தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவிby eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
உயிர் - கவிதை போட்டி முடிவு
+2
Ramajayam
கலைநிலா
6 posters
Page 1 of 1
உயிர் - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:42 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
என்னவள் ....!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
காதலாய்
சாதியாய்
மதமாய்
கோவமாய்
கேவலமாய்
அற்பமான காரணத்திற்கு
பலியாய் போனது
கொலையாய்
தற்கொலையாய்...!
சாதியாய்
மதமாய்
கோவமாய்
கேவலமாய்
அற்பமான காரணத்திற்கு
பலியாய் போனது
கொலையாய்
தற்கொலையாய்...!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர் உயிர் உயிர்
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 57
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 57
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிரே
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர் உள்ள வரை..
நீ தான் என் உயிர்
நீ தான் என் உயிர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
காதலின் பொது சொல்
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
(கஸல் வடிவில் உயிர் )
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
(கஸல் வடிவில் உயிர் )
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
(ஒரு வித்தியாசமாய் கஸல்)
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
(ஒரு வித்தியாசமாய் கஸல்)
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்ப்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?
இருப்பினும்........
என் புலனுக்கெட்டியதை
இங்கே நான் குறிக்கின்றேன் !
கண்பார்க்க காணாது
கை கோர்க்க வாராது
கலைந்தாடும் காற்றாக
மெய்யில் அலைந்தாடும்
உணர்வாகி,
கற்றறிந்த வல்லவர்க்கும்
கல்லாத எளியவர்க்கும்
புரியாத புதிர் தந்து
புதையுண்ட பொருளாகி,
உயர்திணயோ அக்றிணயோ
உயர்வென்றோ தாழ்வென்றோ
பிரிவின்றி- யாவர்க்கும்
பொதுவான உருவாகி,
மண்ணிலே நிலைகொள்ளும்
மாசிலா உயிரே - உந்தன்
மரணத்தில் மனம்கொள்ளும்
வலியினும் பெரிதுண்டோ?
பிறப்பிலும் காணாத
பேரின்பம் வேறுண்டோ?
உயிரற்ற உடல்கண்டு
பிணமென்று பொருள்கூறி
உடலற்ற உயிர்தன்னை
இறை என்று தொழும்போது
உயிர் கொண்ட மேன்மை - அது
மெய்ப்பட விளங்குவதே!
அகிலத்தில் .....................
உயிர்கொண்ட உயர்நிலையை
உணராது - ஓர்நொடியில்
வீணான விரகத்தில்
உயிர்மாய்க்கும் வீணர்கள்
இனியேனும் இறையருளால்
இல்லாது போகட்டும்!
தன் வயிற்றுப்பசியாற்ற
தயங்காது மாந்தர்தன்
தலைகொய்யும் எத்தர்கள்
மென்மேலும் பூவிதன்னில்
தளிர்க்காமல் இருக்கட்டும்!
உயிருக்கு நிகராக
வேறில்லை எனும்போது
ஈசனருள் கொண்டு
தாய் தந்தை அளித்திட்ட
இன்னுயிராம் பொண்ணொளியை
நம் அந்தி நாள் வரையில்
அணையாமல் பார்த்திடுவோம்!
அணைக்காமல் காத்திடுவோம்!!
என்றும் அன்புடன்............
வி எஸ் கே
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்ப்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?
இருப்பினும்........
என் புலனுக்கெட்டியதை
இங்கே நான் குறிக்கின்றேன் !
கண்பார்க்க காணாது
கை கோர்க்க வாராது
கலைந்தாடும் காற்றாக
மெய்யில் அலைந்தாடும்
உணர்வாகி,
கற்றறிந்த வல்லவர்க்கும்
கல்லாத எளியவர்க்கும்
புரியாத புதிர் தந்து
புதையுண்ட பொருளாகி,
உயர்திணயோ அக்றிணயோ
உயர்வென்றோ தாழ்வென்றோ
பிரிவின்றி- யாவர்க்கும்
பொதுவான உருவாகி,
மண்ணிலே நிலைகொள்ளும்
மாசிலா உயிரே - உந்தன்
மரணத்தில் மனம்கொள்ளும்
வலியினும் பெரிதுண்டோ?
பிறப்பிலும் காணாத
பேரின்பம் வேறுண்டோ?
உயிரற்ற உடல்கண்டு
பிணமென்று பொருள்கூறி
உடலற்ற உயிர்தன்னை
இறை என்று தொழும்போது
உயிர் கொண்ட மேன்மை - அது
மெய்ப்பட விளங்குவதே!
அகிலத்தில் .....................
உயிர்கொண்ட உயர்நிலையை
உணராது - ஓர்நொடியில்
வீணான விரகத்தில்
உயிர்மாய்க்கும் வீணர்கள்
இனியேனும் இறையருளால்
இல்லாது போகட்டும்!
தன் வயிற்றுப்பசியாற்ற
தயங்காது மாந்தர்தன்
தலைகொய்யும் எத்தர்கள்
மென்மேலும் பூவிதன்னில்
தளிர்க்காமல் இருக்கட்டும்!
உயிருக்கு நிகராக
வேறில்லை எனும்போது
ஈசனருள் கொண்டு
தாய் தந்தை அளித்திட்ட
இன்னுயிராம் பொண்ணொளியை
நம் அந்தி நாள் வரையில்
அணையாமல் பார்த்திடுவோம்!
அணைக்காமல் காத்திடுவோம்!!
என்றும் அன்புடன்............
வி எஸ் கே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உனக்காக காத்திருக்கும்
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?...
இரண்டாம் இடம்
by கே இனியவன் on Sat Sep 21, 2013 9:08 pm
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
மூன்றாம் இடம்
by Ramajayam on Sat Aug 31, 2013 9:39 pm
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்...
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?...
இரண்டாம் இடம்
by கே இனியவன் on Sat Sep 21, 2013 9:08 pm
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
மூன்றாம் இடம்
by Ramajayam on Sat Aug 31, 2013 9:39 pm
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
நன்றி........
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala

» உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு
» உயிர் -ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் -ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|