தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
Page 1 of 1
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி ! ananthi.ramyaa@gmail.com
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
கவிஞர் இரா.ரவி அவர்களின் ஆயிரம் ஹைக்கூ(ஹைக்கூ தொகுப்பு நூல்)...ஆயிரம் ஹைக்கூ வும் ஆயிரம் முத்துகள்....திறமையான எழுத்தாளுமை திறன் ...படைப்பு முழுவதும்....
....நகைசுவை, நாட்டுபற்று, மொழிப்பற்று, சமகால நிகழ்வுகள், சமகால சங்கடங்கள், பெண்ணியம் போற்றும் பதிவுகள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள், காதல், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டையடி, வறுமை, குடி, இன்றைய கல்வி நிலை, தற்கால ஊடகங்களின் நிலை போன்ற பல்வேறு கோணங்களில் பேசுகிறது படைப்பு....வாசகர்கள் படிக்கையிலே ஹைக்கூ செய்யத் தூண்டுகிறது நூல்....
தடுக்கி விழுந்தவன்
தமிழ் பேசுனான்
'அம்மா'
-இன்றைய நம் மக்களின் ஆங்கில மோகத்திற்கு எதிராய் சாட்டையைச் சுழற்றிவிட்டிருக்கிறார்கள்.
கோடாரியின் கைப்பிடியும்
மரம் தானே?
இனஎதிரி
-நேர்த்தியான சிந்தனை...வாசகர்களையும் பலமாய் சிந்திக்க தூண்டும் எழுத்துகள்...
ஆறடி கூட
புதைக்கப்பட்டவனுக்கே
எரிக்கப்பட்டவனுக்கு?
-பலமான கேள்வியோடு முடித்திருக்கிறார்கள்...மிக பெரிய வாழ்க்கை தத்துவத்தை மிக சாதாரணமாக சொல்லி சென்றிருக்கிறார்கள்....
நல்ல விலை
இன்று குடிநீர்
நாளை மூச்சுக்காற்று
-குடிக்கும் நீரை காசுக் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்...அணுஉலை கழிவுகள், பெருகிவரும் மாசுக்கள், நெகிழிப்பயன்பாடு, மணற்க்கொள்ளை போன்றவைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது ....காற்றிலும் மாசு பெருகி வருகிறது...இதே நிலை நீடித்தால்..சுவாசக் காற்றையும் காசுக் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும்....என்ற சமூக அக்கறையை முன் வைத்திருக்கிறார்கள்...
சாதி ஒழிப்பு
மாநாடு நடந்தது
சாதி சங்கக் கட்டிடத்தில்...
- சாதிப் பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்...
உருவமின்றி தாலாட்டியது
கிளைகளை
தென்றல்...
-கற்பனை நயம் மிகுந்த அசத்தலான ஹைக்கூ...உருவமில்லாதா? என்று யோசிக்கவிட்டு, தென்றல் என இறுதி பத்தியில் முடித்திருக்கிறார்கள்...அருமை!
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப் பூச்சி....
-என்னே! சிந்தனை வியப்பு...வண்ணம் மாறா வண்ணத்துப் பூச்சுகளின் வண்ணங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது....
அணிலை ஹைக்கூவின் விளம்பரத் தூதுவர்களாக மாற்றியது, அரளியும் அழகு தான் என வாதிட்டது,வாங்காமலே மலர்ந்த பூவின் வேதனையை தயங்காமல் சொன்ன விதம், மலர்க்கண்காட்சியை வானவில்லோடு ஒப்பிட்டது, முதியோர் இல்ல கனவு என அத்தனையும் ஒரே நூலுக்குள் நேர்த்தியாய் சொன்ன விதம்....வெகுசிறப்பு....அனைவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்...(....வாழ்த்தி, வணங்குகிறேன்...தமிழன்னைத் துணைக்கொண்டு தங்களை....நன்றிகள் ரவி சார்)
பின்குறிப்பு: நூல் விமர்சனங்கள் எழுதியதில்லை....இதுவே..முதல் முறை....ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க....தோழர்களே....!
