தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்
முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் !
பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !
பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும்
வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !
வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும் !
பெண்சிசுக் கொலை இல்லாது ஒழியட்டும் !
பெண் குழந்தைகளைப் பேணிடும் நிலை வரட்டும் !
வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியட்டும் !
வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டட்டும் !
சாதி சமயச் சண்டைகள் இல்லாது ஒழியட்டும் !
சகோதர எண்ணம் எல்லோருக்கும் வரட்டும் !
வன்முறை நாட்டில் எங்குமின்றி ஒழியட்டும் !
வசந்தம் வாழ்வில் அனைவருக்கும் வசப்படட்டும் !
அநீதிகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
அறவழியில் சமுதாயம் எந்நாளும் நடக்கட்டும் !
மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியட்டும் !
மூளையைப் பகுத்தறிவிற்கு பயன்படுத்தட்டும் !
செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும் !
இயற்கை உரங்கள் எங்கும் தூவட்டும் !
மதவெறி மண்ணோடு மண்ணாக மறையட்டும் !
மனிதநேயம் மனங்களில் மலரென மலரட்டும் !
நச்சுக் கலைகள் எங்குமின்றி அழியட்டும் !
நல்ல கலைகள் நாட்டில் எங்கும் வளரட்டும் !
இளைய சமுதாயம் மூத்தோரை மதிக்கட்டும் !
இனிவரும் சமுதாயம் சிறந்ததாகச் சிறக்கட்டும் !
உலகின் முதல் மொழி தமிழ் உலகம் உணரட்டும் !
உலகம் முழுவதும் உள்ள மொழி தமிழ் அறியட்டும் !
ஏற்றத் தாழ்வுகள் இல்லாது ஒழியட்டும் !
எங்கும் எதிலும் சமநிலை என்றாகட்டும் !
ஆணவ எண்ணம் அடியோடு அழியட்டும் !
அமைதி பூங்காவாக அகிலம் திகழட்டும் !
தீய எண்ணங்கள் மனதிலிருந்து ஒழியட்டும் !
நல்ல எண்ணங்கள் மனதினில் நிலைக்கட்டும் !
மரங்களை வெட்டுவது இல்லாது ஒழியட்டும் !
மரங்களை வளர்ப்பது மக்களின் கடமையாகட்டும் !
ஏரி குளம் கண்மாய் எங்கும் தூர் வாரட்டும் !
எல்லா மழைநீரையும் அவை சேமிக்கட்டும் !
நீதி எங்கும் எதிலும் நிலைபெறட்டும் !
நிதிக்கு மயங்கும் நிலை மாறட்டும் !
வாக்கில் மெய் என்றும் நிலைக்கட்டும் !
வள்ளுவர் வாக்கென வாழ்வாங்கு வாழட்டும் !
பஞ்சம் பட்டினி இல்லாது ஒழியட்டும் !
பாவம் ஏழைகள் யாருமில்லை நிலை வரட்டும் !
கொலை கொள்ளை எங்கும் இல்லாது ஒழியட்டும் !
கொள்கை குறிக்கோளோடு மக்கள் வாழட்டும் !
இலஞ்சம் ஊழல் எங்கும் இல்லாது ஒழியட்டும் !
இலட்சிய நோக்குடன் மக்கள் செயல்படட்டும் !
துன்பம் கவலை வாழ்வில் தூர விலகட்டும் !
இன்பம் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும் !
துயரம் சோகம் இல்லாது ஒழியட்டும் !
தூய நல்வாழ்க்கை எல்லோருக்கும் அமையட்டும் !
கல்வியைக் காசாக்கும் கொடுமை ஒழியட்டும்
கல்வி அனைவருக்கும் இலவசம் என்றாகட்டும் !
மதுக்கடைகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
மதுப்பழக்கம் மக்களுக்கு இல்லாது ஒழியட்டும் !
.
உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு வளரட்டும் !
உடல்தானத்தால் பலர் உயிர் வாழட்டும் !
கண்தானம் என்பது இனி கட்டாயமாகட்டும் !
கண்தானம் தந்தால்தான்சுடுகாட்டில் எனுமதி என்றாகட்டும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்
முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் !
பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !
பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும்
வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !
வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும் !
பெண்சிசுக் கொலை இல்லாது ஒழியட்டும் !
