தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உலகமுதியோர் அவமரியாதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி , கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
உலகமுதியோர் அவமரியாதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி , கவிஞர் இரா.இரவி
முதியோர்களை கண்களைப்போல காப்போம். ஆவர்களது மனம் நோகும்படி பேச மாட்டோம். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எந்தவித தாக்குதலும் செய்ய மாட்டோம். விழுதுகளாகிய நாங்கள் வளர காரணமாக இருந்த வேர்களாக இருந்த முதியோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துக்கொள்வோம். அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும், மதிப்பையும் கொடுப்போம். குழந்தைகளுக்கும் பெரியோரை மதிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துவோம். இன்றைய நிழைக்கு அடித்தளமாக இருந்து உதவிய முதியோர்களை என்றும் மறக்க மாட்டோம். பண்பாக நடந்து கொள்வோம். முதியோர்களுக்கு மிகவும் உதவியாக இருப்போம். இந்த பூமியில் பிறந்தர்க்காக முதியோர்கள் வருந்தும் படியான எந்த செயலையும் செய்யமாட்டோம். அவர்கள் மனம் புண்பாடதவாறு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வோம். முதியோர்களிள் கருத்துக்கு மதிப்பளிப்போம். முதியோரின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு நடந்து கொள்வோம். முதுமை என்பது நோயல்ல நிகழ்வு என புரியவைப்போம். பாரம்பரியத்தை பறைசாற்றும் பாரம்பரியச்சின்னமாகத் திகழும் முதியோரை அன்றும், இன்றும், என்றும் மதிப்போம். முதியோரின் அடிப்படைத் தேவைகளை முன் நின்று நிறைவேற்றுவோம். முதியோருக்கு தன்னம்பிக்கைத்தந்து தாழ்வுமனப்பான்மையை அகற்றுவோம்.
அடிப்படை இன்றி பெரிய கட்டிடங்கள் இல்லை. நமது வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கிய முதியோரை வாழ் நாள் முழுவதும் போற்றுப்பாதுகாப்போம். உலக அரங்கில் நமது நாட்டிற்கு உள்ள பெருமை குடும்ப அமைப்பு. முதியோரை மதிப்போம் அவர்களது கருத்திற்கு செவி சாய்போம். குழந்தைகளுக்கும் முதியோரை மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவோம்.
முதியோர்களின் சொத்துக்களை அபகரித்துவிட்டு அவர்களை நிற்கதிக்கு ஆளாக்கும் அவலத்தை ஒழிப்போம். உணவு தருவதற்காக முதியோரிடம் கடுமையான உடல் உழைப்பை சுரண்டும் கொடுமைக்கு முடிவுக்கட்டுவோம். பொருளாதார அளவில் முதியோர் தன்னிறைவுடன் வாழ வழி செய்வோம். உலகத்தில் ஏன்? வாழ்கிறோம் என்ற விரக்தி முதியோருக்கு ஏற்படாத வண்ணம், இன்னும் நீடூழி வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் முதியோரை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க சபதம் ஏற்ப்படும். முதியோர்கள் மதிப்புமிக்கவர்கள் அவர்களது உணர்வுகளுக்கும் பேச்சுக்கும் செவி மடுப்போம். முதியோரை எக்காரணம் கொண்டும் அவமதிக்க மாட்டோம்.
இயந்திரமயமான உலகில் நாம் இயந்தியமாகிவிடாமல் இதயத்தோடு முதியோரிடம் அன்பைப்பொழிவோம். முதியோர் மகிழ்வாக இருந்தால்தான் இளையோர் மகிழ்வாக இருக்கமுடியும். நம்மை கரை சேர்க்கும் தோணியாகவும், நாம் உயர்ந்த நிலை அடைய ஏணியாகவும், நமக்கு ஒளித்தரத்தேய்ந்த சந்தனமாகவும், தியாகத்தின் சின்னமாகவும் வாழ்ந்த நமது முதியோரை நன்றியோடு காப்பது நமது கடமை. மனிதராகப்பிறந்த ஒவ்வொருவரும் மனசாட்சியோடு முதியோரை பேணிப்போற்ற வேண்டும்.
முதியோருக்கு எதிரான வன்முறை எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம். சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்போம். முதியோருக்கு பக்கபலமாக இருப்போம். உலக அரங்கில் முதியோரை போற்றுகின்ற சிறந்த நாடு நம்நாடு என்பதை பறைசாற்றும் வண்ணம் குடிமக்கள் அனைவரும் நடந்து கொள்வோம்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: உலகமுதியோர் அவமரியாதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி , கவிஞர் இரா.இரவி
முதியவர்கள் இருக்கும் வீட்டில், பண்பாடு, நாகரீகம், வரலாற்று சிந்தனைகள் நிறைந்து இருக்கும், அவர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் அதீத அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கும், அவர்களோடு பலகும் குழந்தைகள் பல அரிய சிந்தனைகளையும், நாகரீக பண்பாட்டு முறைகளையும் எளிதில் கற்றுக்கொள்வர். அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய நல்லதோர் புத்தகமாக இருப்பர்வர்கள் முதியவர்கள்.
ஆனால் இன்றைய சமுதாய சூழலில், முதியவர்களின் நிலை மிகவும் வருந்ததக்கதாக உள்ளது, பிள்ளைகளே தன் பெற்றோரை முதியேர் இல்லத்தில் சேர்க்கும் அவல நிலை நிலவி வருகிறது, பாசமெல்லாம் காசின் அடிப்படையில் தீர்மானிக்கும் இந்த சமுதாய மக்கள், நாளை நாமும் முதியவர்களாவோம் என்ற நினைவினை நெஞ்சில் நிறுத்த வேண்டும், காலம் பதில் சொல்லும்.
ஆனால் இன்றைய சமுதாய சூழலில், முதியவர்களின் நிலை மிகவும் வருந்ததக்கதாக உள்ளது, பிள்ளைகளே தன் பெற்றோரை முதியேர் இல்லத்தில் சேர்க்கும் அவல நிலை நிலவி வருகிறது, பாசமெல்லாம் காசின் அடிப்படையில் தீர்மானிக்கும் இந்த சமுதாய மக்கள், நாளை நாமும் முதியவர்களாவோம் என்ற நினைவினை நெஞ்சில் நிறுத்த வேண்டும், காலம் பதில் சொல்லும்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|