தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
4 posters
Page 1 of 1
இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிழந்தும் 36 பேர் காயமடைந்துள்ளனர். 12 போ் காணாமல் போயுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பட்டினியில் போடவில்லை. ஜே. வி. பி.யும் ஐ. தே. க.வும் உண்மை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே எம் மீது குற்றம் சுமத்த வேண்டும். எவ்விதமான மோசடிகளும் இடம்பெறாது பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இடர் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பிலேயே கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோன்றே அம்பாறை, திருகோணமலை மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலும் மண் சரிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாமியை விட மோசமான பாதிப்பாகவே தற்போதைய சீரற்ற காலநிலையை கூற முடியும்.
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக 14 மாவட்டங்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2680 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன.
பல பிரதேசங்களில் படகுகள் மூலமே விநியோகங்கள் இடம்பெறுகின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமே உள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது போன்று சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் 294 மில்லியன் ரூபாவே அனர்த்தங்களின் போது செலவாகியது. ஆனால் கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். எவ்வாறாயினும் பொது மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கிழக்கில் 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய நெடுஞ்சாலைகள் அழிந்து போயுள்ளன. இவற்றை சீர்செய்து மக்கள் வாழ்வை கட்டியெழுப்பும் சவாலும் அரசாங்கத்திற்கே உள்ளது.
எமது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளினாலேயே உயிர் சேதங்களை குறைக்க முடிந்தது. யாரையும் பட்டினி போடவோ சொகுசு ஹோட்டல்களை தேடி நாம் செல்லவோ இல்லை. கொழும்பில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
குளங்கள் உடைந்து மக்கள் குடியிருப்புகளுக்குள் நீர் வரும் போது பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் இரவு, பகல் பாராது பாடுபட்டனர். 400 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
எனவே எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கூட வெள்ள நீர் வந்தது.
எனவே அரசாங்கம் பாரியளவு ஈடுபாட்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றது என்றார்.
நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிழந்தும் 36 பேர் காயமடைந்துள்ளனர். 12 போ் காணாமல் போயுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பட்டினியில் போடவில்லை. ஜே. வி. பி.யும் ஐ. தே. க.வும் உண்மை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே எம் மீது குற்றம் சுமத்த வேண்டும். எவ்விதமான மோசடிகளும் இடம்பெறாது பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இடர் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பிலேயே கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோன்றே அம்பாறை, திருகோணமலை மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலும் மண் சரிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாமியை விட மோசமான பாதிப்பாகவே தற்போதைய சீரற்ற காலநிலையை கூற முடியும்.
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக 14 மாவட்டங்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2680 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன.
பல பிரதேசங்களில் படகுகள் மூலமே விநியோகங்கள் இடம்பெறுகின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமே உள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது போன்று சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் 294 மில்லியன் ரூபாவே அனர்த்தங்களின் போது செலவாகியது. ஆனால் கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். எவ்வாறாயினும் பொது மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கிழக்கில் 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய நெடுஞ்சாலைகள் அழிந்து போயுள்ளன. இவற்றை சீர்செய்து மக்கள் வாழ்வை கட்டியெழுப்பும் சவாலும் அரசாங்கத்திற்கே உள்ளது.
எமது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளினாலேயே உயிர் சேதங்களை குறைக்க முடிந்தது. யாரையும் பட்டினி போடவோ சொகுசு ஹோட்டல்களை தேடி நாம் செல்லவோ இல்லை. கொழும்பில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
குளங்கள் உடைந்து மக்கள் குடியிருப்புகளுக்குள் நீர் வரும் போது பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் இரவு, பகல் பாராது பாடுபட்டனர். 400 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
எனவே எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கூட வெள்ள நீர் வந்தது.
எனவே அரசாங்கம் பாரியளவு ஈடுபாட்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றது என்றார்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
விரைவிலே இயல்பு நிலமை திரும்ப வேண்டுகிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
கவிக்காதலன் wrote:விரைவிலே இயல்பு நிலமை திரும்ப வேண்டுகிறேன்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» தாய்லாந்து வெள்ளத்தில் உயிரிழந்தோர் 68 ஆக அதிகரிப்பு
» இலங்கையில் 15 மாவட்டங்களில் கடும்மழை, வெள்ளம்:3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
» ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
» கிழக்கு மாகாணத்தில் அடை மழை: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 8 இலட்சமாக அதிகரிப்பு _
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
» இலங்கையில் 15 மாவட்டங்களில் கடும்மழை, வெள்ளம்:3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
» ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
» கிழக்கு மாகாணத்தில் அடை மழை: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 8 இலட்சமாக அதிகரிப்பு _
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|