தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
ஒற்றைச் சொல்லில்
உலகம் அறிந்தது
கலைஞர் !
பெரியாரின் கனவுகளை
நனவாக்கிய
போராளி !
அண்ணாவின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தவர் !
முதல்மொழி தமிழுக்கு
முதலிடம்
முன்மொழிந்தவர் !
மனிதனை மனிதன் இழுத்த
கைவண்டிக்கு
முடிவு கட்டியவர் !
சமூகநீதியைக் காத்தவர்
சமூகம் பாராட்டியவர்
காலத்தில் நின்றவர் !
அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல போட்டவர்
தமிழகத்தை உயர்த்தியவர் !
கேள்வியும் நானே
பதிலும் நானே
என சிந்திக்க வைத்தவர் !
தமிழின் பெருமையை
தரணிக்கு
உணர்த்தியவர் !
மாற்றுக்கட்சியினரும்
மதித்திடும்
மாண்பாளர் !
தேனீயென சுற்றியவர்
தோணியென உழைத்தவர்
ஏணியென நின்றவர் !
சுறுசுறுப்பின் இலக்கணம்
சோர்வே அறியாதவர்
சுடரென ஒளிர்ந்தவர் !
வள்ளுவர் கோட்டத்தை
வனப்பாக
வடிவமைத்தவர் !
வான் முட்டும் சிலையை
வள்ளுவருக்கு
வைத்தவர் !
குறளோவியம்
தீட்டிய
இலக்கிய ஓவியர் !
கருப்பு கண்ணாடியையும்
மஞ்சள் துண்டையும்
அடையாளமாக்கியவர் !
திரைப்பட வசனத்தில்
தனி முத்திரைகள்
பதித்தவர் !
கவியரங்குகளில்
கர்ஜனை செய்திட்ட
கவிச்சிங்கம் !
செம்மொழிப்பாடலை
சிறப்பாக
செதுக்கியவர் !
மந்தி மொழியான
இந்தி மொழியை
என்றும் எதிர்த்தவர் !
காலத்தால் அழியாத
கற்கண்டுக் கவிதைகள்
யாத்தவர் !
கோடான கோடி
இதயங்களை
கொள்ளை அடித்தவர் !
சட்டமன்ற உரையில்
சரித்திரம்
படைத்தவர் !
தமிழகம் மட்டுமல்ல
இந்திய அரசியலிலும்
தடம் பதித்தவர் !
நிரந்தர
சட்டமன்ற உறுப்பினராக
நிலைத்து நின்றவர் !
ஆதிக்கம்
எங்கிருந்தாலும்
எதிர்த்தவர் !
என்றுமே
தேர்தலில் தோற்காத
வெற்றி வீரர் !
படிக்காத மேதை
பகுத்தறிவுப் பாதை
பிடிக்காது கீதை !
நிறுத்தியது
சுவாசம்
சூரியன் !
முத்தமிழ் அறிஞர்
மூத்த அரசியல் தலைவர்
நிறுத்தினார் மூச்சை !
எடுத்தது
நிரந்தர ஒய்வு
ஒய்வறியாச் சூரியன் !
நிரந்தரமானது
தூக்கம்
ஆதவன் !
இமயம் சரிந்தது
மிகையன்று
உண்மை !
ஓய்ந்தது
பின்தூங்கி முன்எழும்
சுறுசுறுப்பு !
சரித்திரம் படைத்தவர்
சகலகலா வல்லவர்
சாய்ந்து விட்டார் !
பராசக்தி படத்தில்
பகுத்தறிவை
விதைத்தவர் !
கழகத்தவரை
கரகர காந்தக்குரலால்
கட்டிப்போட்டவர் !
உடன்பிறப்புக்கு
மடல் வரைந்து
மகிழ்ச்சி தந்தவர் !
கணக்கில் அடங்காது
சொல்லி முடியாது
உன் சாதனைப்பட்டியல் !
உன் உடலுக்குத்தான் மறைவு
உன் உணர்வுக்கு
என்றுமில்லை மறைவு !
