தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவிby eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
Page 1 of 1
இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
கிறிஸ்த்துவதில் சொல்லி கொள்வது உண்டு ....
இரண்டு பேரோ ..மூன்று பேரோ என் நாமத்தில் எங்கே கூடியிருக்கீறீர்களோ அங்கே உங்கள் மத்தியில் நான் இருப்பேன் என்று இறைமகன் சொல்லுவதாக இருக்கும் .
இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும் ...... இரண்டு கூற்றுக்கும் என்ன வித்தியாசம் ...
இறைவனை தேடுகிறவர் ஒருவனாகிலும் இல்லை என்றா ...
கூடுகிறவர்கள் எல்லாம் ஒரு குறுகிய நோக்கத்திற்கா ...
இறைமகன் வருவதற்கு முன் வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் .... ஒருவர் ஆயத்தப்படுத்த பட்டார்
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துங்கள் என்று இறைமகன் சொன்னார் ...
ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கி நடு வானில் அந்தரத்தில் வைத்து விட்டு ... பிறகு பூமியையும் .. பூமியில் புல் பூண்டுகள் தாவரங்கள் உயிரினங்கள் படைத்தாரா ...
இல்லை அவ்வப்போது 100 மனிதர் இருக்கிறார்கள் என்று 100 ஏக்கர் நில பூமி யை உண்டாக்கி விட்டு மனிதன் பிறக்க பிறக்க நிலங்கள் உணவிற்கு தாவரங்கள் குடிக்க தண்ணீர் என்று படைத்தாரா ...
எப்படி ஆயத்த படுத்தினார் ...
நாம் என்ன செய்கிறோம் ... இதோ இவ்வளவு பேர் மக்கள் நெருக்கமாய் பிறந்து விட்டோம் ....எங்களுக்கு தக்காளி வெங்காயம் பருப்பு பற்றாக்குறை வரக்கூடாது வீடு மாட மாளிகை கள் கட்ட வேண்டும் ....
பூமியே தயரா இரு ஒன்ன ரெடி பன்ணிக்கோ ஆயத்தமா இரு ..
என்கிறோமா ? நீ குட்டி போடு .. இல்லை ஜெராக்ஸ் எடுத்துக்கோ பூமியே ...என்றா
நாங்கள் வெப்பத்தை உண்டாக்குவோம் ,,, காற்றில் கரி யை கலப்போம் ஆயத்த படுத்திக்கோ ..... அப்படியா .... யார் ஒதுங்கி போவது எளிது ,,,
கிறிஸ்த்துவதில் சொல்வார்கள் ...
ஆபிரகாமை.. உன்னில் மணலை போல ஒரு சந்ததி ,,,, நட்சத்திரத்தை போல ஒரு சந்ததி யை பெருக பண்ணுவேன் என்று இறைவன்
சொல்லி விட்டு .... ஒரே வினாடியில் மணலை போல ஒரு சந்ததி ,,,, நட்சத்திரத்தை போல ஒரு சந்ததி யை பெரூக செய்தாரா ...
ஆபிரகாமுக்கு 100 வயதில் தானே குழந்தை கொடுத்தார் அவ்வளவு கால இடைவெளிக்கு அப்புறம் ....
புதிய வானம் , புதிய பூமி ....
சொந்தமா அழகா ஒரு வீட்டை கட்டி அதை இடித்து போடுவானா ?
இருக்கிற வீட்டை ஒழுங்கா வைத்துக்கொள்ள முடியல ...
வேற்று கிரகத்தில் அல்லது பூமியில் என்ன செய்யப்போற ...
இங்க பூமியில் செய்ற கெட்ட புத்தி தானே வரும் ......
உனக்கு கொடுக்க பட்ட தாலந்தை எப்படி சம்பாதித்தாய் ..
பூமி என்று கொடுக்கப்பட்ட தாலந்து என்ன ஆனது ...
இறைவனுக்கு உரியதை இறைவனுக்கும் அரசனுக்கு உரியதை அரசனுக்கும் செலுத்து ...
பூமிக்கு உரியதை பூமிக்கும் செலுத்து ....
இறைவனுடுயது என்பதில் பூமி யாருக்கு உரியது ....
காற்றுக்கு உரியதை காற்றுக்கு செலுத்து .... நிலத்திற்கு உரியதை நிலத்திற்கு செலுத்து .... புவி வெப்பம் , சுற்று சூழல் கேடு இவைகளுக்கு எந்த பதிலுக்கு உரியதை கொடுப்பாய் ...செலுத்துவாய்
இறைவனுடைய வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டையமாம் ...
தொலை தூர பார்வை ...
நிலா , சூரியனை வெகு தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு தட்டு வடிவத்தில் தான் இருக்கும் அது போல் ...
பூமியை வெகு தொலைவில் இருந்து நாம் பார்த்தால் பூமியும் ஒரு தட்டு போல்தான் .....
அந்த தட்டில் இரும்பு என்று சோறு .... தங்கம் வெள்ளி என்ற பதார்த்தங்கள் .... தாவர செடி கொடி மரங்கள் கீரை கூட்டு போல் ...ஒரு ஜக்கில் தண்ணீர் என்ற கடல் ....
இவைகள் எத்தனை நாளைக்கு வரும் ..... எவைகல் குட்டி போடும் ஜெராக்ஸ் போடலாம் இரும்பு தங்கம் .....
மலையில் விளைகிறவைகள் மலையில் விளையவும்
சமதளத்தில் விளைபவை சமதளத்திழும் ....அது அது அந்தந்த இடத்தில் இருப்பதுதானே நல்லது ......
இரும்பு இருக்க வேண்டிய இடம் எது .... அந்த இரும்பை எடுத்து விட்டால் ... அந்த காலியிடத்தை நிரப்ப தகுதியான பொருள் எது .... ராணுவத்தில் ஒரு காலியிடம் உண்டானால் யாரை நிரப்புவீர்கள் ..
,,, கலெக்டர் பதவி காலியானல் யாரை நிரப்புவீர்கள் ... துப்புரவாளர் ஒருவர் காலியானால் யாரை நிரப்புவார்கள் ... இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஒருவர் காலியானால் யாரை நிரப்புவீர்கள் ....
அது போல் தங்கம் இரும்பு , களிமண், மணல் காலியிடங்கள் எப்படி நிரப்பப்படுகின்றன .
கிரிக்கெட்டில் பயன்பத்தப்படும் பந்து நேர்த்தியாய் இருக்கணுமா ? சிதைந்திருந்தால் ஆட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா?
சுழலும் பூமியின் அச்சு எப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது ....
பூமி என்ற பந்து சிதைந்தால் .... கிரிக்கட் பந்து சிதைந்தால் ..
வித்தியாசம் பார்த்தால் ..
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 47
Location : Mind my own Business
Re: இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.( உபாகமம் 23:13 )
இந்த வசனத்தின் இரு புறமும் கருக்குள்ள பட்டயம் எது ...
நிலம் நீர் காற்று சுற்று சூழல் மாசுக்கு சொல்லும் அறிவுரை என்ன ? இருபுறமும் கருக்குள்ள பட்டயம் இதற்க்கு பொருந்தாதா?
.( உபாகமம் 23:13 ) என்ற அதிகார வசனத்தில் எந்த ப்ரொயஜனமும் இல்லை என்றால் இதை வேதத்தில் இருந்தே தூக்கி விட வேண்டியது தானே ...
இரட்டிப்பாய் நன்மை செய்வேன் என்று தேவன் சொன்னால் ரெட்டிப்பாய் இந்த வசனத்தின் தாலந்தை சம்பாதித்தோமோ ?
சொல்வார்கள் இறைமகன் ஆடையின் விளிம்பை தொட்டவுடன் நோய் குணமாகியது சுத்தமானால் .....என்று
அவர் ஆடையை தொட்டவுடன் அப்படி நடந்தது ...
நம்மிடம் வெளியாகும் மலம் சாக்கடைக்காண பங்களிப்பு காற்றில் கரி மாசு பாடு இவைகளால் பலருக்கும் நோய்தான் வரும் ....
இப்படியிருக்க ..... நாம் தலையில் கையை வைத்தவுடன் குணம் கிடைக்கவில்லை ..... எங்கே நம் மலத்தாலும் சளியாலும் வியாதி பரவுகிறது .....சமூக விலகல் இல்லாமல் பக்கத்தில் நின்றாலே கொராணா ....
அப்படியென்றால் நம் கையை தலையில் வைத்ததால் சுகம் கிடைக்க வில்லை ... உன் விசுவாசமே உன்னை குணமாகிற்று
... அதுதான் மற்றவருக்கு நடந்தது
இறைமகன் ஆடையில் கூட power இருந்தது ....நாம் fuse போனவர்கள் ...மலம் உரமாக pass ஆனதா ...
கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும் நமக்கு நோய் வந்து சிக்கும் ....
பிரேதத்தை ஏன் மண்ணில் புதைக்கிறோம் .... செப்டிக் டேங்கில் புதைத்தால் என்ன .... பிரேதம் சக்கரை கட்டியா கரையா .... அது போல் மலமும் சக்கரை கட்டியா
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 47
Location : Mind my own Business
Re: இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
நான் தாயின் கருவிலே--கர்பத்திலே துர்குணத்தில் உருவானேன் என்று ஒரு பக்தன் ..... நான் இருக்கறதிலே பெரிய பாவி ...என்று ஒரு பக்தன் ..
ஆனால் இயேசுவின் பிறப்பு இக்கனி ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்கிறது ....அவர் பிறப்பு ஆம் ... இடம் , பொருள், சுட்டுதல் என்ற கால நிலை வேறு ....அந்த ஏசுவினாலே மீட்பு .....
நான் பிறந்த நிலையின் இடம், பொருள் , சுட்டுதல் நானும் ஒரு மாபெரும் பாவி, ராயனுடையதை ராயணக்கும் , அரசனுக்குரியத்தை அரசனுக்கும் , கடவுளுடையதை
கடவுளுக்கும், கத்தரிக்காய்க்கு உரியதை கத்தரிக்காய்க்கும், பூமிக்குரியத்தை பூமிக்கும் என்பதால் .....அரசு நிர்ணையித்த
அரசுக்குரியத்தை அரசுக்குரியதான குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை என் தந்தை செய்யவில்லை ஆகவே நானும்
துர்குணத்தில் உருவானேன். குடும்பக்கட்டுப்பாடு இல்லை அடலீஸ்ட் வயிறுகட்டுப்பாடு, ஆசை கட்டுப்பாடு , சுவிசேஷம் அறிவித்தல் , சிலுவையையின் பாரம் சுமந்து இரச்சிப்பினால்
வெற்றியாக ஓடி முடிக்கணும் .....இது என் சாட்சி ஆம் . எனக்கும் இரண்டு பிள்ளைகள் ஏனோ இருக்கிறது என்ற உறுத்தல் உண்டு ....ஆகவே எல்லாரையும் நிதானமாக வெற்றி ஓட்டம் ஓடவேண்டும் என்ற ஒரு வாஞ்சை ...ஒரு மனப்படவேண்டும் சரீரமாகிய சபை கட்டப்படவேண்டும் ....ஒருவன் ஒரு மைல் தூரம் வர வற்புறுத்தினால் இரண்டு மைல் தூரம் போ .....அதற்கும் ஒரு எல்லை உண்டு தலைக்கு மேல் உள்ள பருந்தை விரட்டலாம் .... ஆகாயத்தில் பருந்தை ?
மண்ணை குறித்து வேதம் ...... ஆபேல் ,காயின் சண்டையில் ...மண்ணில் பட்ட தம்பியின் ரத்தம் இறைவனிடம் பேசுகிறது ... வானம் சிங்காசனம் பூமி
பாதபடி ... படி அளக்கும் பூமி ... நம் செய்தி மேலேறும் பாதபடி
மலம் ஜலத்தை மண்ணினால் மூடு ( உபாகமம் ( 23 : 13 ) , மலம் ஐஸ் கட்டியோ , சர்க்கரையோ கிடையாது நீரில் கரைவதற்கு .....
நீரில் ஞானன்ஸ்நானம்
உமிழ் நீரை மண்ணில் குழப்பி ....ஆம் ... அந்த மண்ணை எடுத்து கண்களில் பூசி குருடனின் கண்களை திறந்தார் ......
