தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

Go down

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !  Empty கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Aug 17, 2018 11:07 pm

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி ! 

ஒற்றைச் சொல்லில் 
உலகம் அறிந்தது 
கலைஞர் ! 

பெரியாரின் கனவுகளை 
நனவாக்கிய 
போராளி ! 

அண்ணாவின் 
அடிச்சுவட்டில் 
அடி எடுத்து வைத்தவர் ! 

முதல்மொழி தமிழுக்கு 
முதலிடம் 
முன்மொழிந்தவர் ! 

மனிதனை மனிதன் இழுத்த 
கைவண்டிக்கு 
முடிவு கட்டியவர் ! 

சமூகநீதியைக் காத்தவர் 
சமூகம் பாராட்டியவர் 
காலத்தில் நின்றவர் ! 

அணைகள் பல கட்டியவர் 
பாலங்கள் பல போட்டவர் 
தமிழகத்தை உயர்த்தியவர் ! 

கேள்வியும் நானே 
பதிலும் நானே 
என சிந்திக்க வைத்தவர் ! 

தமிழின் பெருமையை 
தரணிக்கு 
உணர்த்தியவர் ! 

மாற்றுக்கட்சியினரும் 
மதித்திடும் 
மாண்பாளர் ! 

தேனீயென சுற்றியவர் 
தோணியென உழைத்தவர் 
ஏணியென நின்றவர் ! 

சுறுசுறுப்பின் இலக்கணம் 
சோர்வே அறியாதவர் 
சுடரென ஒளிர்ந்தவர் ! 

வள்ளுவர் கோட்டத்தை 
வனப்பாக 
வடிவமைத்தவர் ! 

வான் முட்டும் சிலையை 
வள்ளுவருக்கு 
வைத்தவர் ! 

குறளோவியம் 
தீட்டிய 
இலக்கிய ஓவியர் ! 

கருப்பு கண்ணாடியையும் 
மஞ்சள் துண்டையும் 
அடையாளமாக்கியவர் ! 

திரைப்பட வசனத்தில் 
தனி முத்திரைகள் 
பதித்தவர் ! 

கவியரங்குகளில் 
கர்ஜனை செய்திட்ட 
கவிச்சிங்கம் ! 

செம்மொழிப்பாடலை 
சிறப்பாக 
செதுக்கியவர் ! 

மந்தி மொழியான 
இந்தி மொழியை 
என்றும் எதிர்த்தவர் ! 

காலத்தால் அழியாத 
கற்கண்டுக் கவிதைகள் 
யாத்தவர் ! 

கோடான கோடி 
இதயங்களை 
கொள்ளை அடித்தவர் ! 

சட்டமன்ற உரையில் 
சரித்திரம் 
படைத்தவர் ! 

தமிழகம் மட்டுமல்ல 
இந்திய அரசியலிலும் 
தடம் பதித்தவர் ! 

நிரந்தர 
சட்டமன்ற உறுப்பினராக 
நிலைத்து நின்றவர் ! 

ஆதிக்கம் 
எங்கிருந்தாலும் 
எதிர்த்தவர் ! 

என்றுமே 
தேர்தலில் தோற்காத 
வெற்றி வீரர் ! 

படிக்காத மேதை 
பகுத்தறிவுப் பாதை 
பிடிக்காது கீதை ! 

நிறுத்தியது 
சுவாசம் 
சூரியன் ! 

முத்தமிழ் அறிஞர் 
மூத்த அரசியல் தலைவர் 
நிறுத்தினார் மூச்சை ! 

எடுத்தது 
நிரந்தர ஒய்வு 
ஒய்வறியாச் சூரியன் ! 

நிரந்தரமானது 
தூக்கம் 
ஆதவன் ! 

இமயம் சரிந்தது 
மிகையன்று 
உண்மை ! 

ஓய்ந்தது 
பின்தூங்கி முன்எழும் 
சுறுசுறுப்பு ! 

சரித்திரம் படைத்தவர் 
சகலகலா வல்லவர் 
சாய்ந்து விட்டார் ! 

பராசக்தி படத்தில் 
பகுத்தறிவை 
விதைத்தவர் ! 

கழகத்தவரை 
கரகர காந்தக்குரலால் 
கட்டிப்போட்டவர் ! 

உடன்பிறப்புக்கு 
மடல் வரைந்து 
மகிழ்ச்சி தந்தவர் ! 

கணக்கில் அடங்காது 
சொல்லி முடியாது 
உன் சாதனைப்பட்டியல் ! 

உன் உடலுக்குத்தான் மறைவு 
உன் உணர்வுக்கு 
என்றுமில்லை மறைவு !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum