தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

+2
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 03, 2012 12:05 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:39 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Nov 03, 2012 12:34 pm

தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

என் வீட்டின் எதிர் வீட்டில் ஒரு சிறுவன். வயது 3 முதல் 5 குள் தான் இருக்கும். தீபாவளி மகிழ்ச்சியில் எல்லாரும் வெடி வெடிக்கும் கொண்டாட்டத்தில் இருந்தனர். இரவு வேளையில் வாசலில் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருந்தனர். இந்த சிறுவன் கீழே வைத்திருந்த ஆட்டம் பாம் எடுத்து விளக்கில் காட்ட அது அந்த சிறுவன் கையிலே அப்படியே வெடித்தது. கை முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ஓடினர். அந்த ஆண்டு வரை வெடி என்றால் ஒரு சின்ன பயம் இருந்த எனக்கு அன்று முதல் வெடி என்றால் ஒரு வித வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து வெடியை கையால் தொடுவது கூட இல்லை..

தீபாவளி கொண்டாட்டம் , மகிழ்ச்சி மிக முக்கியம். அதை காட்டிலும் முக்கியம் நம் பாதுகாப்பு. வெடி வெடிக்கும் போது வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை யாரேனும் கண்காணித்து கொண்டே இருங்கள். பெரியவர்களும் கையிலே வைத்துக் கொண்டு சாகசம் செய்வது, வெடிக்காத வெடி சீண்டி பார்ப்பது இவற்றை தவிர்த்தால் விழாவின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடலாம். முக்கியமாக வீட்டை விட்டு வாசலுக்கு சென்றால் கூட செருப்பு அணிந்தே செல்லுங்கள் . இதை கடை பிடித்தாலே ஒவ்வொரு தீபாவளியும் இனிய நாளாகவே அமையும்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 03, 2012 12:46 pm

எத்தனை சீக்கிரமாய் ஒரு பதிவு... பாராட்டுகள்...
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Tblgeneralnews_36554682255
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Nov 03, 2012 2:26 pm


தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Thinking+man

-
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Nov 03, 2012 4:19 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Tamil-Daily-News-Paper_3786432744
-
திபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்.
-
அரசு போக்குவரத்து கழங்கள் மூலம் இயக்கப்படும் விரைவு பஸ்களில்,
மக்களின் தேவைகளுக்கு போதுமான இடம் இல்லை. எனவே அவர்கள்
ஆம்னி பஸ்களை நம்பி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெரும்பாலான ஆம்னி பஸ்கள்
கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றன.
பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் பயணிகள் எண்ணிக்கையை விட,
அதிக அளவில் ஏற்றி செல்கிறார்கள்.
கேள்வி கேட்கவே முடியாது. கேட்டால் சென்னையில் சோக தீபாவளி தான்.
-
பண்டிகை காலங்களில், போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்க வேண்டியுள்ளது..
இதற்கான தீர்வாக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Nov 08, 2012 12:42 pm

தீபாவளித் திருநாளை பிற நாடுகளிலும் கொண்டாடுகின்றனர்
-
மலேஷியாவில் தீபாவளி பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக
அனுசரிக்கப்பட்டு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் தீபாலங்காரம் செய்யப்படுவதோடு, அன்று
இரவு வாணவேடி“கைகளும் சிறப்புற நிகழ்த்தப்படுகின்றன.

பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
சீதையை மீட்டப் பிறகு, ஸ்ரீராமன் ஊர் திரும்பிய மகிழ்ச்சிக்கு
அடையாளமாகவே மலேஷியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீலஷ்மி வெளிப்பட்டுத் தோன்றிய நிகழ்ச்சியை அவர்கள்
தீபாவளியோடு எவ்விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.
அந்த நாட்டுக்கு என்று தனியான ராமாயணமே உண்டு.
“ஹிகாயத் சிறீராம்’ என்று பெயர்.
-
தாய்லாந்து நாட்டில் இத்தீபாவளி “கிரான்சோங்’ என்ற பெ
யரில்
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தாய்லாந்தினர் வாழை
இலைகளால் சிறுசிறு கிண்ணங்கள் - அதாவது, தொன்னைகள்
செய்து, அதனுள் எரியும் மொழுகுவர்த்தியை வைத்து அதை
நதிப் பிரவாகத்தில் மிக்க விடுகின்றனர்.

-
மேலே கூறப்பட்ட நாடுகளைத் தவிர மியானமர், லாவோஸ்,
வியத்நாம், இந்தோனேஷியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும்
இந்த தீபாவளித் தினத்தன்று “ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுத்
திபாலங்காரத்துடன் இந்தத் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
-
(இணையத்தில் திரட்டியவை)

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty தீபாவளி ஒரு மாற்றுக் கோணத்தில் ...!

Post by ஹிஷாலீ Thu Nov 15, 2012 6:08 pm


"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!


"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும்

அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன்

இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து !

அதே போல் தான் நாமும் இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம்.

அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது!

நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .

நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 01, 2012 6:38 pm

முதல் இடம்

by ருக்மணி on Sat Nov 03, 2012 11:04 am

தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது...

இரண்டாம் இடம்
by அ.இராமநாதன் on Sat Nov 03, 2012 2:49 pm


தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்...

மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:38 pm


"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Dec 01, 2012 9:29 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Valentine+white
-
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 35578
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by பார்த்திபன் Sun Dec 02, 2012 7:38 pm

கலந்துகொண்டவர்களுக்கும் வென்றவர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 46
Location : பெங்களூரு

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ருக்மணி Mon Dec 03, 2012 10:35 am

மகிழ்ச்சி தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 69767
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 11:34 am

வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுகள் பல மற்றும் என்னை மூன்றாம் இடத்தில் தேர்வு செய்த நிர்வாகத்திருக்கும் அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 04, 2012 2:08 pm

வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum