தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் ஒருபக்கக்கதைகள்
Page 1 of 1
கே இனியவன் ஒருபக்கக்கதைகள்
தாய் சொல்லை தட்டியவன் நோயாளியாவான்
***********************************
ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் .
அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.
காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .
தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .
தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!
இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .
(எனது ஒரு பக்க கதை )
***********************************
ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் .
அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.
காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .
தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .
தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!
இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .
(எனது ஒரு பக்க கதை )
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் ஒருபக்கக்கதைகள்
இன்னும் சில நிமிடத்தில் இறக்கப்போகிறேன் ...?
அன்று விடுமுறை நாள் ..
நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள் நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி சென்றுகொண்டிருந்தேன் ..
போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து முடிந்தது ...
என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் ..
அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம் ..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள் செயும்மிகப்பெரிய அஞ்சலி ..
இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர் இறந்துவிடக்கூடாது ......
மதிப்போம் போக்குவரத்து வீதியை ....
(ஒரு பக்ககதை )
14.01.2013 அன்று எழுத்து தளத்தில் பிரசுரித்தது
அன்று விடுமுறை நாள் ..
நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள் நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி சென்றுகொண்டிருந்தேன் ..
போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து முடிந்தது ...
என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் ..
அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம் ..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள் செயும்மிகப்பெரிய அஞ்சலி ..
இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர் இறந்துவிடக்கூடாது ......
மதிப்போம் போக்குவரத்து வீதியை ....
(ஒரு பக்ககதை )
14.01.2013 அன்று எழுத்து தளத்தில் பிரசுரித்தது
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» இனியவன்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவைகள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum