தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
2 posters
Page 1 of 1
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
[You must be registered and logged in to see this image.]
--
டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து
கருத்துக் கேட்டதற்கு, கமல் குறியது:
அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம்,
அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும்
என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட
வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று
கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த
முடியாது என்று தெரிவித்துள்ளார்.
--
டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து
கருத்துக் கேட்டதற்கு, கமல் குறியது:
அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம்,
அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும்
என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட
வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று
கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த
முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
மின்னஞ்சலில் விவாதித்த பதில்கள் இவை:
வினோத்-VINOTH
10:03 AM (23 hours ago)
Reply
to தமிழ்நண்பர்கள்
டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பதில் உடன்பாடில்லை! - கமல்காசன்
குற்றவாளிகளுக்கு அவர் படத்தில் வாய்ப்பு கொடுக்கச்சொல்லலாம்.
கற்பழிப்பு சீன்லா நல்லா நடிப்பாங்க
கமல் முத்தம் சீன்ல நடிப்பாரு.
படம் பிச்சிக்கிட்டு ஓடும்.
வினோத்-VINOTH
10:03 AM (23 hours ago)
Reply
to தமிழ்நண்பர்கள்
டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பதில் உடன்பாடில்லை! - கமல்காசன்
குற்றவாளிகளுக்கு அவர் படத்தில் வாய்ப்பு கொடுக்கச்சொல்லலாம்.
கற்பழிப்பு சீன்லா நல்லா நடிப்பாங்க
கமல் முத்தம் சீன்ல நடிப்பாரு.
படம் பிச்சிக்கிட்டு ஓடும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
கவியருவி ம. ரமேஷ்
12:00 PM (21 hours ago)
Reply
to Tamil2Friends
தவறுகளைக் குறைக்க சட்டத்தின் மேற்பார்வையில் மரண தண்டனைத் தந்தால் தவறில்லை. அது ஒரு பாடமாக அமையும்.
தவறு செய்யாதவள் துன்பமோ - மரணத்தையோ தழுவலாம்.
தவறு செய்தவன் ஜாலியாக அனைத்து வசதிகளுடனும் சிறையில் இருப்பதா? - போட்டுத் தள்ள வேண்டாமா என்கவுன்டரிலாவது.
கமல் அவர்களே - மரணதண்டனை தவறல்ல. நீங்கள் இப்படிச் சொல்வதுதான் தவறு.
ஒவ்வொருத்தருக்கு ஒரு பார்வை. டெல்லி போராட்டத்தைப் பார்த்தா குற்றம் செய்தவர்களை தூக்கில் உடனே போடனும் என்று தோன்றுகிறது. போராட்டம் நடத்துபவர்கள்மேல் தடியடி நடத்தக்கூடாது என்று சட்டம் வேண்டுமானால் நிறைவேற்றச் சொல்லுங்கள் கமல்.
12:00 PM (21 hours ago)
Reply
to Tamil2Friends
தவறுகளைக் குறைக்க சட்டத்தின் மேற்பார்வையில் மரண தண்டனைத் தந்தால் தவறில்லை. அது ஒரு பாடமாக அமையும்.
தவறு செய்யாதவள் துன்பமோ - மரணத்தையோ தழுவலாம்.
தவறு செய்தவன் ஜாலியாக அனைத்து வசதிகளுடனும் சிறையில் இருப்பதா? - போட்டுத் தள்ள வேண்டாமா என்கவுன்டரிலாவது.
கமல் அவர்களே - மரணதண்டனை தவறல்ல. நீங்கள் இப்படிச் சொல்வதுதான் தவறு.
ஒவ்வொருத்தருக்கு ஒரு பார்வை. டெல்லி போராட்டத்தைப் பார்த்தா குற்றம் செய்தவர்களை தூக்கில் உடனே போடனும் என்று தோன்றுகிறது. போராட்டம் நடத்துபவர்கள்மேல் தடியடி நடத்தக்கூடாது என்று சட்டம் வேண்டுமானால் நிறைவேற்றச் சொல்லுங்கள் கமல்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
வடிவேல்ராஜன்.தே
12:53 PM (20 hours ago)
Reply
to tamil2friends
இது தம்மை அறிவாளிகளாக நினைத்துக்கொள்ளும் மடையர்களின் பேச்சு.இவர் படம்
விருமாண்டியைப் பார்த்து திருந்தியவர்கள் எத்தனை பேர்.சட்டத்தை கடுமையாக
ஆக்க வில்லை என்றால் அவர் கூறிய மாதிரி அவருடைய நிறைய சகோதரர்கள்
அவருடைய நிறைய சகோதரிகளை நாள் முழுவதும் கெடுத்துக் கொண்டே
இருப்பார்கள்.தூத்துக்குடி அருகில் நடந்த வழக்கில் அந்தக் கொடூரன் தன
சித்தி,சித்தி மகளை கற்பழித்து கொன்றவுடன் இந்த சட்டம் அவனை தூக்கில்
போட்டு இருந்தால் நாசரேத் அருகில் மீண்டும் ஒரு குற்றம் நடந்து
இருக்குமா?