-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி ! ananthi.ramyaa@gmail.com
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
கவிஞர் இரா.ரவி அவர்களின் ஆயிரம் ஹைக்கூ(ஹைக்கூ தொகுப்பு நூல்)...ஆயிரம் ஹைக்கூ வும் ஆயிரம் முத்துகள்....திறமையான எழுத்தாளுமை திறன் ...படைப்பு முழுவதும்....
....நகைசுவை, நாட்டுபற்று, மொழிப்பற்று, சமகால நிகழ்வுகள், சமகால சங்கடங்கள், பெண்ணியம் போற்றும் பதிவுகள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள், காதல், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டையடி, வறுமை, குடி, இன்றைய கல்வி நிலை, தற்கால ஊடகங்களின் நிலை போன்ற பல்வேறு கோணங்களில் பேசுகிறது படைப்பு....வாசகர்கள் படிக்கையிலே ஹைக்கூ செய்யத் தூண்டுகிறது நூல்....
தடுக்கி விழுந்தவன்
தமிழ் பேசுனான்
'அம்மா'
-இன்றைய நம் மக்களின் ஆங்கில மோகத்திற்கு எதிராய் சாட்டையைச் சுழற்றிவிட்டிருக்கிறார்கள்.
கோடாரியின் கைப்பிடியும்
மரம் தானே?
இனஎதிரி
-நேர்த்தியான சிந்தனை...வாசகர்களையும் பலமாய் சிந்திக்க தூண்டும் எழுத்துகள்...
ஆறடி கூட
புதைக்கப்பட்டவனுக்கே
எரிக்கப்பட்டவனுக்கு?
-பலமான கேள்வியோடு முடித்திருக்கிறார்கள்...மிக பெரிய வாழ்க்கை தத்துவத்தை மிக சாதாரணமாக சொல்லி சென்றிருக்கிறார்கள்....
நல்ல விலை
இன்று குடிநீர்
நாளை மூச்சுக்காற்று
-குடிக்கும் நீரை காசுக் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்...அணுஉலை கழிவுகள், பெருகிவரும் மாசுக்கள், நெகிழிப்பயன்பாடு, மணற்க்கொள்ளை போன்றவைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது ....காற்றிலும் மாசு பெருகி வருகிறது...இதே நிலை நீடித்தால்..சுவாசக் காற்றையும் காசுக் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும்....என்ற சமூக அக்கறையை முன் வைத்திருக்கிறார்கள்...
சாதி ஒழிப்பு
மாநாடு நடந்தது
சாதி சங்கக் கட்டிடத்தில்...
- சாதிப் பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்...
உருவமின்றி தாலாட்டியது
கிளைகளை
தென்றல்...
-கற்பனை நயம் மிகுந்த அசத்தலான ஹைக்கூ...உருவமில்லாதா? என்று யோசிக்கவிட்டு, தென்றல் என இறுதி பத்தியில் முடித்திருக்கிறார்கள்...அருமை!
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப் பூச்சி....
-என்னே! சிந்தனை வியப்பு...வண்ணம் மாறா வண்ணத்துப் பூச்சுகளின் வண்ணங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது....
அணிலை ஹைக்கூவின் விளம்பரத் தூதுவர்களாக மாற்றியது, அரளியும் அழகு தான் என வாதிட்டது,வாங்காமலே மலர்ந்த பூவின் வேதனையை தயங்காமல் சொன்ன விதம், மலர்க்கண்காட்சியை வானவில்லோடு ஒப்பிட்டது, முதியோர் இல்ல கனவு என அத்தனையும் ஒரே நூலுக்குள் நேர்த்தியாய் சொன்ன விதம்....வெகுசிறப்பு....அனைவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்...(....வாழ்த்தி, வணங்குகிறேன்...தமிழன்னைத் துணைக்கொண்டு தங்களை....நன்றிகள் ரவி சார்)
பின்குறிப்பு: நூல் விமர்சனங்கள் எழுதியதில்லை....இதுவே..முதல் முறை....ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க....தோழர்களே....!
-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|