தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
4 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மார்ச்
Page 1 of 1
பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 31, 2013 9:01 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
-
ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான்.
ஒரு பெண்ணைப் படிக்கவைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும்
என்றார் பெரியார் தந்தை.
-
பெண்கள் தங்கள் அறியாமையினால் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்
எனகிறார் டாக்டர் சரோஜா இளங்கோவன்.
அவர் மேலும் கூறுவது:-
-
1. பெண்கள் தங்கள் உடல்நிலை, ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள்.
எல்லாவிதமான வீட்டு வேலைகளுக்கும் இயந்திரங்களையும்,
வேலைக்காரர்களையும் நம்பி இருக்கிறார்கள். இதனால் நடுத்தர வயதுப்
பெண்கள் நிறையப் பேர் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்), ரத்தக்கொதிப்பு
ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2. தொலைக்காட்சியில் வரும் சின்னத்திரை நாடகங்களில் நாட்டம் கொண்டு,
அதே மாதிரித் தம் வாழ்க்கையிலும் நடப்பதாகக் கற்பனை செய்துகொண்டு
மனநிம்மதியை இழக்கிறார்கள்.
3. கையில் காசு இருந்தாலும் இல்லா-விட்டாலும் வரவுக்குத் தக்க செலவு
செய்வதற்குப் பதிலாக, துணிமணிகளையும் நகைகளையும் வாங்குகிறார்கள்.
4. குடும்பத்தாருக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பதற்குப் பதிலாக
வறுத்த, பொரித்த உணவுகள், நிறையத் திண்பண்டங்கள், இனிப்புகள்
கொடுக்கிறார்கள்.
5. நல்ல புத்தகங்கள் வாங்கிப்படிப்பதை விட்டுவிட்டு, தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
-
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது பெண்
என்பார்கள்.
-
மாமியார் மருமகள் உறவை மேப்படுத்த வேண்டும்
மருமகளை மகளாகவும், மாமியாரைத் தாயாகவும் உண்மையில்
நினைக்கப் பழகி-விட்டால் பல குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
by அ.இராமநாதன் on Sun Mar 03, 2013 8:53 am
-
ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான்.
ஒரு பெண்ணைப் படிக்கவைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும்
என்றார் பெரியார் தந்தை.
-
பெண்கள் தங்கள் அறியாமையினால் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்
எனகிறார் டாக்டர் சரோஜா இளங்கோவன்....
by அ.இராமநாதன் on Sun Mar 03, 2013 8:53 am
-
ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான்.
ஒரு பெண்ணைப் படிக்கவைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும்
என்றார் பெரியார் தந்தை.
-
பெண்கள் தங்கள் அறியாமையினால் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்
எனகிறார் டாக்டர் சரோஜா இளங்கோவன்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
ஐயாவுக்குப் பாராட்டுகள்...

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
பாராட்டுக்கள் ஐயா

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

-
ஒரு பள்ளி ஆசிரியையின் கவிதை (பகிர்தலுக்காக)
-
அரிது அரிது பெண்ணாக பிறப்பது
முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன்
கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன்
மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்
ஆம்! நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?
இவையெல்லாவற்றிற்கும் நன்றி செய்யும் வகையில்
நானும் ஒரு பெண்!
-ரேவதி(Revathy),
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மார்ச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|