12:53 PM (20 hours ago)
Reply
to tamil2friends
இது தம்மை அறிவாளிகளாக நினைத்துக்கொள்ளும் மடையர்களின் பேச்சு.இவர் படம்
விருமாண்டியைப் பார்த்து திருந்தியவர்கள் எத்தனை பேர்.சட்டத்தை கடுமையாக
ஆக்க வில்லை என்றால் அவர் கூறிய மாதிரி அவருடைய நிறைய சகோதரர்கள்
அவருடைய நிறைய சகோதரிகளை நாள் முழுவதும் கெடுத்துக் கொண்டே
இருப்பார்கள்.தூத்துக்குடி அருகில் நடந்த வழக்கில் அந்தக் கொடூரன் தன
சித்தி,சித்தி மகளை கற்பழித்து கொன்றவுடன் இந்த சட்டம் அவனை தூக்கில்
போட்டு இருந்தால் நாசரேத் அருகில் மீண்டும் ஒரு குற்றம் நடந்து
இருக்குமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
saravan pillai
4:56 PM (16 hours ago)
Reply
to tamil2friends
கமல் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கமல் இப்படி பதில் சொல் இருக்க மாட்டார்
கூத்தாடிகள்
4:56 PM (16 hours ago)
Reply
to tamil2friends
கமல் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கமல் இப்படி பதில் சொல் இருக்க மாட்டார்
கூத்தாடிகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
நம்ம பாலாஜி
7:58 PM (13 hours ago)
Reply
to tamil2friends
பின்னிட்டீங்க!
நகைச்ச்சுவையாவும் இருக்கு. கமலின் கருத்தில் உள்ள உங்கள் வருத்தமும் தெரியுது.
உங்க மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
பாதிக்கப்பட்ட பெண்மேல் மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
கொலைகாரப் பாவி மேல், அவருக்குத் (அவனுக்கு.... மரியாதை!) தகுதியில்லாத மனிதாபிமானம் காட்டாததற்கு பாராட்டுக்கள்.
இப்ப என்னோட கருத்து....
நான் இந்த புத்தகத்துல போட்டிருக்கு....அந்த புத்தகத்துல போட்டிருக்கு... அப்படின்னு சொல்றதில்லை.
சில சமயம் நான் சொல்றதும், சில புத்தகத்துல போட்டிருக்கறதும் ஒத்துப் போகுது. அவ்வளவு தான். (நான் கண்டிப்பாக மதவாதி அல்ல).
பகவத் கீதைல கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசம் சொல்ற மாதிரி தான் என் கருத்தும்.
தீய சக்திகளை ஒழிக்க, தேவையில்லாம தர்மம்.. அப்படி இப்படின்னு பேசறது மடத்தனம்.
கமல் சொல்றது சுத்த மடத்தனம். நான் அவரின் நடிப்பை ரசிப்பதில் பரம விசிறி என்பது வேறு விஷயம்.
நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்.
நான் சுத்த சைவம் (கொள்கையால் சைவம்). பட்டுத் துணி கூட என் வீட்டில் அனுமதி இல்லை.
நான் காட்டுல போயிட்டு இருக்கும் பொது (ஆப்பிரிக்கா Game Reserve-ன்னு வச்சுக்குங்க), ஒரு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டேன் (வண்டி repair ஆகி). அப்ப நான் சிங்கத்து கிட்ட "நான் சைவம், உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். நீயும் சைவமா இரு. என்னை விட்டு"-டுன்னு சொன்னா எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் கமல் சொல்றது.
7:58 PM (13 hours ago)
Reply
to tamil2friends
பின்னிட்டீங்க!
நகைச்ச்சுவையாவும் இருக்கு. கமலின் கருத்தில் உள்ள உங்கள் வருத்தமும் தெரியுது.
உங்க மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
பாதிக்கப்பட்ட பெண்மேல் மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
கொலைகாரப் பாவி மேல், அவருக்குத் (அவனுக்கு.... மரியாதை!) தகுதியில்லாத மனிதாபிமானம் காட்டாததற்கு பாராட்டுக்கள்.
இப்ப என்னோட கருத்து....
நான் இந்த புத்தகத்துல போட்டிருக்கு....அந்த புத்தகத்துல போட்டிருக்கு... அப்படின்னு சொல்றதில்லை.
சில சமயம் நான் சொல்றதும், சில புத்தகத்துல போட்டிருக்கறதும் ஒத்துப் போகுது. அவ்வளவு தான். (நான் கண்டிப்பாக மதவாதி அல்ல).
பகவத் கீதைல கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசம் சொல்ற மாதிரி தான் என் கருத்தும்.
தீய சக்திகளை ஒழிக்க, தேவையில்லாம தர்மம்.. அப்படி இப்படின்னு பேசறது மடத்தனம்.
கமல் சொல்றது சுத்த மடத்தனம். நான் அவரின் நடிப்பை ரசிப்பதில் பரம விசிறி என்பது வேறு விஷயம்.
நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்.
