தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை
Page 1 of 1
கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை
வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான். போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக சம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.
வான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282)
இவ்வசனத்தை செயல்படுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நிறையவே நிகழ்ந்துள்ளது. முட்டி விட்டு குனிந்து செல்பவர்கள்தாம் நாம். வலியை மட்டும் நினைவில் நிறுத்தியவர் எச்சரிக்கையோடு எப்போதும் இருப்பார். மறந்தவர்; காயத்தோடு காண்பது கண்கூடு. இறையச்சம் இல்லாதவர்கள் தாம் ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை துரோகத்தை நடுங்காமல் செய்கிறார்கள். இத்தகையவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் அவர்களை தொடரவே செய்யும்.
அன்னியர்களிடம் எழுதி வாங்கலாம், கொடுக்கல்-வாங்கலை, அண்ணியோன்யமாக இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? உறவுகளும், நட்புகளும் உரசிக் கொண்டு எதிரிகளாக மாறி போனதற்கு “அண்ணியோன்யம்” அசைக்க முடியாத நம்பிக்கையும் எழுதி வாங்க தடையாக இருப்பதாக நினைக்கிறோம். இழப்பு ஏற்படும் போது, ஏமாற்றப்பட்டு நிற்கும்போது ஏற்படும் அவமானமும், வேதனையும் எழுதி வாங்கியிருந்தால் இந் நிலைக்கு ஆளாகி இருக்காமல் தப்பியிருக்கலாமே என எண்ணத் தோன்றும். இப்பிரச்சனைக்கும் நெறிநூலே வழிகாட்டுகிறது.
நபிமார்களின் சரித்திரத்தை வழிநெடுக அல்லாஹ் சொல்லும்போது, வெறும் சம்பவங்களை மட்டும் சொல்லாமல் பல சங்கதிகளையும் சேர்த்தே சொல்கிறான். யாஃகூப்(அலை) அவர்க ளின் முதல் மனைவியின் பிள்ளைகள், இரண்டாவது மனைவியின் பிள்ளையான யூஸுஃப் (அலை) அவர்களை விளையாட அழைத்து சென்று, கிணற்றில் தள்ளிவிட்டு, ஓநாய் கடித்து விட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். பொய் ரத்தத்தை சாட்சியாக்கினார்கள். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, புன்யாமீனை அழைத்து செல்ல அனுமதி கேட்டார்கள் யாஃகூப்(அலை) அவர்களிடம். வலியை நினைவில் வைத்திருந்த அவர்கள் இப்படி சொன்னார்கள்.
வான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282)
இவ்வசனத்தை செயல்படுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நிறையவே நிகழ்ந்துள்ளது. முட்டி விட்டு குனிந்து செல்பவர்கள்தாம் நாம். வலியை மட்டும் நினைவில் நிறுத்தியவர் எச்சரிக்கையோடு எப்போதும் இருப்பார். மறந்தவர்; காயத்தோடு காண்பது கண்கூடு. இறையச்சம் இல்லாதவர்கள் தாம் ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை துரோகத்தை நடுங்காமல் செய்கிறார்கள். இத்தகையவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் அவர்களை தொடரவே செய்யும்.
அன்னியர்களிடம் எழுதி வாங்கலாம், கொடுக்கல்-வாங்கலை, அண்ணியோன்யமாக இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? உறவுகளும், நட்புகளும் உரசிக் கொண்டு எதிரிகளாக மாறி போனதற்கு “அண்ணியோன்யம்” அசைக்க முடியாத நம்பிக்கையும் எழுதி வாங்க தடையாக இருப்பதாக நினைக்கிறோம். இழப்பு ஏற்படும் போது, ஏமாற்றப்பட்டு நிற்கும்போது ஏற்படும் அவமானமும், வேதனையும் எழுதி வாங்கியிருந்தால் இந் நிலைக்கு ஆளாகி இருக்காமல் தப்பியிருக்கலாமே என எண்ணத் தோன்றும். இப்பிரச்சனைக்கும் நெறிநூலே வழிகாட்டுகிறது.
நபிமார்களின் சரித்திரத்தை வழிநெடுக அல்லாஹ் சொல்லும்போது, வெறும் சம்பவங்களை மட்டும் சொல்லாமல் பல சங்கதிகளையும் சேர்த்தே சொல்கிறான். யாஃகூப்(அலை) அவர்க ளின் முதல் மனைவியின் பிள்ளைகள், இரண்டாவது மனைவியின் பிள்ளையான யூஸுஃப் (அலை) அவர்களை விளையாட அழைத்து சென்று, கிணற்றில் தள்ளிவிட்டு, ஓநாய் கடித்து விட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். பொய் ரத்தத்தை சாட்சியாக்கினார்கள். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, புன்யாமீனை அழைத்து செல்ல அனுமதி கேட்டார்கள் யாஃகூப்(அலை) அவர்களிடம். வலியை நினைவில் வைத்திருந்த அவர்கள் இப்படி சொன்னார்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை
“நாம் பேசிக்கொண்டதின் மீது அல்லாஹ்வே (சாட்சியாக) பொறுப்பேற்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 12:66) எழுதிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, அல்லாஹ்வை சாட்சியாக்குவதன் மூலம் பாதுகாப்பை பெறுகிறோம். “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு உள்ள வலிமை மிகப் பெரியது; சொற்களால் விளங்க வைக்க முடியாது. அது ஒருவகையான அனுபவம். இறையச்சம் உடையவர்களுக்கு இவ்வகையான அனுபவங்கள் ஏற்படும். மேலும் அல்லாஹ்வே சாட்சியாளனாக இருக்கும்போது வருத்தம் ஏற்படாது. அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மூன்று நபர்களுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்.
1. என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்
2. சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்
3. கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் வேலை வாங்கி கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
நபி வழி செய்தியாளர்: – அபூஹுரைரா(ரழி) நபி வழி தொகுப்பு நூல்: புகாரீ 2270/2
நெறிநூல் தந்த வழிமுறையும், தூதர்(ஸல்) அவர்களின் செயல்முறையும் பின்பற்றும்போது பெரிய வருத்தங்களுக்கு இடமே இல்லை. வல்ல ரஹ்மான் இதற்கான வழியை எல்லா முஸ்லிம்களுக்கு வழங்க “துஆ’ செய்வோம். ஆமீன்.
பெங்களூர் MS. கமாலுத்தீன்
மூன்று நபர்களுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்.
1. என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்
2. சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்
3. கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் வேலை வாங்கி கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
நபி வழி செய்தியாளர்: – அபூஹுரைரா(ரழி) நபி வழி தொகுப்பு நூல்: புகாரீ 2270/2
நெறிநூல் தந்த வழிமுறையும், தூதர்(ஸல்) அவர்களின் செயல்முறையும் பின்பற்றும்போது பெரிய வருத்தங்களுக்கு இடமே இல்லை. வல்ல ரஹ்மான் இதற்கான வழியை எல்லா முஸ்லிம்களுக்கு வழங்க “துஆ’ செய்வோம். ஆமீன்.
பெங்களூர் MS. கமாலுத்தீன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
» கொடுக்கல் கொடுக்கல்
» மௌன சாட்சி......
» சாட்சி
» நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
» கொடுக்கல் கொடுக்கல்
» மௌன சாட்சி......
» சாட்சி
» நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|