ஒற்றைச் சொல்லில்
உலகம் அறிந்தது
கலைஞர் !
பெரியாரின் கனவுகளை
நனவாக்கிய
போராளி !
அண்ணாவின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தவர் !
முதல்மொழி தமிழுக்கு
முதலிடம்
முன்மொழிந்தவர் !
மனிதனை மனிதன் இழுத்த
கைவண்டிக்கு
முடிவு கட்டியவர் !
சமூகநீதியைக் காத்தவர்
சமூகம் பாராட்டியவர்
காலத்தில் நின்றவர் !
அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல போட்டவர்
தமிழகத்தை உயர்த்தியவர் !
கேள்வியும் நானே
பதிலும் நானே
என சிந்திக்க வைத்தவர் !
தமிழின் பெருமையை
தரணிக்கு
உணர்த்தியவர் !
மாற்றுக்கட்சியினரும்
மதித்திடும்
மாண்பாளர் !
தேனீயென சுற்றியவர்
தோணியென உழைத்தவர்
ஏணியென நின்றவர் !
சுறுசுறுப்பின் இலக்கணம்
சோர்வே அறியாதவர்
சுடரென ஒளிர்ந்தவர் !
வள்ளுவர் கோட்டத்தை
வனப்பாக
வடிவமைத்தவர் !
வான் முட்டும் சிலையை
வள்ளுவருக்கு
வைத்தவர் !
குறளோவியம்
தீட்டிய
இலக்கிய ஓவியர் !
கருப்பு கண்ணாடியையும்
மஞ்சள் துண்டையும்
அடையாளமாக்கியவர் !
திரைப்பட வசனத்தில்
தனி முத்திரைகள்
பதித்தவர் !
கவியரங்குகளில்
கர்ஜனை செய்திட்ட
கவிச்சிங்கம் !
செம்மொழிப்பாடலை
சிறப்பாக
செதுக்கியவர் !
மந்தி மொழியான
இந்தி மொழியை
என்றும் எதிர்த்தவர் !
காலத்தால் அழியாத
கற்கண்டுக் கவிதைகள்
யாத்தவர் !
கோடான கோடி
இதயங்களை
கொள்ளை அடித்தவர் !
சட்டமன்ற உரையில்
சரித்திரம்
படைத்தவர் !
தமிழகம் மட்டுமல்ல
இந்திய அரசியலிலும்
தடம் பதித்தவர் !
நிரந்தர
சட்டமன்ற உறுப்பினராக
நிலைத்து நின்றவர் !
ஆதிக்கம்
எங்கிருந்தாலும்
எதிர்த்தவர் !
என்றுமே
தேர்தலில் தோற்காத
வெற்றி வீரர் !
படிக்காத மேதை
பகுத்தறிவுப் பாதை
பிடிக்காது கீதை !
நிறுத்தியது
சுவாசம்
சூரியன் !
முத்தமிழ் அறிஞர்
மூத்த அரசியல் தலைவர்
நிறுத்தினார் மூச்சை !
எடுத்தது
நிரந்தர ஒய்வு
ஒய்வறியாச் சூரியன் !
நிரந்தரமானது
தூக்கம்
ஆதவன் !
இமயம் சரிந்தது
மிகையன்று
உண்மை !
ஓய்ந்தது
பின்தூங்கி முன்எழும்
சுறுசுறுப்பு !
சரித்திரம் படைத்தவர்
சகலகலா வல்லவர்
சாய்ந்து விட்டார் !
பராசக்தி படத்தில்
பகுத்தறிவை
விதைத்தவர் !
கழகத்தவரை
கரகர காந்தக்குரலால்
கட்டிப்போட்டவர் !
உடன்பிறப்புக்கு
மடல் வரைந்து
மகிழ்ச்சி தந்தவர் !
கணக்கில் அடங்காது
சொல்லி முடியாது
உன் சாதனைப்பட்டியல் !
உன் உடலுக்குத்தான் மறைவு
உன் உணர்வுக்கு
என்றுமில்லை மறைவு !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Similar topics
» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|