தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
+2
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
6 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:39 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது.
என் வீட்டின் எதிர் வீட்டில் ஒரு சிறுவன். வயது 3 முதல் 5 குள் தான் இருக்கும். தீபாவளி மகிழ்ச்சியில் எல்லாரும் வெடி வெடிக்கும் கொண்டாட்டத்தில் இருந்தனர். இரவு வேளையில் வாசலில் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருந்தனர். இந்த சிறுவன் கீழே வைத்திருந்த ஆட்டம் பாம் எடுத்து விளக்கில் காட்ட அது அந்த சிறுவன் கையிலே அப்படியே வெடித்தது. கை முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ஓடினர். அந்த ஆண்டு வரை வெடி என்றால் ஒரு சின்ன பயம் இருந்த எனக்கு அன்று முதல் வெடி என்றால் ஒரு வித வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து வெடியை கையால் தொடுவது கூட இல்லை..
தீபாவளி கொண்டாட்டம் , மகிழ்ச்சி மிக முக்கியம். அதை காட்டிலும் முக்கியம் நம் பாதுகாப்பு. வெடி வெடிக்கும் போது வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை யாரேனும் கண்காணித்து கொண்டே இருங்கள். பெரியவர்களும் கையிலே வைத்துக் கொண்டு சாகசம் செய்வது, வெடிக்காத வெடி சீண்டி பார்ப்பது இவற்றை தவிர்த்தால் விழாவின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடலாம். முக்கியமாக வீட்டை விட்டு வாசலுக்கு சென்றால் கூட செருப்பு அணிந்தே செல்லுங்கள் . இதை கடை பிடித்தாலே ஒவ்வொரு தீபாவளியும் இனிய நாளாகவே அமையும்.
என் வீட்டின் எதிர் வீட்டில் ஒரு சிறுவன். வயது 3 முதல் 5 குள் தான் இருக்கும். தீபாவளி மகிழ்ச்சியில் எல்லாரும் வெடி வெடிக்கும் கொண்டாட்டத்தில் இருந்தனர். இரவு வேளையில் வாசலில் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருந்தனர். இந்த சிறுவன் கீழே வைத்திருந்த ஆட்டம் பாம் எடுத்து விளக்கில் காட்ட அது அந்த சிறுவன் கையிலே அப்படியே வெடித்தது. கை முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ஓடினர். அந்த ஆண்டு வரை வெடி என்றால் ஒரு சின்ன பயம் இருந்த எனக்கு அன்று முதல் வெடி என்றால் ஒரு வித வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து வெடியை கையால் தொடுவது கூட இல்லை..
தீபாவளி கொண்டாட்டம் , மகிழ்ச்சி மிக முக்கியம். அதை காட்டிலும் முக்கியம் நம் பாதுகாப்பு. வெடி வெடிக்கும் போது வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை யாரேனும் கண்காணித்து கொண்டே இருங்கள். பெரியவர்களும் கையிலே வைத்துக் கொண்டு சாகசம் செய்வது, வெடிக்காத வெடி சீண்டி பார்ப்பது இவற்றை தவிர்த்தால் விழாவின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடலாம். முக்கியமாக வீட்டை விட்டு வாசலுக்கு சென்றால் கூட செருப்பு அணிந்தே செல்லுங்கள் . இதை கடை பிடித்தாலே ஒவ்வொரு தீபாவளியும் இனிய நாளாகவே அமையும்.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
எத்தனை சீக்கிரமாய் ஒரு பதிவு... பாராட்டுகள்...


கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

-
திபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்.
-
அரசு போக்குவரத்து கழங்கள் மூலம் இயக்கப்படும் விரைவு பஸ்களில்,
மக்களின் தேவைகளுக்கு போதுமான இடம் இல்லை. எனவே அவர்கள்
ஆம்னி பஸ்களை நம்பி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெரும்பாலான ஆம்னி பஸ்கள்
கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றன.
பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் பயணிகள் எண்ணிக்கையை விட,
அதிக அளவில் ஏற்றி செல்கிறார்கள்.
கேள்வி கேட்கவே முடியாது. கேட்டால் சென்னையில் சோக தீபாவளி தான்.
-
பண்டிகை காலங்களில், போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்க வேண்டியுள்ளது..
இதற்கான தீர்வாக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தீபாவளித் திருநாளை பிற நாடுகளிலும் கொண்டாடுகின்றனர்
-
மலேஷியாவில் தீபாவளி பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக
அனுசரிக்கப்பட்டு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் தீபாலங்காரம் செய்யப்படுவதோடு, அன்று
இரவு வாணவேடி“கைகளும் சிறப்புற நிகழ்த்தப்படுகின்றன.
பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
சீதையை மீட்டப் பிறகு, ஸ்ரீராமன் ஊர் திரும்பிய மகிழ்ச்சிக்கு
அடையாளமாகவே மலேஷியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீலஷ்மி வெளிப்பட்டுத் தோன்றிய நிகழ்ச்சியை அவர்கள்
தீபாவளியோடு எவ்விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.
அந்த நாட்டுக்கு என்று தனியான ராமாயணமே உண்டு.
“ஹிகாயத் சிறீராம்’ என்று பெயர்.
-
தாய்லாந்து நாட்டில் இத்தீபாவளி “கிரான்சோங்’ என்ற பெயரில்
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தாய்லாந்தினர் வாழை
இலைகளால் சிறுசிறு கிண்ணங்கள் - அதாவது, தொன்னைகள்
செய்து, அதனுள் எரியும் மொழுகுவர்த்தியை வைத்து அதை
நதிப் பிரவாகத்தில் மிக்க விடுகின்றனர்.
-
மேலே கூறப்பட்ட நாடுகளைத் தவிர மியானமர், லாவோஸ்,
வியத்நாம், இந்தோனேஷியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும்
இந்த தீபாவளித் தினத்தன்று “ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுத்
திபாலங்காரத்துடன் இந்தத் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
-
(இணையத்தில் திரட்டியவை)
-
மலேஷியாவில் தீபாவளி பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக
அனுசரிக்கப்பட்டு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் தீபாலங்காரம் செய்யப்படுவதோடு, அன்று
இரவு வாணவேடி“கைகளும் சிறப்புற நிகழ்த்தப்படுகின்றன.
பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
சீதையை மீட்டப் பிறகு, ஸ்ரீராமன் ஊர் திரும்பிய மகிழ்ச்சிக்கு
அடையாளமாகவே மலேஷியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீலஷ்மி வெளிப்பட்டுத் தோன்றிய நிகழ்ச்சியை அவர்கள்
தீபாவளியோடு எவ்விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.
அந்த நாட்டுக்கு என்று தனியான ராமாயணமே உண்டு.
“ஹிகாயத் சிறீராம்’ என்று பெயர்.
-
தாய்லாந்து நாட்டில் இத்தீபாவளி “கிரான்சோங்’ என்ற பெயரில்
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தாய்லாந்தினர் வாழை
இலைகளால் சிறுசிறு கிண்ணங்கள் - அதாவது, தொன்னைகள்
செய்து, அதனுள் எரியும் மொழுகுவர்த்தியை வைத்து அதை
நதிப் பிரவாகத்தில் மிக்க விடுகின்றனர்.
-
மேலே கூறப்பட்ட நாடுகளைத் தவிர மியானமர், லாவோஸ்,
வியத்நாம், இந்தோனேஷியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும்
இந்த தீபாவளித் தினத்தன்று “ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுத்
திபாலங்காரத்துடன் இந்தத் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
-
(இணையத்தில் திரட்டியவை)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
தீபாவளி ஒரு மாற்றுக் கோணத்தில் ...!
"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும்
அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன்
இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து !
அதே போல் தான் நாமும் இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம்.
அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது!
நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .
நன்றி !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
by ருக்மணி on Sat Nov 03, 2012 11:04 am
தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது...
இரண்டாம் இடம்
by அ.இராமநாதன் on Sat Nov 03, 2012 2:49 pm
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:38 pm
"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
by ருக்மணி on Sat Nov 03, 2012 11:04 am
தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது...
இரண்டாம் இடம்
by அ.இராமநாதன் on Sat Nov 03, 2012 2:49 pm
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:38 pm
"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
கலந்துகொண்டவர்களுக்கும் வென்றவர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுகள் பல மற்றும் என்னை மூன்றாம் இடத்தில் தேர்வு செய்த நிர்வாகத்திருக்கும் அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|