தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சில்லென பூத்து சிரிக்கிற
5 posters
Page 1 of 1
சில்லென பூத்து சிரிக்கிற
[You must be registered and logged in to see this link.]
கோவை வானொலிகளில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒலிப்பரப்படும் என் நேரத்திற்க்கு தகுந்தார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகல் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பேன் அவ்வாறு நான் ரசித்த ஒலித்தொகுப்புக்களில் என் மனதுக்கு பிடித்த சிறப்பாக இருக்கிறது மற்ற நேயர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து இணையத்ள அன்பர்களான தங்களூக்கும் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். சில நேரங்களில் வானொலி தீவிர நேயர்கள் சில பேர் என்னை தொடர்பு கொண்டு என் ஒலித்தொகுப்பு வருகிறது எனக்கு பதிவு செய்து தாருங்கள் என்று அன்பு கட்டளையிடுவார்கள் அந்த வகையில் நீண்ட நாள் எனது அருமை நண்பர் திரு.ஆனாந்தராஜ் அவர்களின் துணைவியார் செல்வி ஆனந்தராஜ் கைவண்ணத்தில் உருவான ஒலித்தொகுப்பு தான் இவை.இந்த தம்பதியரின் குழந்தைகள் நவின்ராஜ், மற்றும் சுபிக்ஷா தமிழ்நாடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக கோவை வானொலிகளில் தினம் ஒரு முறையாவது நேயர் விருப்பங்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாது இருக்காது. முழு குடும்பமே வானொலியின் தீவிர ரசிகர்கள். கீழ்கணட பாடல்கள் பட்டியலின் தேர்வை பார்த்தாலே அவர்களின் ரசிப்பு தன்மையை உணர்வீர்கள். சில பாடல்களை தவிர அனைத்துமே அறிதான பாடல்கள். எனக்கு மட்டுமல்ல இசைவிரும்பிகள் அனைவருக்கும் பிடித்த இனிமையான பாடல்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக எழுதி தன் ஆசைகளை பாடல்கள் மூலமாக கொட்டி தீர்த்து கொண்ட திருமதி.செல்வி ஆனந்தராஜ் அவர்களுக்கு இணையதள இசைப்பிரியர்கள் சார்பாக நன்றி.
மேலும், இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க அனைத்து விதத்திலும் உருதுனையாக இருந்தவர்களுக்கும். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜே.கிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இசையன்பர்களே பாடல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை
ஒரு சேர்த்து வாழ்த்துக்களாக ஒலித்தொகுபை உருவாக்கிய நண்பர் திரு.ஆனந்தராஜ்
அவர்களின் அலைபேசி எண் (+91 9843048235) மூலம் குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைத்து பேசியோ தெரிவிக்கலாம்.
1.முத்தமிழில் பாட வந்தேன்
2.ஆனந்தம் விளையாடும் வீடு
3.மனமகளே உன் மனவறை கோலம்
4.சில்லென பூத்து சிரிக்கிற
5.சிறு விழி குறுநகை
6.சின்ன கன்னன் அழைக்கிறான்
7.பூவும் காற்றும் சேரும் போது
8.சோலைமலரே நெஞ்சை தாலாட்டும்
9.ம்னதில் உறுதி வேண்டும்
10.உலகம் சமநிலைப் பெற வேண்டும்
கோவை வானொலிகளில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒலிப்பரப்படும் என் நேரத்திற்க்கு தகுந்தார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகல் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பேன் அவ்வாறு நான் ரசித்த ஒலித்தொகுப்புக்களில் என் மனதுக்கு பிடித்த சிறப்பாக இருக்கிறது மற்ற நேயர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து இணையத்ள அன்பர்களான தங்களூக்கும் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். சில நேரங்களில் வானொலி தீவிர நேயர்கள் சில பேர் என்னை தொடர்பு கொண்டு என் ஒலித்தொகுப்பு வருகிறது எனக்கு பதிவு செய்து தாருங்கள் என்று அன்பு கட்டளையிடுவார்கள் அந்த வகையில் நீண்ட நாள் எனது அருமை நண்பர் திரு.ஆனாந்தராஜ் அவர்களின் துணைவியார் செல்வி ஆனந்தராஜ் கைவண்ணத்தில் உருவான ஒலித்தொகுப்பு தான் இவை.இந்த தம்பதியரின் குழந்தைகள் நவின்ராஜ், மற்றும் சுபிக்ஷா தமிழ்நாடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக கோவை வானொலிகளில் தினம் ஒரு முறையாவது நேயர் விருப்பங்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாது இருக்காது. முழு குடும்பமே வானொலியின் தீவிர ரசிகர்கள். கீழ்கணட பாடல்கள் பட்டியலின் தேர்வை பார்த்தாலே அவர்களின் ரசிப்பு தன்மையை உணர்வீர்கள். சில பாடல்களை தவிர அனைத்துமே அறிதான பாடல்கள். எனக்கு மட்டுமல்ல இசைவிரும்பிகள் அனைவருக்கும் பிடித்த இனிமையான பாடல்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக எழுதி தன் ஆசைகளை பாடல்கள் மூலமாக கொட்டி தீர்த்து கொண்ட திருமதி.செல்வி ஆனந்தராஜ் அவர்களுக்கு இணையதள இசைப்பிரியர்கள் சார்பாக நன்றி.
