தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
+3
அ.இராமநாதன்
Madhan163kumar
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1
ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jun 30, 2013 8:51 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
கவிதை


Last edited by Madhan163kumar on Tue Jun 04, 2013 8:12 pm; edited 1 time in total (Reason for editing : Improper post)
Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 28
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
வணக்கம்,
எனது கவிதையைச் சரியான அமைப்பில் post செய்ய இயலாததால் image ஆக post செய்துள்ளேன்.
தவறெனில் மன்னிக்க...
கவிதையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
எனது கவிதையைச் சரியான அமைப்பில் post செய்ய இயலாததால் image ஆக post செய்துள்ளேன்.
தவறெனில் மன்னிக்க...
கவிதையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 28
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
தவறேதும் இல்லை... போட்டிக்க பரிசீலிக்கப்படும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:தவறேதும் இல்லை... போட்டிக்க பரிசீலிக்கப்படும்...


கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
போட்டியில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள்...
-

-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
நன்றி.......


Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 28
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
மரங்கள் வெட்டப்பட்டது
தங்க நாற்கர சாலைகள் ஆனது...
காடுகள் எரிகிறது
விலங்குகள் மடிந்து போனது...
எல்லாம் மறந்து
மீண்டும் துளிர்க்கிறது மரம்...
பாவம் விலங்குகள்தான் இல்லை...
காப்பகங்களில் உள்ளவைகளை
கொண்டுபோய் விடுவோம்...
மனிதன் மட்டுமல்ல
இயற்கையும் வாழட்டும்.
தங்க நாற்கர சாலைகள் ஆனது...
காடுகள் எரிகிறது
விலங்குகள் மடிந்து போனது...
எல்லாம் மறந்து
மீண்டும் துளிர்க்கிறது மரம்...
பாவம் விலங்குகள்தான் இல்லை...
காப்பகங்களில் உள்ளவைகளை
கொண்டுபோய் விடுவோம்...
மனிதன் மட்டுமல்ல
இயற்கையும் வாழட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]பார்த்திபன்[/b] on Mon Jun 10, 2013 5:41 pm
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
இரண்டாம் இடம்
by Madhan163kumar on Mon Jun 03, 2013 9:16 pm

மூன்றாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Thu May 23, 2013 8:37 am
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
by [b style="margin: 0px; padding: 0px;"]பார்த்திபன்[/b] on Mon Jun 10, 2013 5:41 pm
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
இரண்டாம் இடம்
by Madhan163kumar on Mon Jun 03, 2013 9:16 pm

மூன்றாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Thu May 23, 2013 8:37 am
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 40
Location : bombay
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
எமது படைப்பைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. மற்ற வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!



பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றியாளர்களுக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» ஐம்பூதங்கள் - நகைச்சுவை போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் - கவிதை போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|