தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
5 posters
Page 1 of 1
மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 5:48 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
வண்ணத்தில் பிறந்து
காற்றில் தவழ்ந்து
சிரிக்கும் அழகுக்கு
மலர் யென்று பெயர்
மனதை ஈர்க்கும்
அதிசியத்தின் உருவதுக்கு
மலர் யென்று பெயர்....
காற்றில் தவழ்ந்து
சிரிக்கும் அழகுக்கு
மலர் யென்று பெயர்
மனதை ஈர்க்கும்
அதிசியத்தின் உருவதுக்கு
மலர் யென்று பெயர்....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
அப்படியும் இப்படியுமாகத்
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
வண்டுகளின் மோதலில்
உதிர்ந்து போனது
இலைகள்...
சுகம் கண்ட
மலரும் களங்கவில்லை
உதிர்ந்த இலையை கண்டு...
உதிர்ந்து போனது
இலைகள்...
சுகம் கண்ட
மலரும் களங்கவில்லை
உதிர்ந்த இலையை கண்டு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
பூக்கும் பூக்கள் எல்லாம் ...
மாலையில் வாடத்தான் ..
போகின்றன ...
வாடுவதற்க்காக ..
நாங்கள் ஏன்..? பூக்க வேண்டும் ..?
என்று பூக்கள் ஒன்று கூடி ..
பூக்க மாட்டோம் என்று ..
போராடினால் ..
இயற்கையின் நியதி என்னவாகும் ..?
மாலையில் வாடத்தான் ..
போகின்றன ...
வாடுவதற்க்காக ..
நாங்கள் ஏன்..? பூக்க வேண்டும் ..?
என்று பூக்கள் ஒன்று கூடி ..
பூக்க மாட்டோம் என்று ..
போராடினால் ..
இயற்கையின் நியதி என்னவாகும் ..?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sat Jul 06, 2013 11:42 am
வண்டுகளின் மோதலில்
உதிர்ந்து போனது
இலைகள்...
சுகம் கண்ட
மலரும் களங்கவில்லை
உதிர்ந்த இலையை கண்டு...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 7:46 pm
பூக்கும் பூக்கள் எல்லாம் ...
மாலையில் வாடத்தான் ..
போகின்றன ...
வாடுவதற்க்காக ..
நாங்கள் ஏன்..? பூக்க வேண்டும் ..?
என்று பூக்கள் ஒன்று கூடி ..
பூக்க மாட்டோம் என்று ..
போராடினால் ..
இயற்கையின் நியதி என்னவாகும் ..?
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sat Jul 06, 2013 11:42 am
வண்டுகளின் மோதலில்
உதிர்ந்து போனது
இலைகள்...
சுகம் கண்ட
மலரும் களங்கவில்லை
உதிர்ந்த இலையை கண்டு...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 7:46 pm
பூக்கும் பூக்கள் எல்லாம் ...
மாலையில் வாடத்தான் ..
போகின்றன ...
வாடுவதற்க்காக ..
நாங்கள் ஏன்..? பூக்க வேண்டும் ..?
என்று பூக்கள் ஒன்று கூடி ..
பூக்க மாட்டோம் என்று ..
போராடினால் ..
இயற்கையின் நியதி என்னவாகும் ..?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
தொடர் பரிசு பெற்றதற்க்கு நன்றி ..
இரண்டாம் இடம் வந்ததில் சிறு மகிழ்ச்சி
இரண்டாம் இடம் வந்ததில் சிறு மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்...
-
-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
அ.இராமநாதன் wrote:பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்...
-
பரிசு
சொன்ன சிரிப்பு
ஈர்ப்பு


கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
அ.இராமநாதன் wrote:![]()
சிரிப்போடு பயணம்
சிலிர்த்து போனார்கள்
ரசிகர்கள்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» மலர்(கள்) - புகைப்படப் போட்டி முடிவு
» மலர்(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மலர்(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|