தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
2 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
First topic message reminder :
"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.
இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.
"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.
இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Yemali Ilichavayan - tamil nadu,இந்தியா
24-செப்-201211:58:19 IST Report Abuse
மிகவும் வித்தியாசமான காதல் கதையுடன், ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்படும் திரைப்படங்களே காரணம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Helan Kiruba - coimbatore,இந்தியா
24-செப்-201211:23:30 IST Report Abuse
என்ன தான் படிக்க வெச்சாலும் நம்ம அப்பா அம்மா வ பத்தி கவலை படாம இருக்கற பசங்க, பொண்ணுகளுக்கு இந்த நியூஸ் ஒரு நல்ல விஷயம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
v.sundaravadivelu - tiruppur,இந்தியா
24-செப்-201211:12:07 IST Report Abuse
ஒன்று, காதலைத் தவிர்த்து விடவேண்டும்... அல்லது காதலிக்க ஆரம்பித்த பிற்பாடு கணக்கு வழக்குப் போடுவதைத் தவிர்த்துவிட வேண்டும்... மனம் மயங்கி ஒரு வாலிபனைக் காதலித்த பிறகு, அம்மா அப்பா சொற்படி காதலனைக் கண்டுகொள்ளாமல் விடுவது, காதலனை துச்சமாக மதிப்பது.. அவனைத் தூக்கி எறிய முடிவெடுப்பது... இதெல்லாம் பெரிய அபத்தம்... பெற்றோரைக் கேட்டு எந்தப் பெண்ணும் தன் காதலனை தேர்ந்தெடுப்பதில்லை... ஆனால் காதல் விஷயம் தெரிந்த பிறகு கண்டிக்கிற பெற்றோரைக் கண்டு மிரண்டு அவர்கள் சொற்படி நடக்க மாத்திரம் முடிவெடுக்க அவசரப் பட்டுவிடுவது கேணத்தனம் இல்லையா?.. ஆகவே பெண்களே, நல்ல மனிதனை முதலில் தேர்ந்தெடுத்துக் காதல் செய்யுங்கள்.. யார் சொன்னாலும் ஆட்சேபிக்க முடியாத நன்றி நிரம்பிய காதலோடு காதலை வாழ வையுங்கள்... அவர் சொன்னார் என்பதற்காக காதலை விடுவது, இவர் சொன்னார் என்பதற்காக காதலனை கண்டு கொள்ளாமல் விடுவது... இப்படி எல்லாம் நடக்க ஆரம்பித்தால் இப்படித்தான் விபரீதங்கள் ஊரூருக்கு படர்ந்து கொண்டே இருக்கும்...ஜாக்கிரதை..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Deepak - nellai,இந்தியா
24-செப்-201211:11:36 IST Report Abuse
பாவம் இவன். அவனுடைய மதத்தில் நல்ல பெண்களே இல்லை போல. காதலிக்கும் போது மதம் பார்க்க மாட்டான். திருமணம் செய்யும் போது மதம் மாறவேண்டும். இவனை போல திருடர்கள் நாட்டில் பல பேர் இருக்கிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Thiru - chennai,இந்தியா
24-செப்-201211:07:26 IST Report Abuse
Dr. ஸ்ரீநிவாசன் கருத்து "பெற்றோர், குழந்தை வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், கண்காணிக்க வேண்டியது அவசியம். வளர்இளம் பருவத்தில் நன்னெறிகளை, அழுத்தமாய், ஆழமாய் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்."... மிக்க உண்மை,,, குழந்தைகளை தேவையற்ற ஒன்றுக்காக அடம் பிடிக்க விடாதீர்கள்.. நம் சமுதாயத்தில் எவ்வளவோ பெரிய மகான் கூறிய வாழ்க்கை முறை, சமுதாய மேம்பாட்டு கதைகள் ( moral science ) தினமும் கதைகளாக சொல்லி கொடுங்கள்.. முடிந்தவரை புலால் உணவை அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.. ஸ்ருதியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
இந்த அவசரம் காதலில் மட்டும் இல்லை...
-
அரசியல் நிகழ்வுகளிலும் தொண்டர்கள்,
உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கின்றர்...
-
-
அரசியல் நிகழ்வுகளிலும் தொண்டர்கள்,
உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கின்றர்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Ramesh Rayen - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:45:16 IST Report Abuse
சினிமா வாழ்க எங்களை கெடுத்தது போதும்
24-செப்-201210:45:16 IST Report Abuse
சினிமா வாழ்க எங்களை கெடுத்தது போதும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Basha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:36:47 IST Report Abuse
படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. பெண்ணை பெற்றவர்களின் மனது என்ன பாடுபட்டிருக்கும்.இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
அ.இராமநாதன் wrote:இந்த அவசரம் காதலில் மட்டும் இல்லை...
-
அரசியல் நிகழ்வுகளிலும் தொண்டர்கள்,
உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கின்றர்...
-
காதலில் செத்தால்கூட பரவாயில்லை
அரசியலில் சாவது தடுக்கப்பட வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
manikandan - jaisalmer,இந்தியா
24-செப்-201210:27:56 IST Report Abuse
டிவி,சினிமா,மொபைல்.கெட்ட சகவாசம்,தனுஷ்,சிம்பு,போன்றவர்களை ஹீரோவாக நினைப்பது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
ahamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:20:32 IST Report Abuse
இவை எல்லாவற்றிக்கும் மிக முக்கிய காரணம் சினிமா மற்றும் டிவி சீரியல்ஸ், அரசு இவை இரண்டையும் ban செய்தால் இது போன்ற crime குறையும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
R.Saravanan - male,மாலத்தீவு
24-செப்-201210:11:26 IST Report Abuse
பழைய சினிமாக்களில் காதல் தோற்றால் தாடி..... புதிய சினிமாக்களில் காதல் தோற்றால் கொலை..... இதையே நம் இளம் ஹீரோக்களும் பண்ணுகிறார்கள்...... எல்லாத்துக்கும் காரணம் சினிமா மட்டும் தான்..... அதை எடுப்பவர்கள் திருந்தவேண்டும்..... கொடூர காட்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டும்..... இல்லாவிட்டால் மிகபெரிய அவலங்கள் நடப்பதை தடுக்கவே முடியாது......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
24-செப்-201210:07:37 IST Report Abuse
காதலிப்பவர்களுக்கும், காதலித்து ஏமாற்றுபவர்களுக்கும் இதெல்லாம் பாடம்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
K.vijayaragavan - chennai,இந்தியா
24-செப்-201209:35:35 IST Report Abuse
இன்றைய சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவை எல்லாமே போதிப்பது காதலை மட்டும் தான். நீ படிக்க வேண்டாம் தாய் தந்தைக்கும், சமூகத்துக்கும் பொறுப்பானவனாக இருக்கவேண்டாம்.வேலைக்கு போக வேண்டாம். சம்பாதிக்க வேண்டாம். அப்பன் சம்பாத்தியத்தில் ஊர் சுற்று அதுவும் ஒரு பெண்ணின் பின்னால் கண்டிப்பாக சுற்று இல்லாவிட்டால் நீ ஆண்மகனே அல்ல அப்பன் சம்பாத்தியத்தில் தின்று கொண்டு அப்பனை கேலி செய் தேவைப்பட்டால் அவனை கொலையும் செய்யலாம். தப்பில்லை. சமீபத்திய உதாரணம் சீர்காழி. பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.