தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உனக்கு பெப்பே!
2 posters
Page 1 of 1
உனக்கு பெப்பே!
[You must be registered and logged in to see this image.]
விருதுநகரில் நீலமேகம் என்பவன் இருந்தான்.
ஊதாரியாக இருந்த அவன் பலரிடம் கடன் வாங்கினான்.
-
கடன்காரர்கள் அவனிடம் கடன் கேட்கும் போது,
"இன்று தருகிறேன், நாளை தருகிறேன்,'' என்று காலம்
கடத்தி வந்தான்.
-
பொறுமை இழந்த அவர்கள், "கடனை ஒரு மாதத்திற்குள்
திரும்பித் தர வேண்டும். இல்லா விட்டால் நாங்கள்
பொல்லாதவர்களாகி விடுவோம்,'' என்று மிரட்டினர்.
-
அவர்களிடம் இருந்து தப்பிக்க, அவனுக்கு ஒரு வழியும்
தோன்றவில்லை.
-
நண்பன் மோகனை சந்தித்த அவன், "கடன்காரர்கள்
என்னை நெருக்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க
நீதான் நல்ல வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினான்.
-
சிந்தனையில் ஆழ்ந்த மோகன், "என்னிடம் வாங்கிய
கடனை முதலில் தா. மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க
வழி சொல்கிறேன்,'' என்றான்.
-
"என் நண்பன் நீ. உன்னை நான் ஏமாற்றுவேனா? இந்த
ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி சொல். தப்பித்ததும் என்
நிலத்தை விற்று, உன் கடனை அடைக்கிறேன். என்னை
நம்பு,'' என்றான்.
-
"பைத்தியம் போல நடி. யார் என்ன கேட்டாலும் "பெப்பே'
என்று உளறிக் கொண்டிரு. உன்னைப் பைத்தியம் என்று
எல்லாரும் நம்ப வேண்டும். அவர்கள் உன்னிடம் கடன்
கேட்பதை விட்டு விடுவர்,'' என்றான் மோகன்.
-
மோகன் சொன்ன மாதிரியே, பைத்தியம் போல நடிக்கத்
தொடங்கினான் நீலமேகம்.
-
கடன்காரர்கள் அவனிடம் பணம் கேட்கும்போது, "பெப்பே'
என்றே உளறிக் கொண்டிருந்தான்.
-
கடன்காரர்களுக்கு அவனிடம் இருந்து எப்படிப் பணத்தை
வாங்குவது என்று தெரியவில்லை.
-
நீதிமன்றம் சென்ற அவர்கள், ""நாங்கள் அனைவரும்
நீலமேகத்திடம் கடன் கொடுத்தோம். அந்தப் பணத்தை
வாங்கித் தரவேண்டும்,'' என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.
-
நீலமேகத்தை நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதி,
"இவர்களிடம் நீ கடன் வாங்கினாயா?'' என்று கேட்டார்.
-
வழக்கம் போல அவன், "பெப்பே'' என்றான்.
-
அவர் என்ன கேள்வி கேட்டாலும், "பெப்பே'' என்றே
சொல்லிக் கொண்டிருந்தான்.
-
கோபம் கொண்ட அவர், "பைத்தியத்தை நம்பி யாராவது
கடன் கொடுப்பார்களா? உங்கள் வழக்கைத் தள்ளுபடி
செய்கிறேன்,'' என்று கத்தினார்.
-
கடன்காரர்கள் தொல்லை விட்டது என்று மகிழ்ச்சியுடன்
வீட்டிற்கு வந்தான் நீலமேகம்.
""நான் சொன்னது போலப் பைத்திய மாக நடித்து எ
ல்லோரையும் ஏமாற்றி விட்டாய். என் கடனை வட்டியுடன்
எப்போதும் தரப் போகிறாய்?'' என்று கேட்டான் மோகன்.
-
வழக்கம் போல அவன், ""பெப்பே'' என்றான்.
-
அதிர்ச்சி அடைந்த மோகன், ""எனக்கும் பெப்பேவா?''
என்று கேட்டான்.
-
""உனக்கும் பெப்பேதான். உங்கப்ப னுக்கும் பெப்பேதான்,''
என்று சொல்லிச் சிரித்தான் நீலமேகம்.
-
"பிறரை ஏமாற்ற வழி சொன்னேன். இப்போது நானே
ஏமாந்து நிற்கிறேனே' என்று வருந்தினான் மோகன்.
-
-----------------------------------
நன்றி: சிறுவர் மலர்
விருதுநகரில் நீலமேகம் என்பவன் இருந்தான்.
ஊதாரியாக இருந்த அவன் பலரிடம் கடன் வாங்கினான்.
-
கடன்காரர்கள் அவனிடம் கடன் கேட்கும் போது,
"இன்று தருகிறேன், நாளை தருகிறேன்,'' என்று காலம்
கடத்தி வந்தான்.
-
பொறுமை இழந்த அவர்கள், "கடனை ஒரு மாதத்திற்குள்
திரும்பித் தர வேண்டும். இல்லா விட்டால் நாங்கள்
பொல்லாதவர்களாகி விடுவோம்,'' என்று மிரட்டினர்.
-
அவர்களிடம் இருந்து தப்பிக்க, அவனுக்கு ஒரு வழியும்
தோன்றவில்லை.
-
நண்பன் மோகனை சந்தித்த அவன், "கடன்காரர்கள்
என்னை நெருக்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க
நீதான் நல்ல வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினான்.
-
சிந்தனையில் ஆழ்ந்த மோகன், "என்னிடம் வாங்கிய
கடனை முதலில் தா. மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க
வழி சொல்கிறேன்,'' என்றான்.
-
"என் நண்பன் நீ. உன்னை நான் ஏமாற்றுவேனா? இந்த
ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி சொல். தப்பித்ததும் என்
நிலத்தை விற்று, உன் கடனை அடைக்கிறேன். என்னை
நம்பு,'' என்றான்.
-
"பைத்தியம் போல நடி. யார் என்ன கேட்டாலும் "பெப்பே'
என்று உளறிக் கொண்டிரு. உன்னைப் பைத்தியம் என்று
எல்லாரும் நம்ப வேண்டும். அவர்கள் உன்னிடம் கடன்
கேட்பதை விட்டு விடுவர்,'' என்றான் மோகன்.
-
மோகன் சொன்ன மாதிரியே, பைத்தியம் போல நடிக்கத்
தொடங்கினான் நீலமேகம்.
-
கடன்காரர்கள் அவனிடம் பணம் கேட்கும்போது, "பெப்பே'
என்றே உளறிக் கொண்டிருந்தான்.
-
கடன்காரர்களுக்கு அவனிடம் இருந்து எப்படிப் பணத்தை
வாங்குவது என்று தெரியவில்லை.
-
நீதிமன்றம் சென்ற அவர்கள், ""நாங்கள் அனைவரும்
நீலமேகத்திடம் கடன் கொடுத்தோம். அந்தப் பணத்தை
வாங்கித் தரவேண்டும்,'' என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.
-
நீலமேகத்தை நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதி,
"இவர்களிடம் நீ கடன் வாங்கினாயா?'' என்று கேட்டார்.
-
வழக்கம் போல அவன், "பெப்பே'' என்றான்.
-
அவர் என்ன கேள்வி கேட்டாலும், "பெப்பே'' என்றே
சொல்லிக் கொண்டிருந்தான்.
-
கோபம் கொண்ட அவர், "பைத்தியத்தை நம்பி யாராவது
கடன் கொடுப்பார்களா? உங்கள் வழக்கைத் தள்ளுபடி
செய்கிறேன்,'' என்று கத்தினார்.
-
கடன்காரர்கள் தொல்லை விட்டது என்று மகிழ்ச்சியுடன்
வீட்டிற்கு வந்தான் நீலமேகம்.
""நான் சொன்னது போலப் பைத்திய மாக நடித்து எ
ல்லோரையும் ஏமாற்றி விட்டாய். என் கடனை வட்டியுடன்
எப்போதும் தரப் போகிறாய்?'' என்று கேட்டான் மோகன்.
-
வழக்கம் போல அவன், ""பெப்பே'' என்றான்.
-
அதிர்ச்சி அடைந்த மோகன், ""எனக்கும் பெப்பேவா?''
என்று கேட்டான்.
-
""உனக்கும் பெப்பேதான். உங்கப்ப னுக்கும் பெப்பேதான்,''
என்று சொல்லிச் சிரித்தான் நீலமேகம்.
-
"பிறரை ஏமாற்ற வழி சொன்னேன். இப்போது நானே
ஏமாந்து நிற்கிறேனே' என்று வருந்தினான் மோகன்.
-
-----------------------------------
நன்றி: சிறுவர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
» என் இதயம் உனக்கு ..
» உனக்கு ஒரு மடல்...
» உனக்கு வலிக்குமே
» புரியும் உனக்கு.
» என் இதயம் உனக்கு ..
» உனக்கு ஒரு மடல்...
» உனக்கு வலிக்குமே
» புரியும் உனக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|