மேலும், இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க அனைத்து விதத்திலும் உருதுனையாக இருந்தவர்களுக்கும். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜே.கிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இசையன்பர்களே பாடல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை
ஒரு சேர்த்து வாழ்த்துக்களாக ஒலித்தொகுபை உருவாக்கிய நண்பர் திரு.ஆனந்தராஜ்
அவர்களின் அலைபேசி எண் (+91 9843048235) மூலம் குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைத்து பேசியோ தெரிவிக்கலாம்.
1.முத்தமிழில் பாட வந்தேன்
2.ஆனந்தம் விளையாடும் வீடு
3.மனமகளே உன் மனவறை கோலம்
4.சில்லென பூத்து சிரிக்கிற
5.சிறு விழி குறுநகை
6.சின்ன கன்னன் அழைக்கிறான்
7.பூவும் காற்றும் சேரும் போது
8.சோலைமலரே நெஞ்சை தாலாட்டும்
9.ம்னதில் உறுதி வேண்டும்
10.உலகம் சமநிலைப் பெற வேண்டும்
[You must be registered and logged in to see this link.] | |||||
|
Last edited by covairavee on Mon Mar 07, 2011 5:49 pm; edited 1 time in total
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: சில்லென பூத்து சிரிக்கிற
[You must be registered and logged in to see this image.]
-----------------------
பாடல் ஒலித் தொகுப்புக்கு நன்றி
-----------------------------------------
படம்: மேல்நாட்டு மருமகள் - (1975)
இசை: குன்னக்குடி வைத்தயநாதன்
பாடகி: வாணி ஜெயராம்
=
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
சரணம்1:
-
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
-
சரணம்2:
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன
-----------------------
பாடல் ஒலித் தொகுப்புக்கு நன்றி
-----------------------------------------
படம்: மேல்நாட்டு மருமகள் - (1975)
இசை: குன்னக்குடி வைத்தயநாதன்
பாடகி: வாணி ஜெயராம்
=
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
சரணம்1:
-
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
-
சரணம்2:
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சில்லென பூத்து சிரிக்கிற
அருமையான தொகுப்பு நன்றி ஆனந்த ராஜ் ஐயா.. பகிர்வுக்கு நன்றி கோவை ரவி ஐயா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சில்லென பூத்து சிரிக்கிற
ஒரு சிறு திருத்தம் இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் ஆர்.ஜே.கிருஷ்ணா.
பாடல் வரிகளூக்கு மிக்க நன்றி இராமநாதன், யூஜின் சார். தங்களின் ஊக்கத்திற்க்கு தலை வணங்குகிறேன் இருவருக்கும்
பாடல் வரிகளூக்கு மிக்க நன்றி இராமநாதன், யூஜின் சார். தங்களின் ஊக்கத்திற்க்கு தலை வணங்குகிறேன் இருவருக்கும்
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: சில்லென பூத்து சிரிக்கிற
நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சில்லென பூத்து சிரிக்கிற
தொகுப்பிற்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சில்லென பூத்து சிரிக்கிற
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
திரு.ஆனந்தராஜ் அவர்களிடம் பேசினீர்களாமே என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார் மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்தில் உற்சாகமாக இருக்கிறார் அவரும் அவரின் துணைவியாரும் (ஒலித்தொகுப்பை அனுப்பிவைத்தவர்)
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: சில்லென பூத்து சிரிக்கிற
கோவை ரவி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
திரு.ஆனந்தராஜ் அவர்களிடம் பேசினீர்களாமே என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார் மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்தில் உற்சாகமாக இருக்கிறார் அவரும் அவரின் துணைவியாரும் (ஒலித்தொகுப்பை அனுப்பிவைத்தவர்)
ஆமாம் பேசினேன் அவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி, உங்கள் கைபேசி எண்ணையும் வாங்கினேன் விரைவில் உங்களையும் தொடர்பு கொள்ளுகிறேன்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» நல்லா வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு நகைச்சுவை எழுதுங்கள்...!
» பூத்து குலுங்கும் மலர்கள்
» பூக்காடே வாபக்கம் பூத்து
» இன்று பூத்து குலுங்கும் என் இதயம்..!
» முகம் பூத்து பேசிய அழகிய வார்த்தைகள்…!
» பூத்து குலுங்கும் மலர்கள்
» பூக்காடே வாபக்கம் பூத்து
» இன்று பூத்து குலுங்கும் என் இதயம்..!
» முகம் பூத்து பேசிய அழகிய வார்த்தைகள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|