டினி கிடைக்க முடியுமா?
நமக்கு ஏன் கஷ்டம், தேவை இல்லாத பிரச்சனை என்று ராணுவ வீரன் நினைத்தால் நாட்டை காப்பாற்ற முடியுமா?
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா?
நல்லவன் பொல்லவாதவன் என்று பார்த்தா அரசு அதிகாரிகள், அமைச்சகர்கள் மக்களுக்கு அமைகிறார்கள்.
ஏழைகள் விஷயத்தில் நீதி, உத்தம தேடுகிறீர்களா. அதை சில ஏழைகள் தொலைத்ததே உங்களால் தான்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 21 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|