சுவிசேஷம் அறிவித்து விட்டு தூசியை உதறி போடு .... மலத்தை நம் தனிப்பட்ட காணிக்கையாக இறைவனுக்கு பசுமைக்கு உரமிடவேண்டும்
மலம் நம் உடலின் ரத்தப்பகுதியோடு பின்னி பிணைந்து வந்தது .... ஆகவே அது மண்ணில் பட்டவுடன் இறைவனோடு பேசும் ....ஆகவே மலத்தை பரிசுத்தமாய் இறைவனிடம்
கொடுக்க வேண்டும் ...... ஆகவே மலம் மண்ணில் படும்பொழுது பயன்பட்டு நிலைக்கு சரியான முறையில் மக்கச்செய்து கொடுக்கவேண்டுமெ....இறைவன் பாடு பட்டார்
....அந்த பாடு இடர் பாடு , செயல் பாடு ,உடன் பாடு தீமை என்பது இடர்பாடு (மலம் போன்ற அசுத்த செயல்கள்) ,
உரமாக்குவது செயல்பாடு (தீமையை நன்மையால் வெல்லு ) உடன்பாடு (பசுமை செழிப்படைதல் ) வெற்றிபெற்ற உடன்படிக்கை ...... வெற்றியாய் ஓடி முடித்தேன்.
மலம் மண்ணில் படும்பொழுது பயன்பட்டு நிலைக்கு கொடுக்கவேண்டும் ......ஆம் சோற்று கற்றாழையை வீட்டில்
தொங்க விட்டு அது காற்றை சுத்தம் செய்வது போல பேப்பர் பையில் மலம் , ஜலம், விந்து உரமாக்குதல் என்ற பயன்பாட்டு
நிலையில் மண்ணிடம் தந்தால் .... தேவன் நம்மிடம் தெளிவாக பேசுவார் ...இது நம் தனிப்பட்ட காணிக்கை
குறிப்பு ... காலடி மண்ணெடுத்து மந்திரம் செய்தல் எப்படி சாத்தியம் .....இவைகள் எல்லாவற்றையும் சிந்திப்போம்
[ltr]நம்முடைய மலம் , ஜலம் (சாக்கடை), வெப்பம் , காற்று மாசு பழுதற்ற பலியாக பலி செலுத்த வேண்டும் ஏன் பூமி பாத படி
என்று படி என்று குறிப்பிடவேண்டும் படி அளக்கவா , படி கட்டா , படிக்க வேண்டுமா ஏன் பூமி கால், பூமி பாதம் என்று மட்டும் சொல்லாமல் பூமி பாத படி என்று குறிப்பிட வேண்டும் [/ltr]

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட்டாய் மண்ணுக்கே திரும்புவாய் .....
வளர்சிதை மாற்றத்தால் நம் உடலில் உள்ள செல்கள்
மரிக்கின்றன மலம் ஜலமாக அதை நல்ல அடக்கம் செய்ய வேண்டாமா

உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில்
இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால்
மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய் (உபாகமம் 23 : 13 )
மலம் சக்கரை கட்டியோ , ஐஸ் கட்டியோ அல்ல அதை உண்பதற்கு ஏற்றது மண் .... ஜலத்தையும் மண்ணினால் மூடு
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ..... ஏன் இந்த வசனம் மெனக்கிட்டு சொல்லப்படவேண்டும் .....இந்த வசனத்தில் அதிக தாலந்து சம்பாதிக்க வேண்டாமா ?