உனக்கு திருமணமாகி இருந்தாலும் பரவாயில்லை. எல்லை தாண்டு. கள்ள உறவுக்காக கணவன், குழந்தைகள், மாமனார்,மாமியார் என யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது தான் இன்றைய ஊடகங்கள் மக்களுக்கு உபதேசிப்பது. சென்சார் போர்ட் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அப்படியே சென்னையில் சர்டிபிகேட் கொடுக்க மறுத்தால் மும்பை, கல்கத்தா என்று எங்காவது சென்று வாங்கி விடுவார்கள். தொலைக்காட்சிகள் இன்னும் கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும் அனுமதிக்கவில்லை. அந்த வகையில் தப்பித்தோம். சினிமாவில் அந்த காதல் இளவரசன் ஆரம்பித்து வைத்த முத்த கலாசாரம் இன்று நன்றாக வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. புண்ணியவான் உடலுறவு காட்சியை எந்த படத்தில் அறிமுகப்படுத்தி, விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கவேண்டும். அதுவும் வந்துவிட்டால் பிறகு தினசரிகளில் கற்பழிப்புகளை விலாவாரியாக போடுவார்கள். செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புகளும் வரலாம். ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கேட்டால் காதலிப்பது என்ன குற்றமா?என்ற கேள்வி வரும்.காதல் என்பது உண்மையிலேயே மனம் சார்ந்ததாக இருந்தால் ஒரு கிழவியையோ, கிழவனையோ காதலிக்க வேண்டியது தானே?காமத்துக்கு காதல் என்று பெயர் சூட்டி, அதை கொண்டாடுவதால் வந்த விளைவு தான் மேற்படி சம்பவம்.தவறுகளை நியாயப்படுத்தும் வரை இது போன்ற கேவலங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
நரேந்திரன் - குட்டி ஜப்பான் ,இந்தியா
24-செப்-201209:31:37 IST Report Abuse
சில காதல்கள் மோதலில் ஊறி சாதலில் முடிகிறது ...... காதலர்களே உங்களை கண்டிக்கிறேன் ?? உங்களை பெற்ற கொடுமைக்கு உன்னை வளர்த்த பெற்றோருக்கும் உன்னால் சாவு என்றால் இந்த சமூகம் இப்படி காதல் என்ற போர்வையில் நாசமாகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது ?? எனது அருமை தமிழக பெற்றோர்களே நீங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளை கொஞ்சம் கண்டித்து வளர்க்க பாருங்கள் இல்லை உங்கள் முடிவு அவர்களாலே .....???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
appu - madurai,இந்தியா
24-செப்-201209:17:20 IST Report Abuse
காதல் கசக்குதையா,,,வர வர காதல் கசக்குதையா,,,மனத்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும் லவ்வோனு தான் துடிக்கும்,,தோத்து போனா வெறுக்கும் பைத்தியம் புடிக்கும்,,,வர வர காதல் கசக்குதையா....அன்பை பரிமாறும் காதல் போயி இப்போ அடிச்சிக்கோ பிடிச்சிக்கோ காதல் ஆகி போச்சி.கத்தி குத்தும்,,ஆசிட் வீச்சும்,கொலையும் காதலின் சின்னமாக மாறுகிறதோ கோவையில்?யார் மீது தவறு என்பது இருவரின் நண்பர்களை தீர விசாரித்தால் உண்மைகள் தெரியவரும்..தவறு யார் மீது இருப்பினும்,,கத்திகுத்து ,,கொலை,,,ஆசிட் வீச்சு மற்றும் தற்கொலை என்பது மிக மிக ஓவர்.மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்,,இப்படி மிருகமாக மாறி மேலும் பல துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
ksvasan - vadodara,இந்தியா
24-செப்-201209:04:59 IST Report Abuse
சினிமா மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் இளம் பருவத்தில் பள்ளிகளில் வாழ்க்கை நல வழி முறைகளை கற்றுக்கொடுப்பதை நிறுத்தியது தான். முன்பெல்லாம் தொடக்க பள்ளிகளில் நாலடியார் ஆத்திச்சுடி முதலிய நன்னெறி நூல்களை கற்றுக்கொடுத்தனர். இப்போது அதெல்லாம் நிறுத்திவிட்டார்கள். சிறுவர்கள் சுற்றி உள்ள பெரியவர்கள் செய்வதை பார்கிறார்கள் .பள்ளிகளிலும் நன்னெறி பாடங்கள் இல்லை .ஆசிரியர்களும் அதிக வேலை பளுவால் கவனிப்பு இல்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Jai - ,கனடா
24-செப்-201207:49:15 IST Report Abuse
காதலித்துவிட்டு ஆண்களை ஏமாற்றும் சில பெண்கள், இதை பார்த்தாவது மனம் மாறினால் நல்லது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Vaduvooraan - chennai ,இந்தியா
24-செப்-201207:17:19 IST Report Abuse
பத்திரிகை, சினிமா, தொலைகாட்சி, இணைய தளம் என்று எல்லாவற்றிலும் தலை தூக்கி ஆடும் காமம் படு common ஆகி விட்டது இலை மறைவு காய் மறைவான விஷயங்கள் யதார்த்தம் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக சித்தரிக்கப் படுவதுடன் நியாயப் படுத்தப் படுவதும்தான் இதற்கு முக்கிய காரணங்கள் ஒரு பிகரை மடக்குவது எப்படி என்பதை பள்ளி மாணவர்கள் கூட ஒருவரை ஒருவர் மச்சான் மச்சான் என்று அழைத்துக் கொண்டு பேசும் வசனங்களை இளைஞர்கள் எப்படி தலையை பின்னுக்கு தள்ளி அண்ணாந்து பார்த்து வாய் விட்டு சிரிக்கிறார்கள் எனபதை பார்க்கும்போது சற்று வயிற்றை கலக்கத்தான் செய்யும் இதில் சர்வ சாதாரணமாக உலாவும் அமெரிக்க வீடியோ கேம்கள் அவற்றில் வரும் ஆபாசம் கலந்த வன்முறை இன்றைய தலை முறையினரின் முக்கிய பொழுதுபோக்கு ஏன் பெருகாது கொலை வெறி?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Britto Dominic Rayan - mysore,இந்தியா
24-செப்-201207:10:29 IST Report Abuse
தமிழன் (முதல் கமெண்ட்) சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன். நம் நாட்டிலே, வீட்டுலே ஒன்னு வெளிய ஒன்னு, கேட்பதற்கு யாரு?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Bala Subramani - pittsburgh,யூ.எஸ்.ஏ
24-செப்-201204:44:41 IST Report Abuse
முதலில் காதல் கதை கொண்ட மோசமான தமிழ் சினிமாவை தடை செய்யவேண்டும்.ஸ்ருதி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
தமிழன் - சென்னை,இந்தியா
24-செப்-201203:33:32 IST Report Abuse
வெளிநாடுகளில் ஆண், பெண் உறவுக்கு நம் நாட்டில் உள்ளது போல் அதீத கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு புறம் கட்டுப்பாடுகளும் மறுபுறம் சினிமா, சீரியல் விஷயங்களும் ஏட்டிக்குப் போட்டியாக உலவுவதால் இவை நடக்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
mangai - madurai,இந்தியா
24-செப்-201203:31:54 IST Report Abuse
நிச்சயமாக அத்தனைக்கும் காரணம் சினிமா தான்.. காதலித்தவன் ஒழுங்கானவனாக இருந்தால் அவனையே திருமணம் செய்து கொள்ளலாம்.. இல்லாவிட்டால் பெண் விலக தான் செய்வாள்.. காதலை ஒத்துக்கொண்டு விட்டாள் என்றதற்காக ஓவராக டார்ச்சர் செய்வது பொசசிவ் என்ற பெயரில்,.. அவளை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்குவது இம்மாதிரி இருக்கும்போது பொற்றோர்கள் சிறிதளவு எதிர்த்தாலும பெண்கள் அக்காதலை விட்டு விடுவார்கள்.. அந்த ஆண்களுக்கு காதலைவிட அவள் எப்படி நம்மை விட்டு போய்விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் அதனால் தான் இம்மாதிரி கொலை , தற்கொலை எண்ணம் வருகிறது..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆண்களுக்கு மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது.
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
» "குப்பை தொட்டி கொலைகள்"
» நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது
» சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
» "குப்பை தொட்டி கொலைகள்"
» நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது
» சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|