தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
Page 1 of 1
மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
-
நெல்லிக்கனி
நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி
என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும்
ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு
அருமையான நண்பன் எனலாம்.
-
இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும்
இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.
-
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த
பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு
நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும்
தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக
அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்
சாறு பாதுகாக்கிறது.
-
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும்
சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம்.
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து
உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்
-
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
-
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள
சத்துகள்.
-
நெல்லிக்கனி
நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி
என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும்
ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு
அருமையான நண்பன் எனலாம்.
-
இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும்
இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.
-
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த
பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு
நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும்
தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக
அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்
சாறு பாதுகாக்கிறது.
-
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும்
சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம்.
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து
உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்
-
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
-
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள
சத்துகள்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
மருத்துவக் குணங்கள்:
-
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும்.
அருமையான கண் பார்வை தரும்.
-
நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும்.
-
பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த
அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
-
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு
என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர்.
ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என
உரைத்திருக்கின்றனர்.
-
ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
-
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை
அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை
துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச்
செய்யும் சக்தி இதற்குண்டு.
-
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய
காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும்
தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும்
தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
-
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின்
சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.
அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்
கனியில் உள்ளது.
-
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள
இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
-
எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
-
-
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும்.
அருமையான கண் பார்வை தரும்.
-
நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும்.
-
பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த
அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
-
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு
என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர்.
ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என
உரைத்திருக்கின்றனர்.
-
ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
-
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை
அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை
துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச்
செய்யும் சக்தி இதற்குண்டு.
-
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய
காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும்
தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும்
தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
-
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின்
சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.
அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்
கனியில் உள்ளது.
-
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள
இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
-
எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை
நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
-
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின்,
கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
-
நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து
ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
-
15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி
ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என
நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
-
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து
1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என
காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல்
கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
-
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து
கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை
அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி
பெறும்.
நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
-
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின்,
கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
-
நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து
ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
-
15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி
ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என
நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
-
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து
1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என
காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல்
கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
-
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து
கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை
அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி
பெறும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
-
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை
அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள்
நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும்
திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ
கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன்
வாழலாம்.
-
குறிப்பு:
நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை.
மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
-
----------------
Madhavan R
http://aadimaruthuvam.blogspot.in/
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை
அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள்
நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும்
திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ
கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன்
வாழலாம்.
-
குறிப்பு:
நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை.
மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
-
----------------
Madhavan R
http://aadimaruthuvam.blogspot.in/
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

» நெல்லிக்கனி
» நெல்லிக்கனி!
» சமையலறை மூலிகை வெள்ளைப்பூண்டு.
» மாணவர்கள் நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!
» முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ நெல்லிக்கனி..!
» நெல்லிக்கனி!
» சமையலறை மூலிகை வெள்ளைப்பூண்டு.
» மாணவர்கள் நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!
» முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ நெல்லிக்கனி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|