ஜலத்தையும் மண்ணினால் மூடு இது மழை நீர் சேகரிப்பு போல ....ஜலம், சாக்கடை , சாய கழிவு விஸ்தாரமான மழைநீர் சேகரிப்பு போல மண் உள்வாங்கினால் செங்கல் ஜல்லிகள் ,
நொறுங்கிப்போன சங்குகள் , பருப்பு இல்லாத பாதி உடைந்த தேங்காயின் உட்பக்கம் வைக்கப்பட்ட காய்ந்த இலைகள்
துணியால் கட்டப்பட்டு அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஆம் ..நிலத்தின் ஒரு 100 மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீர் jump ஆகி வரும்பொழுது filter ஆகி வரும்பொழுது நன்னீராக வருமே
ஏழைக்கும் ஒரு ஜான் வயிறு ......பணக்காரருக்கும் ஒரு ஜான் வயிறு எதை சாப்பிட்டார்கள் என்பதல்ல ....இருவரும் உயிர்
வாழ்கிறார்கள் ..... படிப்பதற்கான மீடியா , வழிமுறைகள் பல உள்ளன ....எப்படி படித்தால் என்ன .... தாமஸ் ஆழ்வாய் எடிசன்
எல் . கே . ஜி படித்தாரா , கலைஞர் எட்டாம் வகுப்புதான் படித்தார்.... காசு அதிகம் செலவழித்து படித்தால்தான் படிப்பு அல்ல ...படிப்பின் ஆர்வத்தை அதிகம் செலவழித்தால்தான் படிப்பு
கர்த்தர் நன்மை தீமை இன்னதென்று அறிவித்திருக்கிறார் ..... உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு .... எங்கே எல்லாவற்றிக்கும் நன்மை தீமை அறிவித்திருக்கிறார் என்று
கேட்போம் ...... வேதத்தில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்றால் உலகம் கொள்ளாது என்று பார்க்கிறோம் ..... நன்மை
தீமை அறிவித்திருக்கிறார் என்பதை கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்று
பதிலளித்திருக்கிறது மேலும் சோதித்தறியுங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா .... தீமையை நன்மையால் வெல்லுங்கள் ..உன் வீட்டாரே சத்துருக்கள் ......உன் சத்துருவுக்கு பானம் கொடு
[b]It means Develop the Hints அன்பு
[/b]
[b][b]வலி இருப்பது நல்லது .... சாவு வலியாக இருப்பதால்....நாம் சாவை தேடாமல் கஷ்டத்தை எதிர்த்து போரிடுவோம்...வாழ்வதற்கு புதிய கதவை திறப்போம்
maximum எவ்வளவு வலி இருக்கணுமோ அவ்வளவு வலிதான் இருக்குமா ........செய்சுரேடெட் நிலை உண்டா.....ஓர் அளவு வலிக்குமேல் வலி பியூஸ் போகிடுமா....
உழைக்க மனதில்லாதவன் சோற்றிலும் கை வைக்கவேண்டாம் என்ற ஒரு வாசகம் உண்டு
பூமியின் மீது அக்கறை கொள்ள மனதில்லாதவன் பூமியில் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு போகட்டுமே
தூய காற்றுக்கு வழிவகுக்க மனதில்லாதவன் கரும்புகையை ஏற்படுத்தாதே
பூமியில் normal Temperature க்கு வழிவகுக்க மனதில்லாதவர் சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடட்டும்[/b][/b]
ஆனால் இயேசுவின் பிறப்பு இக்கனி ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்கிறது ....அவர் பிறப்பு ஆம் ... இடம் , பொருள், சுட்டுதல் என்ற கால நிலை வேறு ....அந்த ஏசுவினாலே மீட்பு .....
நான் பிறந்த நிலையின் இடம், பொருள் , சுட்டுதல் நானும் ஒரு மாபெரும் பாவி, ராயனுடையதை ராயணக்கும் , அரசனுக்குரியத்தை அரசனுக்கும் , கடவுளுடையதை
கடவுளுக்கும், கத்தரிக்காய்க்கு உரியதை கத்தரிக்காய்க்கும், பூமிக்குரியத்தை பூமிக்கும் என்பதால் .....அரசு நிர்ணையித்த
அரசுக்குரியத்தை அரசுக்குரியதான குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை என் தந்தை செய்யவில்லை ஆகவே நானும்
துர்குணத்தில் உருவானேன். குடும்பக்கட்டுப்பாடு இல்லை அடலீஸ்ட் வயிறுகட்டுப்பாடு, ஆசை கட்டுப்பாடு , சுவிசேஷம் அறிவித்தல் , சிலுவையையின் பாரம் சுமந்து இரச்சிப்பினால்
வெற்றியாக ஓடி முடிக்கணும் .....இது என் சாட்சி ஆம் . எனக்கும் இரண்டு பிள்ளைகள் ஏனோ இருக்கிறது என்ற உறுத்தல் உண்டு ....ஆகவே எல்லாரையும் நிதானமாக வெற்றி ஓட்டம் ஓடவேண்டும் என்ற ஒரு வாஞ்சை ...ஒரு மனப்படவேண்டும் சரீரமாகிய சபை கட்டப்படவேண்டும் ....ஒருவன் ஒரு மைல் தூரம் வர வற்புறுத்தினால் இரண்டு மைல் தூரம் போ .....அதற்கும் ஒரு எல்லை உண்டு தலைக்கு மேல் உள்ள பருந்தை விரட்டலாம் .... ஆகாயத்தில் பருந்தை ?