பெண் குழந்தைகளைப் பேணிடும் நிலை வரட்டும் !
வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியட்டும் !
வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டட்டும் !
சாதி சமயச் சண்டைகள் இல்லாது ஒழியட்டும் !
சகோதர எண்ணம் எல்லோருக்கும் வரட்டும் !
வன்முறை நாட்டில் எங்குமின்றி ஒழியட்டும் !
வசந்தம் வாழ்வில் அனைவருக்கும் வசப்படட்டும் !
அநீதிகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
அறவழியில் சமுதாயம் எந்நாளும் நடக்கட்டும் !
மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியட்டும் !
மூளையைப் பகுத்தறிவிற்கு பயன்படுத்தட்டும் !
செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும் !
இயற்கை உரங்கள் எங்கும் தூவட்டும் !
மதவெறி மண்ணோடு மண்ணாக மறையட்டும் !
மனிதநேயம் மனங்களில் மலரென மலரட்டும் !
நச்சுக் கலைகள் எங்குமின்றி அழியட்டும் !
நல்ல கலைகள் நாட்டில் எங்கும் வளரட்டும் !
இளைய சமுதாயம் மூத்தோரை மதிக்கட்டும் !
இனிவரும் சமுதாயம் சிறந்ததாகச் சிறக்கட்டும் !
உலகின் முதல் மொழி தமிழ் உலகம் உணரட்டும் !
உலகம் முழுவதும் உள்ள மொழி தமிழ் அறியட்டும் !
ஏற்றத் தாழ்வுகள் இல்லாது ஒழியட்டும் !
எங்கும் எதிலும் சமநிலை என்றாகட்டும் !
ஆணவ எண்ணம் அடியோடு அழியட்டும் !
அமைதி பூங்காவாக அகிலம் திகழட்டும் !
தீய எண்ணங்கள் மனதிலிருந்து ஒழியட்டும் !
நல்ல எண்ணங்கள் மனதினில் நிலைக்கட்டும் !
மரங்களை வெட்டுவது இல்லாது ஒழியட்டும் !
மரங்களை வளர்ப்பது மக்களின் கடமையாகட்டும் !
ஏரி குளம் கண்மாய் எங்கும் தூர் வாரட்டும் !
எல்லா மழைநீரையும் அவை சேமிக்கட்டும் !
நீதி எங்கும் எதிலும் நிலைபெறட்டும் !
நிதிக்கு மயங்கும் நிலை மாறட்டும் !
வாக்கில் மெய் என்றும் நிலைக்கட்டும் !
வள்ளுவர் வாக்கென வாழ்வாங்கு வாழட்டும் !
பஞ்சம் பட்டினி இல்லாது ஒழியட்டும் !
பாவம் ஏழைகள் யாருமில்லை நிலை வரட்டும் !
கொலை கொள்ளை எங்கும் இல்லாது ஒழியட்டும் !
கொள்கை குறிக்கோளோடு மக்கள் வாழட்டும் !
இலஞ்சம் ஊழல் எங்கும் இல்லாது ஒழியட்டும் !
இலட்சிய நோக்குடன் மக்கள் செயல்படட்டும் !
துன்பம் கவலை வாழ்வில் தூர விலகட்டும் !
இன்பம் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும் !
துயரம் சோகம் இல்லாது ஒழியட்டும் !
தூய நல்வாழ்க்கை எல்லோருக்கும் அமையட்டும் !
கல்வியைக் காசாக்கும் கொடுமை ஒழியட்டும்
கல்வி அனைவருக்கும் இலவசம் என்றாகட்டும் !
மதுக்கடைகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
மதுப்பழக்கம் மக்களுக்கு இல்லாது ஒழியட்டும் !
.
உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு வளரட்டும் !
உடல்தானத்தால் பலர் உயிர் வாழட்டும் !
கண்தானம் என்பது இனி கட்டாயமாகட்டும் !
கண்தானம் தந்தால்தான்சுடுகாட்டில் எனுமதி என்றாகட்டும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010
Similar topics
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
» புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!!
» நல்ல தமிழில் வாழ்கிறார் நன்னன்! கவிஞர் இரா. இரவி
» நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!!
» நல்ல தமிழில் வாழ்கிறார் நன்னன்! கவிஞர் இரா. இரவி
» நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|