தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
Page 1 of 1
கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
கொல்கத்தா,
-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த
கொல்கத்தா அணிக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்
முதலிடத்தை பிடித்தது.
-
அதிர்ச்சி தொடக்கம்
-
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா
பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா,
கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
-
கம்பீர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனிஷ்பாண்டே
ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா 14 ரன்னிலும்,
சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம்
அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
5-வது விக்கெட்டுக்கு சாதனை
-
5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் இணைந்தார்.
இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் குவித்து சாதனை
படைத்தது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு
எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஒவைஸ்ஷா-மேத்யூஸ் ஜோடி
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் எடுத்ததே
சாதனையாக இருந்தது.
-
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு
158 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல்-ஹசன் 49 பந்துகளில் 4 பவுண்டரி,
4 சிக்சருடன் 66 ரன்னும், யூசுப் பதான் 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு
சிக்சருடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
குஜராத் அணியில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி,
வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
-
குஜராத் அணி வெற்றி
-
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி
18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட்
வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. குஜராத் அணியில்
வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும்,
கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 51 ரன்னிலும்,
ஆரோன் பிஞ்ச் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
-
ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும், வெய்ன் பிராவோ ரன் எதுவும்
எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
-
கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்செல், ஷகிப் அல்-ஹசன், பியுஷ் சாவ்லா,
பிராட் ஹாக் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி
பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா
அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.
-
-------------------------------------
Daily Thanthi
-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த
கொல்கத்தா அணிக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்
முதலிடத்தை பிடித்தது.
-
அதிர்ச்சி தொடக்கம்
-
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா
பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா,
கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
-
கம்பீர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனிஷ்பாண்டே
ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா 14 ரன்னிலும்,
சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம்
அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
5-வது விக்கெட்டுக்கு சாதனை
-
5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் இணைந்தார்.
இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் குவித்து சாதனை
படைத்தது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு
எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஒவைஸ்ஷா-மேத்யூஸ் ஜோடி
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் எடுத்ததே
சாதனையாக இருந்தது.
-
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு
158 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல்-ஹசன் 49 பந்துகளில் 4 பவுண்டரி,
4 சிக்சருடன் 66 ரன்னும், யூசுப் பதான் 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு
சிக்சருடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
குஜராத் அணியில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி,
வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
-
குஜராத் அணி வெற்றி
-
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி
18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட்
வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. குஜராத் அணியில்
வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும்,
கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 51 ரன்னிலும்,
ஆரோன் பிஞ்ச் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
-
ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும், வெய்ன் பிராவோ ரன் எதுவும்
எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
-
கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்செல், ஷகிப் அல்-ஹசன், பியுஷ் சாவ்லா,
பிராட் ஹாக் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி
பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா
அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.
-
-------------------------------------
Daily Thanthi
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» உலகின் கொடிய விலங்குகளில் முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?
» ஷரபோவாவை 6- 3, 6- 0 என்று வீழ்த்தி அசரென்கா சாம்பியன்!
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
» முதலிடத்தை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா
» முதலிடத்தை இழந்தது இந்தியா
» ஷரபோவாவை 6- 3, 6- 0 என்று வீழ்த்தி அசரென்கா சாம்பியன்!
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
» முதலிடத்தை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா
» முதலிடத்தை இழந்தது இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|