தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Yesterday at 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Yesterday at 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Yesterday at 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
4 posters
Page 1 of 1
உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:32 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உயிர்
நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று.ஆனால் மரம் நடுகின்றோமா என்றால் இல்லை.
இன்றே மரம் நடுவோம்.அதற்கு சில எளிய வழிமுறைகள்...
விதைப்பண்ணைகளுக்கு சென்று மரமாக வளரும் விதைகளினை வாங்கி அதனை நாம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் வீசி செல்வோம்.குழி பறிக்கவோ அல்லது நடவோ மெனக்கெட வேண்டாம்.அதனை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.
புளியமர விதைகள்,வேப்ப விதைகள் எளிதாக கிடைக்கும்.அதனை எளிதாக சேகரிக்கலாம்.அப்படி சேகரிக்கப்பட்ட விதைகளினை நாம் அன்றாடம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே தூவிச்செல்லலாம்.அதன் வளர்ச்சியினை நாம் கண்முன்னே காணலாம்.
நமது பிறந்த நாளிற்கு சாக்லேட்,கேக் என செலவு செய்வதற்கு பதில் மரக்கன்றுகளினை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்து சாலை ஓரங்களில் நடசெய்யலாம்.நாமும் நடலாம்.ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு விதமான மரக்கன்றுகள் வழங்கலாம்.
பறவையினங்கள் பழங்களினை தின்று அப்படியே விட்டுச்செல்லும் கொட்டைகள் முளைக்கும் போது நம்மால் வீசி எறியக்கூடிய விதைகள் முளைக்காதா?
குழி வெட்டி விதை போட்டு மூடி தண்ணீர் விட்டுத்தான் மரம் வளர்க்கவேண்டும் என்பதில்லை.விதை போட்டாலே போதும்.தற்போது மழை பெய்து வருவதால் மற்ற விசயங்களினை இயற்கைசெய்து கொள்ளும்.
நம்கைகளில்தான் மரம் வளர்ப்பு இருக்கிறது.இன்றே ஆரம்பிப்போமா..
நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று.ஆனால் மரம் நடுகின்றோமா என்றால் இல்லை.
இன்றே மரம் நடுவோம்.அதற்கு சில எளிய வழிமுறைகள்...
விதைப்பண்ணைகளுக்கு சென்று மரமாக வளரும் விதைகளினை வாங்கி அதனை நாம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் வீசி செல்வோம்.குழி பறிக்கவோ அல்லது நடவோ மெனக்கெட வேண்டாம்.அதனை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.
புளியமர விதைகள்,வேப்ப விதைகள் எளிதாக கிடைக்கும்.அதனை எளிதாக சேகரிக்கலாம்.அப்படி சேகரிக்கப்பட்ட விதைகளினை நாம் அன்றாடம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே தூவிச்செல்லலாம்.அதன் வளர்ச்சியினை நாம் கண்முன்னே காணலாம்.
நமது பிறந்த நாளிற்கு சாக்லேட்,கேக் என செலவு செய்வதற்கு பதில் மரக்கன்றுகளினை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்து சாலை ஓரங்களில் நடசெய்யலாம்.நாமும் நடலாம்.ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு விதமான மரக்கன்றுகள் வழங்கலாம்.
பறவையினங்கள் பழங்களினை தின்று அப்படியே விட்டுச்செல்லும் கொட்டைகள் முளைக்கும் போது நம்மால் வீசி எறியக்கூடிய விதைகள் முளைக்காதா?
குழி வெட்டி விதை போட்டு மூடி தண்ணீர் விட்டுத்தான் மரம் வளர்க்கவேண்டும் என்பதில்லை.விதை போட்டாலே போதும்.தற்போது மழை பெய்து வருவதால் மற்ற விசயங்களினை இயற்கைசெய்து கொள்ளும்.
நம்கைகளில்தான் மரம் வளர்ப்பு இருக்கிறது.இன்றே ஆரம்பிப்போமா..
kailasasundaram- புதிய மொட்டு
- Posts : 26
Points : 64
Join date : 28/07/2013
Age : 47
Location : Tenkasi
Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உயிர்
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன .
பல கோட்பாடுகள் விஞ்ஞானம் கூறினாலும் இன்றுவரை உயிரின் தோற்றம்
ஆய்வு பொருளாகவே இருந்து வருகிறது . ஆனால் உயிரின் முக்கியத்துவத்தை
விஞ்ஞானம் மட்டுமல்ல பாமரமக்கள் வரை உணராமல் இல்லை .
மெய் ஞானம் உயிரை ஆழமாக ஆராய்கிறது .
ஒரு உடல் இயங்குவதற்கு நான்கு ஒட்டங்கள் தேவை அவை
1) இரத்த ஓட்டம்
2) காற்றோட்டம்
3) வெப்போட்டம்
4) உயிரோட்டம்
இதில் விஞ்ஞானம் உயிரோட்டத்தை ஆராய்வதில்லை நாம் உடலில் காணப்படும்
காந்த சக்திதான் இந்த உயிரோட்டம் இது உயிர்களின் " விந்துநாதத்தில் " இருந்து தான் உருவாகிறது .இந்த உயிறற்றல் சக்தி வலு இழக்கும் போது வருவதே நோய்களும் மரணமும் என்று கூறுகிறது மெய் ஞானம் ...!!!
எப்படியென்றால் உயிர் என்பது அற்புதமான படைப்பு இதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் தனி மனிதன் ஒவ்வொருவரது உயிர் கடமை . உயிரை தற்கொலை செய்து பறிக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை .அது பொது சொத்து ...!!!
உயிர் காப்போம் இரத்த தானம் அன்னதானம் போன்றவற்றால் .உயிரை மதிப்போம்
அன்பின் ஊடாக . அன்பே உயிர்
வணக்கம்
நான் கற்ற ஆன்மீக கருத்துக்களை கொண்டு எழுதினேன்
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன .
பல கோட்பாடுகள் விஞ்ஞானம் கூறினாலும் இன்றுவரை உயிரின் தோற்றம்
ஆய்வு பொருளாகவே இருந்து வருகிறது . ஆனால் உயிரின் முக்கியத்துவத்தை
விஞ்ஞானம் மட்டுமல்ல பாமரமக்கள் வரை உணராமல் இல்லை .
மெய் ஞானம் உயிரை ஆழமாக ஆராய்கிறது .
ஒரு உடல் இயங்குவதற்கு நான்கு ஒட்டங்கள் தேவை அவை
1) இரத்த ஓட்டம்
2) காற்றோட்டம்
3) வெப்போட்டம்
4) உயிரோட்டம்
இதில் விஞ்ஞானம் உயிரோட்டத்தை ஆராய்வதில்லை நாம் உடலில் காணப்படும்
காந்த சக்திதான் இந்த உயிரோட்டம் இது உயிர்களின் " விந்துநாதத்தில் " இருந்து தான் உருவாகிறது .இந்த உயிறற்றல் சக்தி வலு இழக்கும் போது வருவதே நோய்களும் மரணமும் என்று கூறுகிறது மெய் ஞானம் ...!!!
எப்படியென்றால் உயிர் என்பது அற்புதமான படைப்பு இதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் தனி மனிதன் ஒவ்வொருவரது உயிர் கடமை . உயிரை தற்கொலை செய்து பறிக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை .அது பொது சொத்து ...!!!
உயிர் காப்போம் இரத்த தானம் அன்னதானம் போன்றவற்றால் .உயிரை மதிப்போம்
அன்பின் ஊடாக . அன்பே உயிர்
வணக்கம்
நான் கற்ற ஆன்மீக கருத்துக்களை கொண்டு எழுதினேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உயிர் பற்றிய அமானுசிய அனுபவம்
....................................................
இது உண்மையா பொய்யா என்றெல்லாம் என்னால் மட்டுமல்ல யாராலும் நிரூபிக்க முடியாது ..ஆனால் வாழ்க்கையில் இது நடைபெறுகிறது .என்பது பலரின் உண்மை ....!!!
ஆம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிவதற்கு ஒரு சில மணித்தியாலத்தில் பிரியப்போகும் உயிர் சில அமானிசிய தகவல்களை கூறும் .கடந்த ஆண்டு எனதுதந்தையார் இறப்பதற்கு முன்னார் யாருமே இல்லாத இடத்தை பார்த்து சிரித்தார் .என் தங்கை
ஏனப்பா சிரிக்கிரியல் என்று கேட்டத்தற்கு ஒரு வயது போன அம்மா ஒருவர் மாம்பழம் விற்கிறார்
எனக்கு வேணுமா ...?என்றுகேட்கிறா ..?என்றார் ...!!!
அங்கே யாரும் இல்லை ...!!! ஆனால் அவர் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் ...!!! தங்கை
அப்பாவை திட்டி விட்டு போய் விட்டார் ..!!! அடுத்த நாள் அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது ..!!! இதை தங்கை சொன்னார் நானும் நம்பவில்லை .ஆனால் இதில் உள்ள உண்மையை
அறிய விரும்பினேன் ....எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்தார் .அவரின் மைய வீட்டுக்கு சென்று மையம் எடுத்து எல்லோரும் கதைத்து கொண்டிருந்த போது இறந்தவரின் மனைவியிடம் அமானுசியம் பற்றி வினாவினேன் .அவரும் ஒரு அனுபவத்தை கூறினார் ..!! நீங்களும் சோதித்து பாருங்கள் ...!!! இது உண்மையா ...? பொய்யா ...? அனுபவித்தால் புரியும் ....!!!
....................................................
இது உண்மையா பொய்யா என்றெல்லாம் என்னால் மட்டுமல்ல யாராலும் நிரூபிக்க முடியாது ..ஆனால் வாழ்க்கையில் இது நடைபெறுகிறது .என்பது பலரின் உண்மை ....!!!
ஆம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிவதற்கு ஒரு சில மணித்தியாலத்தில் பிரியப்போகும் உயிர் சில அமானிசிய தகவல்களை கூறும் .கடந்த ஆண்டு எனதுதந்தையார் இறப்பதற்கு முன்னார் யாருமே இல்லாத இடத்தை பார்த்து சிரித்தார் .என் தங்கை
ஏனப்பா சிரிக்கிரியல் என்று கேட்டத்தற்கு ஒரு வயது போன அம்மா ஒருவர் மாம்பழம் விற்கிறார்
எனக்கு வேணுமா ...?என்றுகேட்கிறா ..?என்றார் ...!!!
அங்கே யாரும் இல்லை ...!!! ஆனால் அவர் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் ...!!! தங்கை
அப்பாவை திட்டி விட்டு போய் விட்டார் ..!!! அடுத்த நாள் அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது ..!!! இதை தங்கை சொன்னார் நானும் நம்பவில்லை .ஆனால் இதில் உள்ள உண்மையை
அறிய விரும்பினேன் ....எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்தார் .அவரின் மைய வீட்டுக்கு சென்று மையம் எடுத்து எல்லோரும் கதைத்து கொண்டிருந்த போது இறந்தவரின் மனைவியிடம் அமானுசியம் பற்றி வினாவினேன் .அவரும் ஒரு அனுபவத்தை கூறினார் ..!! நீங்களும் சோதித்து பாருங்கள் ...!!! இது உண்மையா ...? பொய்யா ...? அனுபவித்தால் புரியும் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
by kailasasundaram on Wed Aug 07, 2013 8:11 pm
உயிர்
நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது....
இரண்டாம் இடம்
உயிர்
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன ...
by kailasasundaram on Wed Aug 07, 2013 8:11 pm
உயிர்
நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது....
இரண்டாம் இடம்
உயிர்
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|