தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
Page 1 of 1
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
முதுநிலைத் தமிழாசிரியர்,
புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி ,
மதுரை .
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
ஹைக்கூ தேனீ கவிஞர் இரா. இரவி!
ஹைக்கூ என்றவுடன் நினைவுக்கு வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள் .உழைத்துக் கொண்டே இருக்கும் உன்னத மனிதர் ;நட்புக்கு
இலக்கணமானவர் ;எதார்த்தமான சீரிய சிந்தனையாளர் .தமிழ் இலக்கியவாதிகளின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் "இனிய இளைஞன் " என்றே சொல்லலாம். ஹைக்கூ தேனை சேகரிக்கும் தேனீ முக்காலத்தையும் ஆராய்ந்து முன்னேற்றக் கருத்துக்களை தம் படைப்புகளில் முன் நிறுத்தக் கூடியவர் .நியாயமான கருத்துக்களை யார் முன்னும் சுட்டிக்காட்டக் கூடிய நக்கீரர் .
நான் அதிகம் நேசிக்கும் எழுத்தாளர் என் இதய நண்பர் இரவியின்
15 வது நூல் "ஹைக்கூ முதற்றே உலகு" இந்நூலினை புகழ் பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டுருப்பது பொருத்தமானது .நூலினை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்கள் .
வானதி பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள் பல ..
இன்னொல்லின் பொருளடக்கத்தை வாசித்தவுடன் நூலின் முழுமையும் வாசிக்க செய்து விடுகிறது .
இந்நூலில் ஒட்டுமொத்த உலகத்தைத் தொட்டிருக்கிறார் .மனித உள்ளத்தை சுட்டிருக்கிறார் .
மனதைத் தொட்டதும் .. சுட்டதும் ..
மனித நேயத்தின்
மறுஉருவம்
கலாம் !
ஹைக்கூ மீசைக்காரர் இரவியின் ஹைக்கூ முதற்றே உலகு நூல் நூலகங்களில் மட்டும் இருக்க வேண்டிய நூல் அல்ல ;இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் !பள்ளி கல்லூரிகளில் தினம் ஒரு ஹைக்கூ வாக வாசிக்க வேண்டிய நூல் ! மாணவர்களுக்கு பரிசாக அல்ல பாடமாக வைக்க வேண்டிய நூல் .
பொற்குடத்திற்கு போட்டு இட்டது போன்று இளைஞர்களின்எழுச்சி நாயகன் முதுமுனைவர் வெ.இறையன்பு ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் தோரண வாயில் அம்சமாக அமைந்திருக்கிறது .
ஆண்டு நூறும் வாழ்க என
அருமை நண்பர் இரவியை வாழ்த்துகிறேன்
.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
முதுநிலைத் தமிழாசிரியர்,
புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி ,
மதுரை .
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
ஹைக்கூ தேனீ கவிஞர் இரா. இரவி!
ஹைக்கூ என்றவுடன் நினைவுக்கு வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள் .உழைத்துக் கொண்டே இருக்கும் உன்னத மனிதர் ;நட்புக்கு
இலக்கணமானவர் ;எதார்த்தமான சீரிய சிந்தனையாளர் .தமிழ் இலக்கியவாதிகளின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் "இனிய இளைஞன் " என்றே சொல்லலாம். ஹைக்கூ தேனை சேகரிக்கும் தேனீ முக்காலத்தையும் ஆராய்ந்து முன்னேற்றக் கருத்துக்களை தம் படைப்புகளில் முன் நிறுத்தக் கூடியவர் .நியாயமான கருத்துக்களை யார் முன்னும் சுட்டிக்காட்டக் கூடிய நக்கீரர் .
நான் அதிகம் நேசிக்கும் எழுத்தாளர் என் இதய நண்பர் இரவியின்
15 வது நூல் "ஹைக்கூ முதற்றே உலகு" இந்நூலினை புகழ் பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டுருப்பது பொருத்தமானது .நூலினை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்கள் .
வானதி பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள் பல ..
இன்னொல்லின் பொருளடக்கத்தை வாசித்தவுடன் நூலின் முழுமையும் வாசிக்க செய்து விடுகிறது .
இந்நூலில் ஒட்டுமொத்த உலகத்தைத் தொட்டிருக்கிறார் .மனித உள்ளத்தை சுட்டிருக்கிறார் .
மனதைத் தொட்டதும் .. சுட்டதும் ..
மனித நேயத்தின்
மறுஉருவம்
கலாம் !
ஹைக்கூ மீசைக்காரர் இரவியின் ஹைக்கூ முதற்றே உலகு நூல் நூலகங்களில் மட்டும் இருக்க வேண்டிய நூல் அல்ல ;இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் !பள்ளி கல்லூரிகளில் தினம் ஒரு ஹைக்கூ வாக வாசிக்க வேண்டிய நூல் ! மாணவர்களுக்கு பரிசாக அல்ல பாடமாக வைக்க வேண்டிய நூல் .
பொற்குடத்திற்கு போட்டு இட்டது போன்று இளைஞர்களின்எழுச்சி நாயகன் முதுமுனைவர் வெ.இறையன்பு ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் தோரண வாயில் அம்சமாக அமைந்திருக்கிறது .
ஆண்டு நூறும் வாழ்க என
அருமை நண்பர் இரவியை வாழ்த்துகிறேன்
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|