தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
Page 1 of 1
அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
அம்மா அப்பா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 11.
தொலைபேசி : 044-24342810
பக்கம் : 94 விலை : 9௦
நூலாசிரியரின் 27ஆவது நூல் இது நாம்இவ் உலகில் வாழ காரணமான
அம்மா, அப்பாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் நூல். இந்நூலுக்கு கவிதை
உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும்
கலைமாமனி முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகிய இருவரும் தம் சிறப்பான
அணிந்துரை அளித்து நூலுக்கு மேலும் அழகூட்டுகின்றனர்.
நூலாசிரியர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணியாற்றி
விருப்பஓய்வு பெற்றவர். மதுரையின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர். தம்
படைப்பாற்றல் மூலம் இணைய வழி உலகம் முழுவதும் வாசகர்களை பெற்றவர்.
இவரின் 27-ஆவது நூல் இது. இனி நூலிற்குள் செல்வோம்.
இவ்உலகிற்கு நாம் வரக்காரணமான தாய் பற்றி நூல்,
‘‘தன் தூக்கம் மறந்து பெற்ற
தன் சேயின் தூக்கம் காத்தவள்’’ – தாய்
திருநங்கைகளை நம்மில் ஒருவராய் பார்க்க வேண்டுமென நூல்,
‘‘கேலியாகப் பேசாதீர்கள்
தோழியாகப் பாருங்கள் திருநங்கைகள்’’
உயிர்காக்கும் தானங்களில் சிறந்த தானமான இரத்த தானம் பற்றி நூல்.
‘‘தானத்தில் சிறந்த்து ரத்த தானம்
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம்.’’
மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வானம் குறித்து நூல்.
‘‘உயிர் பறவைகள் உலோகப் பறவைகள்
உலவிடும் வானம்!
உற்று நோக்குவோரின் உள்ளம்
கொள்ளையிடும் வானம்!
இவ்உலகில் நாம் பிறந்த்து முதல் நமக்காக உழைத்து தேய்ந்தவர் அப்பா.
‘‘திறமைகளை பயிற்றுவித்த ஆசான் நீங்கள்
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்!
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்!’’
எளிமையின் சிகரமாக வாழ்ந்து கொள்கை இலட்சியத்துடன் மறைந்த நமது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்து நூல்.
‘‘மாமனிதர் அப்துல் கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர்!
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார்!
விண்ணில் உள்ள எவுகணைகளில் அவர் வாழ்கிறார்!’’
மொத்தத்தில் நூல் முழுவதும் தாய்தந்தையரின் அன்பும் ஆதரவும் நூல்ஆசிரியராம்
எடுத்துரைக்கப்பட்ட இனியநூல்!
--
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 11.
தொலைபேசி : 044-24342810
பக்கம் : 94 விலை : 9௦
நூலாசிரியரின் 27ஆவது நூல் இது நாம்இவ் உலகில் வாழ காரணமான
அம்மா, அப்பாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் நூல். இந்நூலுக்கு கவிதை
உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும்
கலைமாமனி முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகிய இருவரும் தம் சிறப்பான
அணிந்துரை அளித்து நூலுக்கு மேலும் அழகூட்டுகின்றனர்.
நூலாசிரியர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணியாற்றி
விருப்பஓய்வு பெற்றவர். மதுரையின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர். தம்
படைப்பாற்றல் மூலம் இணைய வழி உலகம் முழுவதும் வாசகர்களை பெற்றவர்.
இவரின் 27-ஆவது நூல் இது. இனி நூலிற்குள் செல்வோம்.
இவ்உலகிற்கு நாம் வரக்காரணமான தாய் பற்றி நூல்,
‘‘தன் தூக்கம் மறந்து பெற்ற
தன் சேயின் தூக்கம் காத்தவள்’’ – தாய்
திருநங்கைகளை நம்மில் ஒருவராய் பார்க்க வேண்டுமென நூல்,
‘‘கேலியாகப் பேசாதீர்கள்
தோழியாகப் பாருங்கள் திருநங்கைகள்’’
உயிர்காக்கும் தானங்களில் சிறந்த தானமான இரத்த தானம் பற்றி நூல்.
‘‘தானத்தில் சிறந்த்து ரத்த தானம்
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம்.’’
மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வானம் குறித்து நூல்.
‘‘உயிர் பறவைகள் உலோகப் பறவைகள்
உலவிடும் வானம்!
உற்று நோக்குவோரின் உள்ளம்
கொள்ளையிடும் வானம்!
இவ்உலகில் நாம் பிறந்த்து முதல் நமக்காக உழைத்து தேய்ந்தவர் அப்பா.
‘‘திறமைகளை பயிற்றுவித்த ஆசான் நீங்கள்
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்!
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்!’’
எளிமையின் சிகரமாக வாழ்ந்து கொள்கை இலட்சியத்துடன் மறைந்த நமது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்து நூல்.
‘‘மாமனிதர் அப்துல் கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர்!
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார்!
விண்ணில் உள்ள எவுகணைகளில் அவர் வாழ்கிறார்!’’
மொத்தத்தில் நூல் முழுவதும் தாய்தந்தையரின் அன்பும் ஆதரவும் நூல்ஆசிரியராம்
எடுத்துரைக்கப்பட்ட இனியநூல்!
--
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|