நான் சுத்த சைவம் (கொள்கையால் சைவம்). பட்டுத் துணி கூட என் வீட்டில் அனுமதி இல்லை.
நான் காட்டுல போயிட்டு இருக்கும் பொது (ஆப்பிரிக்கா Game Reserve-ன்னு வச்சுக்குங்க), ஒரு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டேன் (வண்டி repair ஆகி). அப்ப நான் சிங்கத்து கிட்ட "நான் சைவம், உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். நீயும் சைவமா இரு. என்னை விட்டு"-டுன்னு சொன்னா எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் கமல் சொல்றது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
Sadeek Ali Abdullah
8:21 PM (12 hours ago)
Reply to tamil2friends
கமல் ஒரு அதிமேதாவிங்க... இப்படிப்பட்ட ஆளுங்க இருக்கிறவரைக்கும் அப்பாவி உயிர்களை விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்... உயிரின் விளிம்பில் நின்று போராடிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மாணவியின் நிலையை அவர் யோசித்தாரா... தன் மகளுக்கோ தங்கைகளுக்கோ அப்படி நடந்திருந்தாலும் கூட இப்படித் தான் அவர் யோசிப்பாரா? என்னையா ஒரு இரக்க குணம்.. கொண்டு போய் அதை குப்பையிலே போடுங்க கமல்... ஷேம்புல் ஆன் யூ மிஸ்டர் கமல்.
8:21 PM (12 hours ago)
Reply to tamil2friends
கமல் ஒரு அதிமேதாவிங்க... இப்படிப்பட்ட ஆளுங்க இருக்கிறவரைக்கும் அப்பாவி உயிர்களை விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்... உயிரின் விளிம்பில் நின்று போராடிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மாணவியின் நிலையை அவர் யோசித்தாரா... தன் மகளுக்கோ தங்கைகளுக்கோ அப்படி நடந்திருந்தாலும் கூட இப்படித் தான் அவர் யோசிப்பாரா? என்னையா ஒரு இரக்க குணம்.. கொண்டு போய் அதை குப்பையிலே போடுங்க கமல்... ஷேம்புல் ஆன் யூ மிஸ்டர் கமல்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
ஆக... திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளைத் தவி்ர்த்து பொதுமக்கள் பெரும்பான்மையினோர் பெரும் குற்றங்களுக்குத் மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
தவறில்லை. தவறுசெய்தவன் இருந்து என்ன சாதிக்கப் போகிறான். அதுவும் சிறையில் இருந்துகொண்டு... தவறே செய்யாத அப்பவிகளின் உயிர்கள் பறிபோகும் போது தவறு செய்தவனைக் கொன்றால் தவறே இல்லை.
தவறில்லை. தவறுசெய்தவன் இருந்து என்ன சாதிக்கப் போகிறான். அதுவும் சிறையில் இருந்துகொண்டு... தவறே செய்யாத அப்பவிகளின் உயிர்கள் பறிபோகும் போது தவறு செய்தவனைக் கொன்றால் தவறே இல்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
-
பிரசவத்தில் இறப்பு,
படிப்பறிவு கம்மி,
கட்டாய திருமணம்,
பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுதல்,
குழந்தை உண்டான பெண்கள் சோகைநோயுடன் இருத்தல்,
பெண்கள்,பெண்குழந்தைகள் விபச்சாரத்திற்காக
கடத்தப் படுதல்,
18 வயதிற்கு முன்பே திருமணம் செய்வித்தல்,
கருவிலே கொல்லுதல் இப்படி கணக்கெடுத்து தான்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியல்
தயாரித்துள்ளார்கள்.
-
அதில் முதலாவதாக வருவது ஆப்கானிஸ்தான் தான்
அடுத்தது, காங்கோ . மூணாவதா பாகிஸ்தான் வருது.
.-
நான்காவதாக இந்தியா ..
பிரசவத்தில் இறப்பு,
படிப்பறிவு கம்மி,
கட்டாய திருமணம்,
பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுதல்,
குழந்தை உண்டான பெண்கள் சோகைநோயுடன் இருத்தல்,
பெண்கள்,பெண்குழந்தைகள் விபச்சாரத்திற்காக
கடத்தப் படுதல்,
18 வயதிற்கு முன்பே திருமணம் செய்வித்தல்,
கருவிலே கொல்லுதல் இப்படி கணக்கெடுத்து தான்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியல்
தயாரித்துள்ளார்கள்.
-
அதில் முதலாவதாக வருவது ஆப்கானிஸ்தான் தான்
அடுத்தது, காங்கோ . மூணாவதா பாகிஸ்தான் வருது.
.-
நான்காவதாக இந்தியா ..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» புற்றுநோயை எதிர்க்கும் காரட்
» மதமாற்றத்தை எதிர்க்கும் மலாக்கா செட்டிகள்
» பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற 7 கப்பல்கள்
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
» 3 பேரின் தூக்கு தண்டனை...
» மதமாற்றத்தை எதிர்க்கும் மலாக்கா செட்டிகள்
» பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற 7 கப்பல்கள்
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
» 3 பேரின் தூக்கு தண்டனை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|