மண்ணை குறித்து வேதம் ...... ஆபேல் ,காயின் சண்டையில் ...மண்ணில் பட்ட தம்பியின் ரத்தம் இறைவனிடம் பேசுகிறது ... வானம் சிங்காசனம் பூமி
பாதபடி ... படி அளக்கும் பூமி ... நம் செய்தி மேலேறும் பாதபடி
மலம் ஜலத்தை மண்ணினால் மூடு ( உபாகமம் ( 23 : 13 ) , மலம் ஐஸ் கட்டியோ , சர்க்கரையோ கிடையாது நீரில் கரைவதற்கு .....
நீரில் ஞானன்ஸ்நானம்
உமிழ் நீரை மண்ணில் குழப்பி ....ஆம் ... அந்த மண்ணை எடுத்து கண்களில் பூசி குருடனின் கண்களை திறந்தார் ......
சுவிசேஷம் அறிவித்து விட்டு தூசியை உதறி போடு .... மலத்தை நம் தனிப்பட்ட காணிக்கையாக இறைவனுக்கு பசுமைக்கு உரமிடவேண்டும்
மலம் நம் உடலின் ரத்தப்பகுதியோடு பின்னி பிணைந்து வந்தது .... ஆகவே அது மண்ணில் பட்டவுடன் இறைவனோடு பேசும் ....ஆகவே மலத்தை பரிசுத்தமாய் இறைவனிடம்
கொடுக்க வேண்டும் ...... ஆகவே மலம் மண்ணில் படும்பொழுது பயன்பட்டு நிலைக்கு சரியான முறையில் மக்கச்செய்து கொடுக்கவேண்டுமெ....இறைவன் பாடு பட்டார்
....அந்த பாடு இடர் பாடு , செயல் பாடு ,உடன் பாடு தீமை என்பது இடர்பாடு (மலம் போன்ற அசுத்த செயல்கள்) ,
உரமாக்குவது செயல்பாடு (தீமையை நன்மையால் வெல்லு ) உடன்பாடு (பசுமை செழிப்படைதல் ) வெற்றிபெற்ற உடன்படிக்கை ...... வெற்றியாய் ஓடி முடித்தேன்.
மலம் மண்ணில் படும்பொழுது பயன்பட்டு நிலைக்கு கொடுக்கவேண்டும் ......ஆம் சோற்று கற்றாழையை வீட்டில்
தொங்க விட்டு அது காற்றை சுத்தம் செய்வது போல பேப்பர் பையில் மலம் , ஜலம், விந்து உரமாக்குதல் என்ற பயன்பாட்டு
நிலையில் மண்ணிடம் தந்தால் .... தேவன் நம்மிடம் தெளிவாக பேசுவார் ...இது நம் தனிப்பட்ட காணிக்கை
குறிப்பு ... காலடி மண்ணெடுத்து மந்திரம் செய்தல் எப்படி சாத்தியம் .....இவைகள் எல்லாவற்றையும் சிந்திப்போம்
[ltr]நம்முடைய மலம் , ஜலம் (சாக்கடை), வெப்பம் , காற்று மாசு பழுதற்ற பலியாக பலி செலுத்த வேண்டும் ஏன் பூமி பாத படி
என்று படி என்று குறிப்பிடவேண்டும் படி அளக்கவா , படி கட்டா , படிக்க வேண்டுமா ஏன் பூமி கால், பூமி பாதம் என்று மட்டும் சொல்லாமல் பூமி பாத படி என்று குறிப்பிட வேண்டும் [/ltr]

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட்டாய் மண்ணுக்கே திரும்புவாய் .....
வளர்சிதை மாற்றத்தால் நம் உடலில் உள்ள செல்கள்
மரிக்கின்றன மலம் ஜலமாக அதை நல்ல அடக்கம் செய்ய வேண்டாமா

உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில்
இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால்
மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய் (உபாகமம் 23 : 13 )
மலம் சக்கரை கட்டியோ , ஐஸ் கட்டியோ அல்ல அதை உண்பதற்கு ஏற்றது மண் .... ஜலத்தையும் மண்ணினால் மூடு
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ..... ஏன் இந்த வசனம் மெனக்கிட்டு சொல்லப்படவேண்டும் .....இந்த வசனத்தில் அதிக தாலந்து சம்பாதிக்க வேண்டாமா ?
ஜலத்தையும் மண்ணினால் மூடு இது மழை நீர் சேகரிப்பு போல ....ஜலம், சாக்கடை , சாய கழிவு விஸ்தாரமான மழைநீர் சேகரிப்பு போல மண் உள்வாங்கினால் செங்கல் ஜல்லிகள் ,
நொறுங்கிப்போன சங்குகள் , பருப்பு இல்லாத பாதி உடைந்த தேங்காயின் உட்பக்கம் வைக்கப்பட்ட காய்ந்த இலைகள்
துணியால் கட்டப்பட்டு அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஆம் ..நிலத்தின் ஒரு 100 மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீர் jump ஆகி வரும்பொழுது filter ஆகி வரும்பொழுது நன்னீராக வருமே
ஏழைக்கும் ஒரு ஜான் வயிறு ......பணக்காரருக்கும் ஒரு ஜான் வயிறு எதை சாப்பிட்டார்கள் என்பதல்ல ....இருவரும் உயிர்
வாழ்கிறார்கள் ..... படிப்பதற்கான மீடியா , வழிமுறைகள் பல உள்ளன ....எப்படி படித்தால் என்ன .... தாமஸ் ஆழ்வாய் எடிசன்
எல் . கே . ஜி படித்தாரா , கலைஞர் எட்டாம் வகுப்புதான் படித்தார்.... காசு அதிகம் செலவழித்து படித்தால்தான் படிப்பு அல்ல ...படிப்பின் ஆர்வத்தை அதிகம் செலவழித்தால்தான் படிப்பு
கர்த்தர் நன்மை தீமை இன்னதென்று அறிவித்திருக்கிறார் ..... உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு .... எங்கே எல்லாவற்றிக்கும் நன்மை தீமை அறிவித்திருக்கிறார் என்று
கேட்போம் ...... வேதத்தில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்றால் உலகம் கொள்ளாது என்று பார்க்கிறோம் ..... நன்மை
தீமை அறிவித்திருக்கிறார் என்பதை கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்று
பதிலளித்திருக்கிறது மேலும் சோதித்தறியுங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா .... தீமையை நன்மையால் வெல்லுங்கள் ..உன் வீட்டாரே சத்துருக்கள் ......உன் சத்துருவுக்கு பானம் கொடு
[b]It means Develop the Hints அன்பு
[/b]
[b][b]வலி இருப்பது நல்லது .... சாவு வலியாக இருப்பதால்....நாம் சாவை தேடாமல் கஷ்டத்தை எதிர்த்து போரிடுவோம்...வாழ்வதற்கு புதிய கதவை திறப்போம்
maximum எவ்வளவு வலி இருக்கணுமோ அவ்வளவு வலிதான் இருக்குமா ........செய்சுரேடெட் நிலை உண்டா.....ஓர் அளவு வலிக்குமேல் வலி பியூஸ் போகிடுமா....
உழைக்க மனதில்லாதவன் சோற்றிலும் கை வைக்கவேண்டாம் என்ற ஒரு வாசகம் உண்டு
பூமியின் மீது அக்கறை கொள்ள மனதில்லாதவன் பூமியில் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு போகட்டுமே
தூய காற்றுக்கு வழிவகுக்க மனதில்லாதவன் கரும்புகையை ஏற்படுத்தாதே
பூமியில் normal Temperature க்கு வழிவகுக்க மனதில்லாதவர் சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடட்டும்[/b][/b]
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 47
Location : Mind my own Business

» ஊறுகாய் எங்க இருக்கும்
» மூன்று எழுத்தில் உன் மூச்சு இருக்கும்
» இரண்டு தலைகளையும், மூன்று அலகுகளையும் கொண்ட அதிசயப் பறவை
» எங்க யாரையும் காணலா எங்க போய்ட்டிங்க
» இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில்
» மூன்று எழுத்தில் உன் மூச்சு இருக்கும்
» இரண்டு தலைகளையும், மூன்று அலகுகளையும் கொண்ட அதிசயப் பறவை
» எங்க யாரையும் காணலா எங்க போய்ட்டிங்க
» இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|