தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பான அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்...

2 posters

Go down

அன்பான அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்... Empty அன்பான அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்...

Post by அ.இராமநாதன் Sun May 25, 2014 3:34 am


-
இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார்.
ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக்
கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும்
நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது

-
- மாட்டிகாஸ் பெரீன்
-
---------------------------------

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க
வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான
திருடர்கள்.

- ஸ்ரீ அன்னை
-
---------------------------------
 -
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக்
காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக்
கொள்ளமாட்டார்.

-
- ரோமெயின் ரோலந்து
-
---------------------------------
-
தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி
எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக
ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக
எளிதில் உயர்வீர்கள்)

-
----------------------------------
 -
மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக்
கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக்
கிடைக்கிறது)

-
 - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்
-
--------------------------------------

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும்
சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின்
வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.

-
- நார்மன் வின்சென்ட்டில்
-
-------------------------------

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது.
புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை.
அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான்.
இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
-

- ஓஷோ ரஜனீஷ்
-
--------------------------------

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில்
எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான்.
அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால்
கண்டிப்பாகத் தோற்றுவிடுவான்.

ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக
துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான்
உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.

-
- ஜார்ஜ் எலியட்
-
--------------------------------------

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ
அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும்
புகட்ட உரிமை உள்ளவர்களே.

-
- ஜார்ஜ் எலியட்
-
-----------------------------------------
-
மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ
அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
-

- புனித பைபிள்
-
---------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அன்பான அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்... Empty Re: அன்பான அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 25, 2014 6:03 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum